Thursday, December 26, 2013

விவாதத்திலிருந்து முஜாஹித் தப்பி ஓடியதன் பின்னணி என்ன? (வீடியோ)

விவாதத்திலிருந்து முஜாஹித் தப்பி ஓடியதன் பின்னணி என்ன? (வீடியோ )

திருக்குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண்படுமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தோடு விவாதிக்க அறைகூவல்விட்ட முஜாஹித் என்பவர் இன்று 25.12.13 தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடந்த விவாத ஒப்பந்தத்தில் பின்வாங்கி ஓட்டமெடுத்துவிட்டார்.

தன்னோடு விவாதிக்க பீஜேதான் வர வேண்டும். இல்லாவிட்டால் விவாதிக்க வரமாட்டேன்.

விவாதத்தில் பீஜே வாதங்களை எடுத்து வைக்கத் தேவையில்லை. அவர் வந்து விவாதம் நடக்கும் அரங்கில் அமர்ந்து இருந்தாலே போதும் என்றும் நிபந்தனை விதித்தார்.

என்னோடு விவாதிக்க பீஜே வராவிட்டால் பீஜே அல்லாத மற்ற தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரகர்களோடு விவாதிக்க நான் வரமாட்டேன். பீஜே என்னோடு விவாதிக்க வராவிட்டால் எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு மட்டும்தான் நான் விவாதிப்பேன். அந்த விவாதத்தில் எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிற தாயீக்கள் கலந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிற தாயீக்கள் கலந்து கொண்டால் அவர்களோடும் விவாதிக்க வரமாட்டேன் என்று கூறி அந்தர்பல்டி அடித்து விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓடிவிட்டார்.

பீஜேயோடுதான் விவாதிப்பேன் என்றும், எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு மட்டும்தான் தான் விவாதிப்பேன் என்றும் அவர் சொன்ன வரட்டு வாதங்கள் அனைத்திற்கும் விவாத ஒப்பந்தத்தில் பதிலளிக்கப்பட்டது. நாம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாததால்தான் இந்த தப்பியோடும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதை வீடியோவை பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம்.

சம்பந்தமில்லாத விஷயங்களை நிபந்தனைகளாகப்போட்டு விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓட்டமெடுத்துவிட்டு தவ்ஹீத் ஜமாஅத் பின்வாங்கிவிட்டதாக தற்போது பொய் பரப்பி வருவதாக அறிகிறோம்.

மண்ணடியில் மூன்று நாள் இருப்பதாக அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. வருடத்தின் 365 நாட்களும் நாங்கள் மண்ணடியில்தான் இருக்கின்றோம். விவாத ஒப்பந்தத்தில் தக்க காரணத்தோடு நாம் விளக்கியதை ஒப்புக்கொண்டு நம்மோடு விவாதிக்க அவருக்கு தைரியம் இருந்தால் மறுபடியும் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம். அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கின்றோம். வரக்கூடிய 26.01.14 தேதிக்குள் அவர் தன்னை திருத்திக் கொண்டு மறுபடியும் நம்மை கடிதம் மூலம் தொடர்பு கொண்டால் அது குறித்து பரிசீலிக்க தயார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓட்டமெடுத்தது யார்? விவாத ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதை விவாத ஒப்பந்த வீடியோவை பார்த்தால் அறிந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் முழுமையான வீடியோ பார்க்க...




7 கருத்துரைகள் :

சத்தியத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இருந்தால் யார் விவாதத்திற்கு வந்தால் என்ன விவாதம் செய்து விட்டு போக வேண்டியது தானே? இன்ன நபர் வந்தால் தான் விவாதத்திற்கு வருவேன் என்ற நொண்டி சாக்கு எதற்கு?

