Wednesday, December 18, 2013

அதிரையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வருட வருடம் ஹஜ் பொருநாளில் மக்களிடம் பெறப்படும் குர்பானி தோல்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அதிராம்பட்டினத்தில் உள்ள ஏழைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் வாழ்வாதார உதவிகளை செய்து வருவதை அனைவரும் அறிவீர்கள் இந்த வருடமும் குர்பானி தோல்கள் விற்ற பணம் ரூ 1,15,000 அதிரையில் உள்ள ஏழைகளுக்கு பிரித்துக்கொடுக்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்





















2 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.