Saturday, July 30, 2011

கல்வி உதவியாக ரூபாய் 1000 வழங்க்கப்பட்டது

29.07.2011.அன்று
தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக அதிரை M.S.M நகர்ரை சேர்ந்த பஹுர்தீன் மகன் 6 ஆம் வஹுப்பு சேர்வதர்க்கு கல்வி உதவியாக ரூபாய் 1000 வழங்க்கப்பட்டது.     இதை கிளை துணை செயலாளர்  நைனா முஹம்மத் அவர்கள் வழங்கினார்.

Tuesday, July 12, 2011

பிட் நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக மத்ஹபும் பராஅத் இரவும்
 என்ற வாசகம் அடக்கிய பிட் நோட்டீஸ் 2000 பிரதி அடித்து விநியோகம் செய்யப்பட்டது
.


 


Sunday, July 10, 2011

மருத்துவ உதவிக்காக ரூபாய் 4000 வழங்க்கப்பட்டது

09.7.2011.அன்று

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த சகோதரர் ஹாஜா மொய்தின் அவர்களின் மனைவி மருத்துவ உதவிக்காக ரூபாய் 4000 வழங்க்கப்பட்டது.இதை அதிரை சேர்ந்த சகோதரர்  அப்துர் ரகுமான்  அவர்கள் வளக்கினர்.

Thursday, July 07, 2011

Tuesday, July 05, 2011

கல்வி மற்றும் மருத்துவ உதவி

03.07.2011.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக அதிரை தைக்கால் தெருவை சேர்ந்த பரக்கத்அலியின் மகள் பெனாசிர்  என்ற மாணவிக்கு பட்டபடிப்பு இரண்டாம் ஆண்டு சேர்வதர்க்கு கல்வி உதவியாக ரூபாய் 1390. வழங்க்கப்பட்டது. இதை கிளை துணை செயலாளர்  அஸ்லாம் அவர்கள் வழங்கினார்






04.7.2011.அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக அதிரை CMP லைனை சேர்ந்த சகோதரர் ஜெமில் அவர்களின் மகளுக்கு ஆசிரியை பயிற்சிக்காக கல்வி உதவியாக ரூபாய் 2000 வழங்க்கப்பட்டது. இதை கிளை துணை தலைவர் பீர் முஹம்மது அவர்கள் வழங்கினார்



04.7.2011அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக அதிரை . மேலதெருவை சேர்ந்த சகோதரர் ஹபிப் ரகுமான் அவர்களின் மாமாவுக்கு மருத்துவ உதவிக்காக ரூபாய் 5000 வழங்க்கப்பட்டது. இதை கிளை பொருளாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் வழங்கினார்


Monday, July 04, 2011

ஜும்அ உரை

1.03.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சேலம் அரப்பி கல்லூரி   ஆசிரியர் சகோதரர்  மனாஸ்  அவர்கள் அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் ஜும்அ உரை நிகழ்த்தினார் அதன் விடியோ




 

Sunday, July 03, 2011

சமுதாயம் சந்திக்கின்ற தீமைகள்

தலைப்பு: 
சமுதாயம் சந்திக்கின்ற தீமைகள்
உரை: 
ரஹ்மதுல்லாஹ்

Saturday, July 02, 2011


தெருமுனை பிரச்சாரத்தில் நடந்தது என்ன ?

செக்கடி மேட்டில் தெருமுனை பிரச்சாரத்தில் யூசுப் நபீயின்  உண்மை வரலார்களை பேசியப்போது நடந்தது என்ன ?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் அஷ்ராப்தீன் பிர்தௌஸி அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்.
அதன் விளக்க விடியோ