ஒழுக்கம் கெட்டவர்களை வைத்து தவ்ஹீத் இல்லத்தில் பயான் செய்கிறார்கள் கோவை அயுப், பாக்கர், முஜாஹித் இவர்களின் முகத்திரையை ஏன் வெளியில் கொண்டுவருவதற்கு தவ்ஹீத் ஜமாஅத் தயங்குகிறது

Mujahid enbavaridam saththiysm irundhaal thayakkam ayn pj vandhaal thaan varuven enra noandi saakku efharku

அஷ்ரப் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்கள் குறிப்பிடும் இல்லத்தினர் தருதலைகளையும் பெண்பளை பொருக்கிளை மட்டும் தான் வைத்து நிகழ்ச்சி நடத்துவார்கள். அவர்கள் தங்களின் இருப்பை காட்டி தங்களின் தொழில்களை பொருக்க நடத்தும் நாடகம் தான் அந்த இல்லம். அந்த இல்லத்தில் பேச வேண்டும் என்றால் காம சோட்டைகள் செய்து இருக்க வேண்டும் என்பது அவர்களின் விதி.

அண்ணிய பெண்ணுக்கு டிக்கேட் போட்டு பேருந்தில் அழைத்து சென்று காம சேட்டை செய்த பாக்கர்.

அண்ணிய பெண்ணுடன் போனில் கடலை போட்டு, அதனால் ஜாக்கின் மர்கஸ்யை பொதுமக்கள் முற்றுகையிடும் நிலைக்கு ஜாக்கின் கேடுகெட்ட கொள்கையை அழைத்துச் சென்ற ஜாக்கின் இன்றைய மாநில துணைத்தலைவர் கோவை அய்யுப்.

காமத்தில் அத்தனையும் நான் செய்வேன் என்று வாக்குமூலம் கொடுத்த கெடி மௌலவி முஜாஹித்

இப்படி காம சோட்டைகள் செய்தவர்களை மட்டும் தான் மேடை ஏற்றுவார்கள். அப்படி கேடுகெட்டவர்கள் தான் இவர்களின் மேடைகளில் ஏறுவார்கள்.

இப்படிப்பட்ட கேடுகெட்டவர்களுடன் நாங்கள் தான் அதிரைக்கு தவ்ஹீதை இறக்குமதி செய்தோம் என்று தம்பட்டம் அடிக்கும் பழைய தவ்ஹீத்வாதிகளும் சேர்ந்துள்ளார்கள். இணைவைப்பில் முழ்கி திழைத்து கொண்டுயிருக்கும் தமுமுகவை சார்ந்தவர்களை மேடையில் ஏற்றி வைத்துக்கொண்டு தவ்ஹீத் பேசும் பித்தலாட்டக்காரர்களும் இவர்கள் தான். இவர்களுக்கு ஆதரவாக மன்மதர்களை விரும்பும் மன்மத நிருபர் ஒருவரும் உடன்தை. கேடுகெட்டவர்களை பற்றி பேசினால், ஏன் அவர்களின் சொந்த வாழ்க்கை பற்றி பேச வேண்டும் என்று இவர்கள் புலம்புகிறார்கள். சமீபத்தில் பேட்டி எடுத்த அந்த மன்மத நிருபர் கூட, இது பற்றி ஒரு இலங்கை மௌலவியிடம் புலம்பு தள்ளிணார்.

இவர்களுக்கும் தவ்ஹீத்க்கும் சம்பந்தம் இல்லை என்பதால் தான், கப்ர் வணங்கிகள் கூட இவர்களை எதிர்ப்பது இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழிப்பது தான் இவர்களின் ஏகத்துவ கொள்கை. இவர்களை நாம் பல கட்டங்களில் அம்பலப்படுத்தியுள்ளோம். மிக விரைவில் இவர்களின் முகத்திரை கிழிய இருக்கிறது, இன்ஷா அல்லாஹ்.

முஜாஹதின் சோட்டைகளை கேள்விப்படும் எந்த மானமுள்ள மனிதனும் அவனை ஆதரிக்க மாட்டான். நீங்கள் குறிப்பிடும் கேடிகள் இல்லாமும் அந்த இல்ல பெயரை அரபு மொழியில் வைத்து இருக்கும் அமைப்புக்கும் தவ்ஹீதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழிப்பதற்காக தவ்ஹீத் பெயரில் இயங்கும் கூட்டம் என்பதை அதன் நிறுவனர்களே வாக்குமூலம் கொடுத்தது உண்டு.

