Showing posts with label ஸலஃபி. Show all posts
Showing posts with label ஸலஃபி. Show all posts

Saturday, March 08, 2014

பிஜேவின் ஆசிரியர் யார்? ஆசிரியரை வைத்து தான் நேர்வழி தீர்மானிக்கபடுமா?


ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்பட்டால் அந்த ஹதீஸ்களை ஏற்கக்கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுகிறது. இதே கருத்தை நமக்கு முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் பலர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள் (அந்த அறிஞர்களின் நிலைபாட்டை அறிய இங்கே சொடுக்கவும்). இதை போன்று முஸ்லிம்கள் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதையும், ஸஹாபாக்கள் மற்றும் அதற்கு பின்னர் வந்த ஸலஃபுகள் போன்றவர்களை பின்பற்ற கூடாது என்பதையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறது (ஸஹாபாக்களை ஏன் பின்பற்றக்கூடாது?

தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்கு பதில் சொல்ல முடியாத ஸலஃபி மத்ஹபினர், பிஜே படித்த இடம் சரியில்லை. எனவே, அவரின் கருத்தை ஏற்கக்கூடாது என்று எல்லோரையும் சிரிக்க வைக்கின்றனர். 

அல்லாஹ், தான் விரும்பியோருக்கு நேர்வழி காட்டுவான் என்பதையே இவர்கள் மறுக்க பார்க்கிறார்கள். எப்படிப்பட்ட வழிகேட்டில் இருப்பவரையும் அல்லாஹ் நாடினால் நேர்வழியில் செலுத்துவான் என்பதை பாமர முஸ்லிம் கூட அறிந்து வைத்துயிருப்பதை இவர்கள் மறுக்கிறார்கள். 

ஒருவர் அறிஞராக வருவதற்கு அவர் மதரஸாவில் படித்து இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. பிஜே தான் எப்படிப்பட்ட மதரஸாவில் பாடம் பயின்றேன் என்பதை பற்றி கூறிப்பிடும் போது, கப்ர் வணங்களிடமும், மத்ஹபுபை நியாயப்படுத்துபவர்களிடமும் தான் பாடம் பயின்றேன் என்கிறார். இதை பிடித்துக்கொண்டு, இந்த குழப்பி கூட்டம், பார்தீர்களா? பிஜே சரியான ஆட்களிடம் படிக்கவில்லை. எனவே, அவர் சொல்லுவதை ஏற்கக்கூடாது என்று உளறுகிறார்கள். தமிழ்நாட்டில் தவ்ஹீதை பிரச்சாரம் செய்பவர்கள் தவறான் மதரஸாக்களில் தான் பாடம் பயின்றனர். பிஜே சரியானவர்களிடம் பாடம் படிக்கவில்லை என்பவர்கள், மற்றவர்களை பற்றி வாய்திறக்கவில்லை. இதிலிருந்தே இவர்களின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

மதீனா பல்கலைகழகத்தை இந்த ஸலஃபி கூட்டம் அங்கீகரிக்கிறது. இந்த மதீனா பல்கலைகழகத்தில் படித்த சிலர் தர்ஹா வழிபாடு கூடும் என்று கூட கூறுகிறார்கள். ஜாக் என்ற அமைப்பை சார்ந்தவர்களை இவர்கள் வழிகேடர்கள் என்று கூறுகிறார்கள் (வெளிப்படையாக அல்ல, ரகசியமாக.காரணம் வெளிப்படையாக பிஜேவை மட்டும் எதிர்ப்பது ஸலஃபிகளின் வழிமுறை). ஜாக் அமைப்பில் பல மதனிகள் (அதாவது மதீனா பல்கலைகழகத்தில் படித்தவர்கள்) இருக்கிறார்கள். அதாவது, இவர்களின் கருத்துப்படி, நல்ல இடத்தில் படித்த வழிகேடர்கள். ஒருவர் நேர்வழி பெறுவதற்கு அவர் படிக்கும் இடம் ஒரு பொருட்டல்ல என்பதை இந்த குழப்பிகளே கூறுகிறார்கள். 

ஒருவர் படிப்பதை வைத்துதான் நேர்வழி பெறுகிறார் என்றால் மதீனாவில் படித்தவர்களில் பலர் ஸலஃபி கொள்கையை எதிர்ப்பது ஏன்? என்பதை இந்த குழப்பிகள் விளக்க வேண்டும்.

தவ்ஹீதை நிலைநாட்டிய அறிஞர்களான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், இப்னு தைமிய்யா, அல்பானி போன்றவர்கள் ஹம்பலி மத்ஹபை அடிப்படையாக கொண்டவர்களிடம் தான் பாடம் பயின்றார்கள் என்பது அல்பானியின் போரப்பிள்ளைகளான இந்த ஸலஃபிகளுக்கு தெரியவில்லை. இவர்கள் தாங்களின் ஆய்வுகளினால் தான் இந்த சமுதாயத்திற்கு பல நல்ல விஷயங்களை தந்து சொன்றுள்ளார்கள் என்பது இந்த குழப்பிகளுக்கு புரிய வாய்ப்பில்லை.

இவர்களின் ஷேக் அவர்கள், அல்பானி அவர்களிடம் பாடம் பயின்றவர் என்று சொல்லி வந்தார். பின்னர் (சில விஷயங்களில் சிக்கி கொண்ட பின்) அல்பானியின் சபைகளில் அமைந்து பயன்பெற்றவர் (அதாவது, அல்பானியின் பயானை கேட்டவர்) என்று மாற்றிவிட்டார்கள். இப்படிப்பட்ட, இந்த சேக்கு சில்மி சில கவர்ச்சிகரமான ஃபத்வாகளை வழங்கினார். அதாவது, சுய இன்பம் ஹலால், இஸ்லாத்தில் இன்றும் அடிமை பெண்கள் உண்டு (அதாவது பெற்றோர்களின் அனுமதியுடன் எத்தனை பெண்களையும் அடிமையாக வைத்துக்கொள்ளலாம்) போன்ற ஃபத்வாகளை வழங்கினார். சுய இன்பம் செய்வது ஹராம் என்பதை சூரத்துல் முஃமினூன் அத்தியாத்தின் முதல் பதினோறு (1-11) வசனங்களை படிக்கும் எவரும் புரிந்துகொள்வார். ஆனால், இந்த அறிஞருக்கு (?) இது புரியவில்லை. பலர் கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன், ஒரு ஸஹாபி தான் இவ்வாறு ஃபத்வா கொடுத்துள்ளார் என்று திசை திருப்பினார். 

அதை போல, அடிமை பெண்கள் இன்றைக்கும் உண்டு என்றார். ஃபத்வா என்ற பெயரில் இவர் உளறுவது வழக்கம் என்பதால், இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. இவரின் உளறலுக்கு ஒருவர் வரிக்கு வரி பதில் கொடுத்து, சில்மியின் மூக்கை உடைத்தார். அவரின் கேள்விகளுக்கு, அல்மானியின் மாணவர் இன்னும் பதில் சொல்ல முடியவில்லை. 

இவரிடம் சரக்கு இல்லாத காரணத்தினால் தான், தன்னை பின்பற்றுபவர்களை வைத்து, சில்மிக்கு அந்த அறிஞர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார், இந்த அறிஞர் டிப்லோமா வழங்கியுள்ளார் என்று பாராட்ட வைத்துள்ளார். 

நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற ஸஹாபாக்கள் கூட, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்றவர்கள் என்று கூறி பெருமை கொள்ளவில்லை. அல்பானியிடமும் இன்னும் சில அறிஞர்களிடமும் பாடம் படிப்பதை இவர் பெருமையாக நினைக்கிறார். 

