Wednesday, December 11, 2013

கடல்கரைத் தெருவில் கப்ர் வழிபாட்டிற்கு எதிராக தெருமுனை பிரச்சாரம்!

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமாதி வழிபாட்டிற்கு எதிரான தெருமுனை பிரச்சாரம் பல எதிப்பிற்கு இடையில் 10.12.2013 அன்று கடற்கரைத்தெரு பெண்கள் மார்கட் அருகில் இரவு 6.00 மணிக்கு நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் கந்தூரி என்ற பெயரில் நடைபெறும் ஆனாச்சாரங்கள் என்ற தலைப்பிலும் அதனை தொடர்ந்து மாநில செயலாளர் அஸ்ரப்தீன் சமாதி வழிபாடு பெரும் பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் 50 க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள்.








0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.