அதிரையில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி முகாம்!
அதிரை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சி நேற்று காலை 10.00 முதல் பகல் 1.30 வரை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது. இதில் மாணவரணி ஒருங்கினைப்பாளர் சகோ உமர் பாரூக் அவர்கள் எங்கு படிக்கலாம்? என்ன படிக்காலம்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் படிப்பு சம்மந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.