ஷேக் ஷேக் என்று போற்றப்படும் சில்மிக்கு மார்க்க அறிவு மிகவும் குறைவு என்பது இலங்கையில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும். இதனால், இலங்கையில் உள்ள பல கத்துகுட்டிகள் இவரின் மார்க்க விரோத ஃபத்வாகளை பற்றி விவாதிக்க அழைத்தபோது, ஒடி ஒளிந்துவிட்டார். 

இவருக்கு தமிழ் படிக்க தெரியாது, சரிவர தமிழ் பேசவும் முடியாது. பிஜேவின் தமிழாக்கத்தை படிக்காமலே தவறு கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒருவர். இவரின் பெயரை முழுமையாக இங்கு எழுதினால், அரை பக்கத்திற்கு வரும். இவரின் மார்க்க முரணான விஷயங்கள் தேவைப்பட்டால் பின்னர் விளக்கப்படும்.

ஸலஃபிகளை பின்பற்ற வேண்டும் என்று ஆதாரங்களே இல்லாமல், வளைத்து நெளித்து ஆதாரம் சொல்லும் சகோதரர்கள், கீழ்காணும் இறை வசனத்தின் அடிப்படையில் வஹீயை மட்டும் பின்பற்ற முன்வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! 
அல்குர்ஆன்: 7:3

ஸஹாபாக்களை பின்பற்றுவது கடமை என்றவர்கள் நமது வாதங்களுக்கு பதில் தர முடியாமல் ஒட்டம் எடுத்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக! 

(அல்குர்ஆன் 17:81)

'உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான்'. 

(அல்குர்ஆன் 21:18)

ஸலஃபிகளின் வாதங்களை முறிக்கும் இன்னும் சில ஆக்கங்கள் விரைவில், இன்ஷா அல்லாஹ்.

தொடர்புடையவைகள்: 


* ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா? கட்டுரை | வீடியோ



Saturday, June 29, 2013

நபிமார்களை இறைவனாக்கிய அதிரை காம ஸலஃபிகள்!


அதிரை ஸலஃபிகள் என்ற பெயரில் தங்களை தாங்களே பெரிய அறிஞர்களாக நினைத்து கொண்டு, உளறித்திரியும் காம வெறியர்களின் காம களியாட்டத்தை சமீபத்தில் வெளிப்படுத்தினோம். நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற இவர்களின் அதிரடி ஃபத்வாவை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம். எமது ஆக்கம் இவர்களை ஆட்டம் காண வைத்தது. அல்பானியின் மாணவன் என்று பில்டப் கொடுத்து திரிந்த யஹ்யா சில்மியாளே அல்லது அவனின் காம பக்த கோடிகளான அதிரை காம ஸலஃபிகளாலே எமது ஆக்கம் சம்பந்தமாக பதில் தர முடியாத கேவலம் ஏற்பட்டது. நமது ஆக்கம் உலகெங்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம்களிடம் காம ஸலஃபிகளின் கொள்கையை படம் பிடித்து காட்டியது. நமது ஆக்கம் ஆன்லைன் பிஜே இணையதளத்திலும் வெளிவந்து இவர்களின் முதுகு எலும்பை முறித்தது. நமது ஆக்கம் இவர்களை எந்த அளவுக்கு ஆட்டம் காண வைத்தது என்றால், அதிரை ஸலஃபி என்ற பெயரையே மாற்றி எழுத வேண்டிய அளவுக்கு ஆட்டம் கண்டார்கள்.

நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வது என்ற இவர்களின் ஃபத்வாவை பற்றி இவர்கள் வெளிப்படையாக எதுவும் சொல்லாமல், ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களில் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற ஃபத்வா சரியானது தான் என்று சொல்லி திரிந்தார்கள். 

மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. நபிமார்கள் உள்பட யாரும் தவறு செய்வதில் இருந்து பாதுகாப்பு பெற்றவர்கள் இல்லை. அதிரை ஸலஃபிகள் சரிகாணும் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அதன் மொழிபெயர்ப்பாளர் இக்பால் மதனி அவர்கள், தனது திருக்குர்ஆன் தமிழாக்கம் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டது என்று தனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் முன்னுரையில் குறிப்பிடுவதை பாருங்கள்.


நமது ஆக்கத்தை கண்டு உண்மையை தானே சொல்லுகிறார்கள் என்று அலட்டிக் கொள்ளாமல் இருந்த அதிரை காம ஸலஃபிகள், நோன்பு காலம் நெருங்குவதால், மீண்டும் உளற ஆரம்பித்துள்ளார்கள்.

நீங்கள் எவ்வளவு தான் எங்களின் அசிங்கங்களை அம்பலப்படுத்தினாலும் நாங்கள் அசர மாட்டேம் என்று அதிரை காம ஸலஃபிகளின் மூத்த அறிஞர் ஒருவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

அதிரை காம ஸலஃபிகளின் ஒரே கொள்கை காமம் தான். இவர்களின் காம கொள்கையை தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்பதால், தவ்ஹீத் ஜமாஅத்தை இவர்கள் எதிர்க்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் என்ன சொல்லுகிறது என்று கூட ஆய்வு செய்யாமல், அரைகுறையாக இவர்களும் கடந்த ஐந்து வருடங்களாக உளறி வருகிறார்கள். என்ன என்னவே செய்து பார்க்கிறார்கள். இவர்களின் பேச்சை யாரும் கேட்பது இல்லை.

நாம் மற்றவரின் தவறை பற்றி பேசும் போது, அது போன்ற தவறுகள் அல்லது அதைவிட பாரதூரமான தவறு நம்மிடம் உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் தவ்ஹீத் ஜமாஅத்திடம் பாரதூரமான தவறுகள் உள்ளதை போல படம் காட்டி வருகிறது. இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முதுகெழும்பை முறிக்கும் பதில்களை நாம் ஏற்கனவே நமது தளத்தில் வெளியிட்டுளோம். எமது பதில்கள் வந்த பின் இவர்கள் ஊமை சாமிகளாக மாறிவிட்டார்கள்.

இவர்கள் அடிக்கடி உளறுவதால் இவர்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இவர்களின் சுயஇன்ப கொள்கையை அம்பலப்படுத்தினோம். இப்போது இவர்களின் தவ்ஹீத் கொள்கையை அம்பலப்படுத்த உள்ளோம். அடுத்தாக, இவர்களின் மற்றோரு காம கொள்கை அம்பலத்திற்கு வரும், இன்ஷா அல்லாஹ். 

இக்பால் மதனி என்பவர் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மொழிபெயர்ப்பு சவூதி அரசாங்கத்தால் இலவசமாக வெளியிடப்பட்டு வருகிறது.

அதிரை காம ஸலஃபிகளும் அவர்களின் காம குருக்களும் இக்பால் மதனியின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு மட்டும் தான் தமிழ் மொழியில் வெளிவந்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் சரியானது என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். 

தங்களின் தமிழாக்கத்தில் தவறே இல்லை என்று சொல்லும் இக்பால் மதனி மற்றும் அவரின் அங்கத்தவர்கள், சிறிய பிழை செய்துயிருந்தால் கூட சரி என்று விட்டுவிடலாம். மார்க்க அடிப்படையையே தகர்ந்து மனிதன் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டவன் என்று சொல்லிய இவர்கள், செய்துள்ள தவறை பாருங்கள்.

அல்லாஹ் 26 வது அத்தியாத்தின் 16 வது வசனத்தில், முஸா (அலை) மற்றும் ஹாருனை (அலை) அவர்களையும் ஃபிர்அவ்னிடம் சென்று, 'நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம்' என்று சொல்லி, 'பிர்அவ்னால் கொடுமைப்படுத்தப்படும் இஸ்ராயீலீன் மக்களை தங்களுடன் அனுப்பும்படி பிர்அவ்னிடம் கேட்க முஸா (அலை) மற்றும் ஹாருன் (அலை) அவர்களுக்கு கட்டளையிடுகிறான்'.