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியை மேடையில் ஏற்றி வைத்துக்கொண்டு, தவ்ஹீத் என்ற தலைப்பில் இவர்கள் பேசினால் எவ்வளவு காமெடியாக இருக்குமே அதை தான் இவர்கள் தான் தமுமுகவினரை வைத்து செய்துள்ளார்கள். இவர்களை தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவர்கள் கூட நம்புவது இல்லை என்பதை வரும் கூட்டத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இவர்களின் வண்டவாளங்கள் இன்னும் சிறிது நாட்களில் நாரப்போகிறது, இன்ஷா அல்லாஹ்.

மன்மத இல்லத்தினரை நீங்கள் சற்று அடையாளம் காட்ட வேண்டும். தவ்ஹீத் போர்வையில் இருந்து கொண்டு, தவ்ஹீதுக்கு எதிரான அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். பெண் பித்தர்களை மட்டும் தான் வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களுக்கு வலது கரமாக இருப்பவர் நிருபர் என்ற தளத்தின் முக்கியஸ்தர். இவர் கேடி முஜாஹிதின் லீலைகளை தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரபூர்வ பக்கத்திலேயே வந்து (வெட்கத்தை இலங்கைக்கு அனுப்பிவிட்டு) முஜாஹித் நல்லவர் என்று வாதாடினார்.

இனம் இனத்தோடு சேர்வதை நம்மால் தடுக்க முடியாது.

பாக்கர், தமுமுக போன்றவர்களின் தவ்ஹீத் பிடிப்பையும் அவர்களின் காம சோட்டைகளை அறிய கீழ்காணும் லிங்கை பார்க்கவும்:

http://goo.gl/KThqwx

http://goo.gl/lVz4wR

நீங்கள் குறிப்பிடும் அந்த அமைப்பை பற்றி நாம் ஏற்கனவே அம்பலப்படுத்திய பதிவு
http://www.adiraitntj.com/2012/04/blog-post_5044.html

பெருநாள் சந்திப்பு என்ற பெயரில் இந்த கள்ள தவ்ஹீத் கும்பல் அள்ளிவிட்ட பொய்களையும் கப்சாக்களையும் நாம் அம்பலப்படுத்திய பதிவுகள்:

நபிகள் நாயகம் (ஸல்) மஸ்ஜிதுந் நபவியில் கிறிஸ்தவர்களை வழிபட அனுமதித்தார்களா? - மத நல்லிணக்க விழாவில் அக்மார்க் தவ்ஹீத்வாதிகளின் கப்ஸா!
http://www.adiraitntj.com/2013/11/blog-post_7.html

நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா?
http://www.adiraitntj.com/2013/10/blog-post_22.html

மன்மத இல்லம் சம்பந்தமாக இன்னோரு செய்தியையும் இங்கு பதிவு செய்ய வேண்டும். அதிரையில் மன்மத இல்லத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய சித்தீக் என்பவர் முஜாஹித்தின் கேடுகெட்ட காம செட்டைகளை அம்பலப்படுத்தியே தீருவேன் என்று, முஜாஹித் சம்பந்தப்பட்ட காம செட்டைகளை உண்மை என்று ஒத்துக்கொண்ட சீடியை ஸ்ரீலங்க தவ்ஹீத் ஜமாஅத்திடம் கேட்டவர் (அதை தர ஜமாஅத் மறுத்துவிட்டது). இப்படிப்பட்ட சித்தீக் முஜாஹித்துடன் விவாத ஒப்பந்தம் செய்ய ஒரே அணியில், முஜாஹித்தின் பக்கத்தில் அமர்ந்து இருந்தார். சித்தீக் முஜாஹித்துடன் சேர்ந்து வந்தாதை ஸ்ரீலங்க தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் விவாத ஒப்பந்ததின் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டினர். அதை தலையாட்னார் சித்தீக், அதை கேட்டு சிரித்தார் முஜாஹித்.

இப்படிப்பட்ட கேவனமானவர்கள் தான் மன்மத இல்லத்தினரின் பொதுக்கூட்டத்திற்கு வருவார்கள்.

இது பற்றி விபரம் அறிய:
http://www.youtube.com/watch?v=X8ZwTlJc2Po

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.