இந்த வசனத்தின் சரியான பொருளை அறிய 26 வது அத்தியாயத்தின் 15, 16 மற்றும் 17 வது வசனத்தின் தமிழாக்கத்தை கீழே படியுங்கள் (இது பிஜே அவர்களின் மொழியாக்கம்).

''அவ்வாறில்லை! நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள்! நாம் உங்களுடன் செவியுற்றுக் கொண்டிருப்போம்'' என்று (இறைவன்) கூறினான். ஃபிர்அவ்னிடம் சென்று ''நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!'' என்று கூறுங்கள்! (என்றும் இறைவன் கூறினான்).

இந்த வசனத்திற்கு சவூதியின் சான்றிதழ் பெற்ற சன்மார்க்க அறிஞர்(?) இக்பால் மதனி அவர்கள் செய்துள்ள தமிழாக்கத்தை கீழே பாருங்கள். 

இக்பால் மதனி தமிழாக்கம்:

ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, நிச்சயமாக நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய தூதராவோம் என்று நீங்களிருவரும் கூறுங்கள். (அல்குர்ஆன் 26:16)

'நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய தூதராவோம்' என்ற மொழியாக்கம் எதை சொல்லுகிறது? முஸா (அலை) மற்றும் ஹாருன் (அலை) அவர்களை அகிலத்தாரின் இரட்சகனாக ஆக்கவில்லையா? இந்த மொழிபெயர்ப்பு இணைவனுக்கு இணை கற்பிக்கும் அர்த்ததை கொடுக்கிறது என்பதை விளக்க வேண்டிய தேவை கூட இல்லாத அளவிற்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

மனிதர்கள் யாரும் தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு. நாங்கள் தவறே செய்ய மாட்டோம் என்று சொல்லும் அரபுநாட்டு அடிமைகள் இது போன்ற பகிரங்கமான இணைவைப்பை தூண்டும் செயலை செய்யலாமா? 

இது போன்ற ஒரு தவறு உள்ளது என்று மூன்று வருடங்களுக்கு முன்பே சூட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுவரை அரபுநாட்டு அடிமைகள் சவூதி அரசாங்கத்திற்கு சொல்லி இந்த தவறை சரி செய்தாக தெரியவில்லை.

இக்பால் மதனியின் தமிழாக்கம் தமிழில் தான் உள்ளதா? என்பது பலருக்கு சந்தோகம். காரணம், தமிழர்களுக்கு புரியாமலே தமிழில் மொழியாக்கம் செய்த பெருமை இக்பால் மதினியை சாரும்.

நாலு திருமணம் செய்தாலும், சுயஇன்பம் செய்தாலும், ஏழை பெண்களை திருமணம் செய்யாமல் திருவிளையாடல் செய்தாலும் எனது காமம் அடங்காது. நோன்பில் கூட அடங்காது என்று காம புரட்சி செய்யும் காம வெறியன் யஹ்யா சில்மியால் சரி காணப்படும் இக்பால் மதனி மொழியாக்கம் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதை விளக்கியுள்ளோம்.

யஹ்யா சில்மி சில்மிஷ பக்த கோடிகளான அதிரை காம ஸலஃபிகள் இக்பால் மதனியின் திருக்குர்ஆன் தமிழாக்கம் சரியனாது என்று கூறி, அதை பரப்பி வருகிறார்கள். 

பிஜேவின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் தவறு இருப்பதாக குறைக்கும் அதிரை சுயஇன்ப ஸலஃபிகள், தங்களால் தலையில் வைத்து போற்றப்படும் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் உள்ள தவறுகளை கண்டுகொள்ளததன் அர்த்தம் புரிகிறதா?

அதிரை காம ஸலஃபிகளின் அடுத்த காம கொள்கை விரைவில் வெளியிடப்படும். அந்த ஆக்கம் அதிரை காம ஸலஃபிகளை முச்சந்தியில் வந்து நிறுத்தும், இன்ஷா அல்லாஹ்.

இவர்களின் முழு வண்டவாளங்களை அறிய இங்கே சொல்லவும்

Sunday, April 14, 2013

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்பதா? (வீடியோ)

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்பதா ?

முஜிபுர் ரஹ்மான உமரி என்பவர் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று பேசி திரிந்தார். இவரை விவாதத்திற்கு அழைத்தது தவ்ஹீத் ஜமாஅத். ஒரு தலைப்பில் விவாதத்திற்கு வந்த முஜிபுர் ரஹ்மான் உமரி, ஒப்பந்தப்படி மற்ற தலைப்புகளில் விவாதம் செய்யாமல் ஓட்டம் எடுத்தார், அன்று முதல் இன்று வரை ஒளிந்து கொண்டுள்ளார். 

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டுமா? என்பதை பற்றி மௌலவி அப்பாஸ் அலி மற்றும் அப்துந் நாசர் ஆகியோர் ஆற்றிய விளக்க உரை.












Tuesday, March 05, 2013

காம காதியானிகளும் அதிரை சுயஇன்ப ஸலஃபிகளும்!!

காம காதியானிகளும் அதிரை சுய இன்ப ஸலஃபிகளும் !


நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்பது சரி தான் என்று அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் ஒத்துக்கொண்டு வாக்குமூலம் தந்துள்ளனர்.

நாம் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை அடுக்கி சுயஇன்பமே கூடாது என்று சொல்லியிருக்க, எங்களின் வாதம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சரி என்று நிரூபிக்க முடியாத அதிரை காம ஸலஃபிகள், அல்பானி இதை சரி என்று சொல்லுகிறார் என்று சொல்லி, எங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் வழிகாட்டியல்ல, அல்பானி தான் எங்களின் வழிகாட்டி என்று வாக்குமூலம் தந்துள்ளனர். அல்பானி தான் இவர்களுக்கு நபி என்றும் தங்களின் வாதங்களால் ஒத்துக்கொண்டுள்ளனர். (அல்பானி நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்று சொன்னாரா என்பது சந்தேகமே! இந்த காம ஸலஃபிகள் கூட்டம் தங்களின் காம கொள்கையை அரங்கேற்ற யாரையும் பலிகாடாக ஆக்கும் என்பது வேறு செய்தி).

இந்த ஆக்கத்தின் தலைப்பு சற்று சம்பந்தம் இல்லாதது போல் தோன்றும். காதியானிகளுக்கும் இந்த காம ஸலஃபிகளுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க தோன்றும். தொடர்பு கண்டிப்பாக உள்ளது. காமத்தில் அதிரை ஸலஃபிகளும் காதியானிகளும் ஒரே கொள்கையில் உள்ளனர்.

அதிரை காம ஸலஃபிகள் காதியானிகளுக்கு கொடுக்கும் மறைமுக ஆதரவு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிரை காம ஸலஃபிகளின் காம கொள்கையை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டுமே, எனவே, இவர்களை சும்மா விடக்கூடாது என்று அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் தனது வலக்கரம் சொந்தமாக்கியவர்களை தூண்டிவிட்டுள்ளான். தலைவனுக்கு நாலு கிடைத்தால் நமக்கு இரண்டாவது கிடைக்காதா என்ற நப்பாசையில், அதிரை சுயஇன்ப ஸலஃபிகளும் தவ்ஹீத் ஜமாஅத் மீதும் பிஜேவின் மீதும் வெறிபிடித்து அலைகிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வுகளில் தவறு இருந்தால் அதை அழகிய முறையில் சூட்டிக்காட்டலாம், அழகிய முறையில் விமர்சனம் செய்யலாம்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வுகளுக்கு பதில் கொடுக்கும் அளவுக்கு அதிரை சுயஇன்ப ஸலஃபிகளுக்கோ அல்லது அவர்களின் சுயஇன்ப தலைவர்களுக்கோ அறிவு கிடையாது என்றால் அது மிகையல்ல.

இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் வழிகேடர்கள் என்று சொல்லவில்லை. இவர்களை தவிர (அதாவது நோன்பு வைத்து இருக்கும் போது சுயஇன்பம் செய்தால் கூட நோன்பு முறியாது என்ற கொள்கைவுடையவர்களை தவிர) அனைவரும் வழிகேடர்கள் என்று சொல்லி வருகிறார்கள். தப்லீக் ஜமாஅத்தினர் கூட நரகத்திற்கு செல்லும் 72 கூட்டங்களில் ஒன்று என்று சொல்லி வருகிறார்கள்.

ஆனால், இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை தவிர யாரையும் எதிர்க்க மாட்டார்கள். காரணம், மற்றவர்கள் இவர்களின் காம கொள்கையை எதிர்க்க மாட்டார்கள் என்பதால். தப்லீக் ஜமாஅத்தை எதிர்க்காவிட்டால் கூட பரவாயில்லை என்று சொல்லாலாம். ஆனால், காஃபிர்கள் என்று அனைத்து முஸ்லிம்களாலும் அறியப்பட்ட காதியானிகளை கூட இவர்கள் எதிர்க்க மாட்டார்கள். எதிர்க்க மாட்டார்கள் என்பதை விட காதியானி கொள்ளை முஸ்லிம்களிடம் பரவினால் கூட அதை பற்றி இவர்களுக்கு கவலையில்லை. இவர்கள் எந்த அளவுக்கு அயோக்கியர்கள் என்பதற்கு இவர்கள் செய்த ஒரு செயலை இங்கே அம்பலப்டுத்தியே ஆக வேண்டும்.

காதியானிகள் தமிழ், ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் திருக்குர்ஆனை அவர்களின் கொள்கைக்கு தகுந்தவாறு தப்பும் தவறுமாக மொழிபெயர்த்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இந்த மொழிபெயர்ப்புகளை அன்டிராய்ட் , ஆப்பிள் போன்ற ஃபோன்களில் பரவவிட்டுள்ளனர் காதியானிகள். காதியானிகளின் இந்த மொழிபெயர்ப்புகளை, மார்க்கத்தில் தெளிவான ஞானம் இல்லாத பல முஸ்லிம்கள், முஸ்லிம்களின் மொழிபெயர்ப்பு என்று நம்பி, காதியானிகள் தப்பும் தவறுமாக மொழிபெயர்த்த குர்ஆன் மொழிபெயர்ப்பை பதிவிறக்கம் செய்துவிடுகிறார்கள். இதை அறிந்த பல சகோதரர்கள் இந்த மொழிபெயர்பை பற்றி முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக, இணையதளம், ஈமெயில் போன்ற வழிகளில், காதியானிகளின் மொழிபெயர்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு தமிழ் முஸ்லிம்களின் பல்வேறு குழுமங்களிலும் பரப்பப்பட்டது.

இதை கண்ட அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் அதிரடியாக ஒரு செயலை செய்தனர். காதியானிகளும் அதிரை சுயஇன்ப ஸலஃபிகளாகிய நாமும் காமம் என்ற கொள்கையில் ஒன்றுப்பட்டுளோம். எனவே, காதியானி மொழிபெயர்ப்பு முஸ்லிம்களிடம் சென்றால், அது நமக்கு வசதியாக தான் இருக்கும். யாருடைய திருக்குர்ஆன் தமிழாக்கம் முஸ்லிம்களிடம் சென்றால், நமது காம கொள்கையை பாதிக்கும் என்று யோசித்து, காதியானிகளை நாம் கண்டு கொள்ள வேண்டாம், பிஜேவின் மொழிபெயர்ப்பு தான் நமது கொள்கைகளான சுயஇன்பம் கூடும் (ஆணுக்கும் பெண்ணுக்கும்), நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் கூட நோன்பு முறியாது, ஏழை பெண்களை திருமணம் செய்யாமல் அனுபவிக்கலாம் (என்ன வேண்டுமானாலும் செய்யலாம்) போன்றவற்றை தகர்க்கும் என்று எண்ணி, காதியானிகளின் மொழிபெயர்பை பற்றி எந்த அறிவிப்பும் செய்யாமல், காதியானிகளின் மொழிபெயர்ப்பை பற்றி குழுமங்களின் பரப்பப்பட்ட ஈமெயிலில் உள்ள செய்தியை அப்படியே எடுத்து, காதியானிகள் என்று எழுதப்பட்ட இடங்களில் மட்டும் பிஜே,ததஜ வின் மொழிபெயர்ப்பு என்று மாற்றி அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் பரப்பினர். தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க இவர்கள் எந்த கெடுகெட்ட செயலையும் செய்வார்கள் என்பதற்கு இது தக்க சான்று.

அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் என்ற காம காதியானிகள் பரப்பிய செய்தியின் படம்,

காதியானிகளின் கடவுளான குலாம் அஹமது காதியானி என்பவனும் அதிரை காம ஸலஃபிகளை போல காம வெறியில் திளைத்தவன் என்பதும், அந்த காரணத்தினால் தான் அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் காதியானிகளின் மொழிபெயர்ப்பு முஸ்லிம்களிடம் செல்லுவதை பற்றி கவலைப்படவில்லை.

அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் தங்களின் கையாலையே தங்களின் கண்னை குத்தி வருகிறார்கள். இவர்களின் வண்டாவாளங்கள் இன்னும் வரும்.


ஸலஃபி என்று பட்டம் போட்டுக்கொண்டு திரியும் சுயஇன்ப கழுதை கூட்டத்திற்கு மானம் என்பது அறவே கிடையாது, ஆதாரப்பூர்வமாக எதை எழுதி கேவலப்படுத்தினாலும், உளறிக்கொண்டே இருப்பார்கள். பொதுமக்கள் இவர்களின் காம வெறி கொள்கையை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இது போன்ற ஆக்கங்கள் வெளியிடப்படுகிறது. காம வெறியில் மிதக்கும் அதிரை காம ஸலஃபிகளுக்கு எமது பதிலடி எருமை மாட்டில் பெய்த மழையாக தான் இருக்கும்.

Sunday, February 24, 2013

நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது! - காம வெறியில் குர்ஆன் ஹதீஸை மறுக்கும் காம ஸலஃபிகள்!!

காம வெறியில் குர்ஆன் ஹதீஸை மறுக்கும் அதிரை காம ஸலஃபிகள்

குறிப்பு: இந்த ஆக்கம் இலங்கையில் இருக்கும் யஹ்யா சில்மி என்ற ஸலஃபி கூட்டத்தின் தலைவரின் ஃபத்வா குறித்து எழுதப்பட்டது. இந்த ஸலஃபி கூட்டத்திற்கு அதிராம்பட்டிணத்தில் சில எடுபிடிகள் இருப்பதால், இந்த ஆக்கம் வெளியிடப்பட்டுள்ளது. 'அதிரை காம ஸலஃபிகள்' என்பது அதிராம்பட்டிணத்தில் உள்ள யஹ்யா சில்மியின் எடுபிடிகளை குறிக்கும் என்பதை கவனித்தில் கொண்டு வாசிக்கவும். ஸலஃபி கொள்கையில் உள்ளவர்களில் பலர் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற கொள்கையில் உள்ளார்கள். இந்த ஆக்கம் நோன்பில் சுயஇன்பம் செய்வதை சரிகாணும் அனைத்து ஸலஃபிகளுக்கும் பொருந்தும்.

குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது என்று சொல்லக்கூடிய கொள்கை உடையவர்கள் நாளடைவில் குர்ஆன் ஹதீசை மறுக்கக்கூடியவர்களாக மாறிவிடுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது, மத்ஹபும் மார்க்கத்தின் ஆதாரம் என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்ன தான் குர்ஆன் ஹதீசை எடுத்துக்காட்டினாலும், அதை மறுத்து, எங்கள் இமாம் இப்படியல்லவா சொல்லியிருக்கார் என்பார்கள். மத்ஹபு கொள்கையுடைய அதிரை காம ஸலஃபிகளின் நிலையும் இது தான். குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது ஸஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும், ஸஹாபாக்களுக்கு பின்னர் வந்த முன்னோர்களின் கருத்துகளும் மார்க்கம் தான் என்ற வழிகெட்ட கொள்கையில் இருக்கும் அதிரை காம ஸலஃபிகள் எப்படியெல்லாம் குர்ஆன் ஹதீசை மறுக்கிறார்கள் என்பதை பகிரங்கப்படுத்தவே இந்த பதிவு.

இந்த அதிரை காம ஸலஃபிகளின் கொள்கை எங்கும் எடுபடவில்லை. பிஜேவை எதிர்த்தால் போதும், நமக்கு கூட்டம் சேரும் என்று இவர்கள் போட்ட கணக்கு இவர்களின் வாயில் மண்ணை அள்ளிப்போட்டது. பல்வேறு தளங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தை கிறுக்குத்தனமாக எழுதிய இவர்கள் அந்த தளங்களில் இருந்து என்ன மாதிரி பைத்தியங்களாட இது என்று விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

அதிரை ஸலஃபிகள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட இந்த காம கும்பலை (இந்த கும்பலில் உலக முழுவதும் ஒரு 15 பைத்தியங்கள் தான் தேரும்) பொதுவாக எல்லாரும் மனநோயாளிகளாக தான் பார்க்கிறார்கள் என்பதால் சில வண்டவாளங்களை நாம் வெளியிடாமல் இருந்தோம். சமீபத்தில் இவர்கள் மீண்டும் முகம் காட்டி பொய்களையும் அயோக்கித்தனங்களையும் அரங்கேற்றினார்கள். இனிமேல் இவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் யார்? இவர்களின் அயோக்கியத்தனங்கள் என்ன? என்பதை எல்லாம் இந்த கும்பலில் உள்ள பைத்தியங்களின் பெயரை சொல்லி அடையாளம் காட்டுவோம். 

இந்த காம ஸலஃபிகளின் தலைவன் நான்கு திருமணம் செய்துள்ளான். அத்தோடு, ஏழை பெண்களை அன்பளிப்பாக பெற்று திருமணம் செய்யாமல் அனுபவிக்கலாம் என்கிறான். இந்த காம கொள்கையால் ஈர்க்கப்பட்ட நமது ஊரை சார்ந்த இருவர் இவரின் பின்னால் சென்றனர். தலைவருக்கு நாலு கிடைத்தால் நமக்கு இரண்டாவது கிடைக்காதா? என்ற நப்பாசையில் அந்த தலைவன் பின்னால் சென்றார்கள். 

இந்த காம தலைவன் தனது இளைஞர் தொண்டர்களை குஷிப்படுத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் சுயஇன்பம் ஹலால் என்ற ஒரு அதிரடி ஃபத்வாவை கொடுத்தார். இதை  கண்ட அதிரை காம ஸலஃபிகளுக்கு குஷி மேல் குஷி. 

இந்த காம ஸலஃபிகளின் காம கொள்கையை தோலுரித்து ஏற்கனவே நாம் பல ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இவர்கள் மார்க்க அடிப்படையில் தங்களின் ஃபத்வா சரி என்று ஒரு வரி கூட எழுத பல ஆண்டுகளாக துப்பில்லை. தங்களின் கேடுகேட்ட செயலை நியாயப்படுத்த முடியாத இந்த காம ஸலஃபிகளுக்கு மானம், சூடு, சுரனை கொஞ்சமும் இல்லாமல் நடமாடுகிறார்கள்.

இந்த அதிரை காம ஸலஃபிகள் எப்படி குர்ஆன் ஹதீசை தங்களின் காம கொள்கைக்காக மறுக்கிறார்கள் என்பதை தெளிவாக அடையாளம் காட்டத்தான் இந்த பதிவு.

சுயஇன்பம் என்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்பதை கீழ்காணும் குர்ஆன் வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கிறது.

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.

(அல்குர்ஆன்  23:1-7)

முஃமின்களின் பண்புகளை அல்லாஹ் சூரத்துல் முஃமினூன் என்ற அத்தியாயத்தில் பட்டியலிடும் போது, முஃமின்கள் தங்களின் கற்பை பாதுகாத்து கொள்வார்கள் என்று கூறிவிட்டு, தங்களின் மனைவி அல்லது தங்களின் அடிமைகளை தவிர என்கிறான். 

அடிமைகளை இஸ்லாம் ஒழித்துவிட்டது. மனைவி அல்லாத வேறு வழியில் தனது இச்சையை தீர்த்துகொள்ள மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும், இதற்கு அப்பால் வேறு வழியை யார் நாடுகிறாரோ, அவர் வரம்பு மீறியவர் என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான். எனவே, சுயஇன்பம் என்பது வேறு வழியில் என்ற வார்த்தையில் அடங்கும் என்று அறிவுள்ள எவருக்கும் புரியும். 

இந்த காம ஸலஃபி கூட்டம் இந்த வசனம் இதை சொல்லவில்லை என்று சமாளிக்கப்பார்க்கிறது. 

இந்த வசனத்தை நாம் மட்டும் ஆதாரம் காட்டி சுயஇன்பம் கூடாது என்று சொல்லவில்லை. சமீப காலத்தில் சவூதியில் வாழ்ந்து மறைந்த ஸலஃபி அறிஞர்களான உத்தைமீன் மற்றும் பின் பாஸ் போன்ற அறிஞர்களும் மேல் எடுத்துக்காட்டப்பட்ட வசனங்களை காட்டித்தான் சுயஇன்பம் கூடாது என்கிறார்கள். இமாம் ஷாஃபி அவர்களும் இந்த வசனங்களை காட்டித்தான் சுயஇன்பம் கூடாது என்கிறார்.  நோன்பில் சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியும் என்று உத்தைமீன், பின் பாஸ் மற்றும் இப்னு தைமிய்யா போன்ற எண்ணற்ற அறிஞர்கள் கூறுகிறார்கள் (நோன்பில் சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்று யாரும் சொல்லியதாக நாம் தேடியவரை கிடைக்கவில்லை. சொல்லக்கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கோடி குற்றம் செய்தவர்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்).

காமத்திற்கு பெயர் போன அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் பின் பாஸ் மற்றும் உத்தைமீன் போன்ற அறிஞர்களிடம் பாடம் பயின்றவன் என்று கதைவிடுகிறான். இதை உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அந்த அறிஞர்களுக்கும் இந்த காம கூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது திண்ணம்.



இப்து தைமிய்யா அவர்கள் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வது, சுயஇன்பம் என்ற பாவத்தை விட மிகக் கொடிய பாவம் என்கிறார். 

இதைவிட கொடுமை என்னவென்றால், யஹ்யா சில்மி என்ற சில்மிஷ நாயகன் இக்பால் மதனி என்பவர் மொழியாக்கம் செய்த குர்ஆன் தமிழாக்கம் தான் சரி என்கிறார் (யஹ்யா சில்மிக்கு தமிழ் படிக்க தெரியாது என்பதை மறந்துவிடாதீர்கள்), அந்த தமிழாக்கம் மட்டும் தான் தமிழ் மொழியில் உள்ள சரியான தமிழாக்கம் என்கிறார் தமிழ் படிக்கத்தெரியாத மடையர். சுயஇன்பம் சம்பந்தமாக இக்பால் மதனி தமிழாக்கத்தில் அது தவறு இல்லை என்ற கருத்தில் தமிழாக்கம் இருப்பதாக தமிழ் தெரியாத இந்த அறிஞர் கூறிப்பிடுகிறார். அந்த கருத்து இக்பால் மதனியின் தமிழாக்கத்தில் உள்ளதா? என்று நாம் பார்க்கும் போது, அங்கும் நமது காம மன்னன் யஹ்யா சில்மியின் சில்மிஷம் தான் வெளிப்படுகிறது. அங்கு அந்த கருத்து இல்லை. மனைவியை தவிர வேறு எந்த வழியிலும் இச்சை தனிக்கக்கூடாது என்ற கருத்தை இக்பால் மதனியின் தமிழாக்கமும் சொல்லுகிறது. 

இக்பால் மதனி செய்த தமிழாக்கத்தின் நாம் எடுத்துக்காட்டிய வசனங்கள் கீழ்காணும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. தனது காம வெறி கொள்கையை நிலைநாட்ட இக்பால் மதனியையும் பலிகாடாக ஆக்கியுள்ளார். 



இது சம்பந்தமாக அதிரை காம ஸலஃபிகளின் தலைவனிடம் ஒருவர் மேலே காட்டப்பட்ட குர்ஆன் வசனத்தை எடுத்துகாட்டி கேள்வி கேட்கிறார். இந்த வசனம் சுயஇன்பம் தடை என்று சொல்லவில்லை என்று சமாளிக்கிறார் அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் யஹ்யா சில்மி (இவருக்கு சில்மி என்ற பெயர் இப்படி சில்மிஷம் செய்வதால் தான் வந்தது என்று இப்போது தான் நமக்கு புலப்படுகிறது). இந்த ஆயத்திற்கும் சுயஇன்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார் அதிரை காம ஸலஃபிகளின் தலைவர்.

மேலும், இமாம்களை நபிமார்களை விட அதிகமாக மதிக்கும் இந்த காம ஸலஃபி கூட்டம், சுயஇன்பம் கூடாது என்று சொன்ன இமாம் ஷஃபி (ரஹ்) அவர்களை இந்த விஷயத்தில் பிழை விட்டு இருக்கார் என்கிறது.

யஹ்யா சில்மி என்ற காம ஸலஃபி சுயஇன்பத்தை கட்டாய கடமை போல பேசுவதை மோப்பம் பிடித்த கேள்வி கேட்கும் நபர், சுயஇன்பம் செய்யாமல் தவிர்ந்து இருந்தால் தப்பா? என்று கேட்கிறார் அதற்கு அந்த காம ஸலஃபி, ஷரியத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு செயலை (சுயஇன்பம் ஷரியத்தில் அனுமதிக்கப்பட்டது என்றால் குடிகாரன் கூட நம்பமாட்டான்) ஏன் விட வேண்டும் என்று தனது உண்மையான கொள்கையை நிரூபிக்கிறார்.

கேள்வி கேட்டவர், கீழ்காணும் ஹதீஸ்களை சூட்டிக்காட்டி, இந்த ஹதீஸ் இச்சையை கட்டுப்படுத்துவது எப்படி என்று  தெளிவாக சொல்லி இருக்கிறது என்று சூட்டிக்காட்டுகிறார்.

உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
புஹாரி 1905

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? எனறு கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
புஹாரி 5071

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று சொன்னார்கள்.

புஹாரி 5066

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆட்சியின் துவக்க காலத்தில் காணப்பட்ட வறுமை போல் இனி ஒரு காலத்திலும் வறுமை ஏற்பட முடியாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழம் கூட கிடைக்காத – ஒரு ஆடைக்கு மறு ஆடை இல்லாத அளவுக்கு அந்த வறுமை இருந்தது. பலருக்கு பள்ளிவாசலே வீடாக இருந்தது. 

இந்த நிலையில் தான் திருமணம் செய்வதற்கான மஹர் இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நபித்தோழர்களிடம் ஒன்றுமில்லாததால் திருமணம் செய்ய முடியாத நிலையில் பலர் இருந்தனர். அவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள நோன்பு எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

சுய இன்பம் செய்ய அனுமதி இருந்தால் அதைச் சொல்ல வேண்டிய பொருத்தமான இடம் இது தான். ஆனால் அவ்வாறு கூறாமல் நோன்பு நோற்று உணர்வுகளைக் கட்டுப்படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி விட்டனர்.

திருமணம் செய்யும் அளவுக்கு வசதி இல்லாத ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்களுக்கு என்ன தீர்வு என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள் நோன்பு வையுங்கள், அது உங்களின் இச்சையை கட்டுப்படுத்தும் என்றார்கள். அதிரை காம ஸலஃபிகள் இந்த குர்ஆன் வசனத்தை மறுக்கிறார்கள், மேல் காட்டப்பட்ட ஹதீஸ்களையும் மறுக்கிறார்கள். பிஜேவின் ஈமானை அறியாமல் காஃபிர் என்றவர்களிடம் இப்போது குஃபர் (இறை நிராகரிப்பு) தெளிவாக வெளிப்படுகிறது.

அல்லாஹ்வின் வார்த்தை இவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் இவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை காட்டி, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தவறு செய்யவரா? என்கிறது இந்த மட கூட்டம். ஸஹாபாக்கள் தவறே செய்யாத மலக்குகளா? 

ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீசை கிண்டல் செய்யும் காம ஸலஃபியின் தலைவன்:

நோன்பு உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்று சொன்னதை யஹ்யா சில்மி என்ற அந்த காம ஸலஃபி, சில நாட்கள் நோன்பு வைத்தால் எல்லாம் உணர்வு அடங்காது, தொடர் நோன்பு வைக்க வேண்டும் என்று ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீசை கிண்டல் செய்கிறான். மேலும், நோன்பு வைக்க சக்தியில்லாதவன் என்ன செய்வான் என்று எதிர் கேள்வி கேட்கிறான். நோன்பு என்ற அமல் நம்மை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தும் என்பதை ஒவ்வோரு முஸ்லிமும் அனுபவத்தில் உணர்ந்து இருப்போம். இந்த கழுதைகளுக்கு தெரியுமா கற்புற வாசனை?

நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாதாம்:

இந்த மட கூட்டம் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்கிறது இந்த காம வெறிபிடித்த கூட்டம். இவர்களின் கொள்கை காமம் தான் என்று இலங்கையில் இருக்கும் பல சகோதரர்கள் அடையாளம் காட்டினார்கள்.  

கொஞ்சம் கூட ஈமான் உள்ளவன் நோன்பு பிடித்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு கூடும் என்று கூற மாட்டான் (இந்த காம வெறி கும்பலை தவிர). 

பல குடிகாரர்கள் கூட நோன்பு நேரத்தில் தங்களின் குடிபழக்கத்தை நிறுத்தி நோன்பு என்ற இறையச்சத்தை தரக்கூடிய அமலை செய்யவார்கள். குடி பழக்கத்தில் அடிமையானவர்கள் கூட நோன்பு வைத்துக்கொண்டு குடிக்கலாமா? என்று கேட்டது இல்லை, கேட்கப்போவதும் இல்லை. புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்கள் கூட நோன்பு வைக்கிறார்கள். இவர்கள் நோன்பு பிடித்து இருக்கும் போது புகைபிடிப்பது இல்லை. நோன்பு வைத்துக்கொண்டு புகைபிடிப்பதை விட சுயஇன்பம் செய்வது கொடிய தீமை என்பது குடிகாரனுக்கு கூட தெரியும். குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது என்ற கூட்டங்களை அல்லாஹ் எப்படி எல்லாம் தட்டழிய செய்கிறான் என்பதற்கு இது ஒரு சான்று.

அசிங்கமான சட்டங்களை எழுதி வைத்துள்ள மத்ஹபுவாதிகள் கூட அந்த சட்டங்களை சரிகாணவில்லை. செயல்படுத்தவுமில்லை. மதஹ்பில் உள்ள அசிங்களை அள்ளிப்போட்டு மத்ஹபுவாதிகளிடம் கேள்வி கேட்டால், அதை அப்படி விளங்க வேண்டும் இப்படி விளங்க வேண்டும் என்று மழுப்புவார்களே ஒழிய அது சரி தான் என்று சொல்ல மாட்டார்கள். மத்ஹபுவாதிகளிடம் இருக்கும் ஈமான் கூட இந்த காம கூட்டத்திற்கு இல்லை.

இவர்கள் சுயஇன்பம் சம்பந்தமாக செய்த ஆய்வு, குர்ஆனை ஹதீசை மறுக்கும் விதம், நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது, சில நாட்கள் நோன்பு வைத்தால் உணர்வுகள் கட்டுக்குள் வருமா? என்று ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீசை கிண்டல் செய்வது ஆகிய அனைத்தையும் அறிய கீழ்ழுள்ள சொற்பொழிவை கேளுங்கள்.

நோன்பு வைத்து கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற அதிரை காம ஸலஃபிகளின் கொள்கை, இந்த ஆடியோவில் 25ஆம் நிமிடத்தில் கேட்கவும்.  இந்த கொள்கையை மொழிபவர் அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் யஹ்யா சில்மி.

காமத்திற்கு மட்டும் அறிவியலா? 

இந்த அதிரை காம ஸலஃபிகளும் அவர்களின் காம தலைவர்களும் பிஜேவை விமர்சனம் செய்யும் போது பிஜே எல்லாவற்றிலும் அறிவியலை புகுத்துகிறார் என்பார்கள். அறிவியல் என்பது குர்ஆனுக்கு முரணானது இல்லை. குர்ஆனில் பல அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன. அறிவியல் கூடாது என்று குரைக்கும் இந்த கூட்டம், காம வெறிபிடித்து சுயஇன்பத்தை ஹலாலாக ஆக்கியது மட்டுமல்லாமல், அறிவியல் ரீதியாக சுயஇன்பம் செய்தால் எந்த பிரச்சினையும் வராது என்ற அறிவியல் (?) கண்டுபிடிப்பபையும் சொல்லுகிறது.

இதற்காக இலங்கையில் இருக்கும் இந்த காம கூட்டம், இந்தியாவில் வெளிவரும் தினகரன் பத்திரிக்கையில் சுயஇன்பம் சம்பந்தமான கேள்வியை படித்து அதையே இவர்களின் பத்வாவில் வாந்தி எடுத்துள்ளார்கள். சுயஇன்பம் செய்தால் கேன்ஷர் வரும், கண் பார்வை போகும் என்பது எல்லாம் தவறான வாதம் என்று சொல்லி எல்லாரும் சுயஇன்பம் செய்யுங்கள் என்று தூண்டுகிறது இந்த காம கும்பல். நோன்பில் கூட சுயஇன்பம் செய்யலாம், அப்படி செய்தாலும் நோன்பு முறியாது என்ற இவர்களின் அற்புத கொள்கையை நிலைநாட்ட தமிழ்நாட்டில் வெளிவரும் தினகரன் இதழில் காமம் சம்பந்தப்பட்ட பகுதியை படித்து, ஆய்வு செய்து விளக்கம் தருகிறது இந்த கும்பல். என்ன ஒரு கொள்கை பிடிப்பு (?)!

மேலும், சுயஇன்பத்தை 'ஷரியத்தின் ஒரு விடயம்' என்று சொல்லி சுயஇன்பத்தை ஒரு கடமையாக ஆக்க முயற்சி செய்கிறது. 

சுயஇன்பத்திற்கு ஆதாரம் காட்டி காம ஸலஃபிகள் முன்வைத்த அறிவியல்  ஆதாரங்களை அறிய கீழ் உள்ளததை படியுங்கள்.


21ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அற்புத கண்டுபிடிப்பு:

யஹ்யா சில்மி என்று காம ஃபத்வாவிற்கு புகழ்ப்பெற்ற நபருக்கு எடுபிடி வேலை செய்யும் அதிரை காம ஸலஃபிகள், அடிக்கடி கேட்கும் கேள்வி, 21 ஆம் நூற்றாண்டில் தான் இது உங்களுக்கு தெரிந்ததா? என்பது தான். நாம் முன்வைக்கும் எந்த கருத்தையும் இதற்கு முன்னர் வாழ்நதவர்கள் சொன்னார்களா? இல்லையா? என்பதை ஆய்வு செய்யும் அறிவு அதிரை காம ஸலஃபிகளுக்கு கிடையாது. அந்த அறிவு அதிரை காம ஸலஃபிகளின் தலைவனுக்கும் கிடையாது. இப்படியிருக்க, தவ்ஹீத் ஜமாஅத் செய்யக்கூடிய ஆய்வை இதற்கு முன்  இப்படி யாருமே சொன்னது கிடையாது என்ற டயலாக்கை இவர்கள் விடுவார்கள். நேரில் விவாதத்திற்கு வந்தால் இவர்கள் இதிலும் பொய்யர்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் நிலைநாட்டும். 

21ஆம் நூற்றாண்டில் உங்களுக்கு மட்டும் தெரிந்தது எப்படி என்று வினவும் இந்த காம கூட்டத்திடம் நாம் கேட்கும் கேள்வி, 'நோன்பு பிடித்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்பதை 21ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தீர்களா?' புரிகிறது உங்களின் காமம். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 'விபச்சாரம் செய்து விடுவோம் என்ற அச்சம் இருந்தால், சுயஇன்பம் செய்யலாம்' என்று கூறியதாக தான் நீங்களே சொல்லுகிறீர்கள். நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் , நோன்பு முறியாது என்று எந்த ஸஹாபி சொன்னார்கள்? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை மீது பழிபோட்டு, உங்களின் கேடுகெட்ட கொள்கையை நிலைநாட்ட முற்படுவது ஏன்?

ஸஹாபாக்களை பின்பற்றுகிறோம் என்று ஸஹாபாக்களை மட்டம் தட்டும் வேலை தான் நீங்கள் செய்கிறீர்கள் என்பது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்தவொரு ஆய்வையும் தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை உண்டு. ஆய்வை ஆய்வின் மூலம் எதிர்கொள்வது தான் சரியானது. மாற்றுக்கருத்து உடையவர்களுடன் அழகிய முறையில் விவாதம் செய்யவோ அல்லது கலந்துரையாடல் செய்யவேர் தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் தயாராக உள்ளது. 

ஆய்வை எதிர்கொள்ள திராணியில்லாமல் காஃபிர் என்று கயமையை வெளிப்படுத்துவது அயோக்கியத்தனம். வரம்பு மீறுபவர்களை அதே பாணியில் தான் நாம் எதிர்கொள்வோம். எந்த நேரத்திலும் யார் மீதும் விமர்சனம் செய்யும்போது, ஆதாரங்களின் அடிப்படையிலேயே தான் விமர்சனம் செய்வோம் (அதிரை காம ஸலஃபிகள் குர்ஆன் மற்றும் சுன்னாவை மறுத்து, சுயஇன்பத்தை ஹலாக்கி, நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் கூட நோன்பு முறியாது என்று சொல்லும் அத்தனையும் காம ஸலஃபிகள் முன்வைக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே விமர்சனம் செய்துள்ளோம்). 

அதிரை ஸலஃபி என்ற இயக்கத்தவர்களை நாம் 'அதிரை காம ஸலஃபிகள்' என்று இரண்டு வருடங்களாக அன்பாக அழைக்கிறோம். நாம் இதை ஏதே குரோதத்தில் சொல்லவில்லை. இவர்களின் பத்துவாகளை படித்து, அதை ஆய்ந்து அறிந்து தான் இவர்களை இந்த பெயர் சொல்லி அழைக்கிறோம் (இதுவரை இவர்கள் அந்த பெயரை மறுக்கவில்லை). இவர்களை கண்டுகொள்ள கூடாது என்று இருந்தோம், காரணம் கிறுக்கர்களை தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் கண்டுகொள்ளாது. கிறுக்கர்களின் அராஜகம் அதிகமானால், கிறுக்கர்களுக்கு வைத்தியம் செய்யும், அதை தான் நாம் இப்போது செய்ய முன்வந்துள்ளோம்.

யாருங்க இந்த கிருக்கர்கள் என்று உங்களுக்கு கேட்க தோணும், பொறுமையாக இருங்கள், உங்களின் கேள்விக்கு பதில் வரும்.

வர இருக்கிற ஆக்கங்கள் இந்த காம வெறிப்பிடித்த ஸலஃபிகளை சந்தி சிரிக்க வைக்கும், முக்காடு போட்டு வெளியில் வர வேண்டிய நிலையை ஏற்படுத்தும், அனைத்தையும் முடிக்கொள்ள வேண்டிய நிலையும் வரும், இன்ஷா அல்லாஹ்.

இவர்களின் முழு வண்டவாளங்களை அறிய இங்கே சொல்லவும்

இவர்களின் ஓரே கொள்கை காமம் தான். இவர்களின் காம கொள்கையை நிலைநாட்ட எத்தகைய பொய்யையும் சொல்லுவார்கள் என்பதற்கு யஹ்யா சில்மி காம வெறியனின் வலது காரமும் பிரபல சுயஇன்பம் ஆராய்ச்சியாளருமான அஹமது ஃபிர்தவ்ஸ் ஸலஃபி, நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வதை ஒரு சாதாரண விஷயமாக சித்தரித்து, நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வது சரி, அது நோன்பை முறிக்காது என்ற கொள்கையை சரிகாணுவதை பாருங்கள்.


அதிரை ஸலஃபிகளின் மூத்த அறிஞர் அஹமது ஃபிர்தவ்ஸ் ஸலஃபி அவர்கள் ஒரு படி மேலே சென்று நமது இணையதளத்திலேயே 'நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது' என்பது சரியான ஃபத்வா தான் என்பதை சற்றும் கூச்சம் இல்லாமல் நமது இணையதளத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளார். அவரின் வாக்குமூலம் கீழே உள்ளது.


மேலும்....


மேலும் இவற்றையும் பாருங்கள்....

Friday, February 22, 2013

அதிரை ஸலஃபிகள் என்ற காம ஃபத்வா கூட்டத்தின் உண்மையான கொள்கை என்ன? (வீடியோ)

அதிரை ஸலஃபிகள் (சுயஇன்பிகள்) என்ற மட கூட்டத்தின் உண்மையான கொள்கை என்ன? (வீடியோ)

அதிரை ஸலஃபிகளின் கொள்கைகள்:

ஆண் மற்றும் பெண்ணுக்கு சுய இன்பம் ஹலால். சுயஇன்பத்தால் நரம்பு தளர்ச்சி வராது. கண் பார்வை போகாது, கேன்சர் வராது. (முழு விபரம் அறிய இங்கே சொல்லவும்)

- ஹதீஸ்களை மறுத்து சிறுமிகளை திருமணம் செய்யலாம்

- வெள்ள நிவாரணம் ஹராம்

நோன்பு வைத்துக்கொண்டு ஆண் அல்லது பெண் சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது! (முழு விபரம் அறிய இங்கே சொல்லவும்)

நாலு மனைவி இருந்தாலும் ஏழை பெண்களை அன்பளிப்பாக பெற்று திருமணம் செய்யாமல் அனுபவிக்கலாம் (மனைவியை போல)

- மார்க்க பிரச்சாரம் செய்ய சவூதி உலமாக்களின் பரிந்துரை வேண்டும்

அதிரை காம ஸலஃபிகளின் கயமைத்தனங்கள் மற்றும் காமெடிகள்:

- பிஜே படித்த மதரஸா சரியான கொள்கையில் உள்ளது கிடையாது. எனவே, பிஜேவின் பேச்சை கேட்கக்கூடாது. பிஜே படித்த அதே மதரஸாவில் படித்த அதிரை ஹைதர் அலி ஆலிம்சா சத்தியத்தில் உள்ளவர். எப்படி என்று கேட்காதீர்கள். பின்னர், அந்த மகனே இந்த மகனே என்று திட்ட ஆரம்பித்துவிடுவார்கள் அதிரை ஸலஃபிகள் என்ற காம ஃபத்வா முல்லாக்கள்.

- விவாதம் கூடாது என்பார்கள், ஆனால் இண்டர்நெட்டில் மட்டும் விவாதம் செய்வார்கள். அதாவது புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு பெண்ணை நேரடியாக நிர்வாணமாக பார்க்க கூடாது, ஆனால், வெப்கேமர மூலமாக பெண்ணை நிர்வாணமாக பார்த்தால் சரி. நமது இணையதளத்திலே கூட அதிரை காம ஸலஃபிகளின் அறிஞர்களான மௌலவி அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி மற்றும் மௌலவி அஹ்மத் ஃபிர்தவ்ஸ் ஸலஃபி ஆகியோர் விறுவிறுப்பான ஒரு விவாதம் செய்தார்கள்.  விவாதம் கூடாது என்று சொல்லி திரிந்த இவர்கள், தற்போது விவாதம் செய்யலாம், ஆனால் வீடியோ எடுக்கக்கூடாது (நோன்பு பிடித்து கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்று சொல்லும் இவர்கள். விவாதம் செய்யும் போது அந்த செயலில் ஈடுபடக்கூடும் என்பதால் வீடியோ வேண்டாம் என்று சொல்லாம்) என்று சொல்லுகிறார்கள். விவாதத்திற்கு வர மாட்டார்களாம். 

- பிஜேவை காஃபிர் என்பார்கள். பிஜே எங்கு கூட்டம் நடத்தினாலும், அங்கு இவர்கள் சென்று பிஜேவின் சொற்பொழிவுவை தவறாது கேட்பார்கள். 

- இளைஞருக்கு பால் ஊட்டுவது சம்பந்தமான ஹதீசை பிஜே மறுக்கிறார். எனவே, பிஜே வழிகேடர் என்பார்கள் .சரி  நீங்கள் அந்த ஹதீசை செயல்படுத்துவீர்களா? என்று கேட்டால், தருக்கு  முருக்கு என்று முழிப்பார்கள் அதிரை காம ஃபத்வா ஸலஃபிகள்.

- இவர்கள் பிஜேவை காஃபிர் என்பார்கள்! இவர்களிடம் சரி, அப்படியாயின், பிஜேவின் கொள்கைகளை சரிகாணும், உங்கள் உற்ற உறவினர்களும் கஃபிரா? என்று கேட்டால், அப்படி சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்பார்கள். அப்போ , பிஜேவை காஃபிர் என்று சொல்ல உங்களுக்கு அதிகாரம் யார் தந்தது என்று இந்த காம அதிரை ஸலஃபிகளிடம் உங்களுக்கு கேட்க வேண்டும் என்று தோணும், இந்த கேள்வியை காம ஸலஃபிகளிடம் கேட்டுவிடாதீர்கள். அவ்வளவு தான், மௌலவி அஹமத் பிர்தவ்ஸ் ஸலஃபி சுயஇன்பி உங்களை அந்த மகனே இந்த மகனே என்று திட்ட ஆரம்பித்து விடுவார்.

- அதிரை காம ஸலஃபி அறிஞரான அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி அவர்கள் ஒரு புறம் தவ்ஹீத் ஜமாஅத் குஃப்ரில் உள்ளது என்று சொல்லிக் கொண்டே, தனது திருமணத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களை திருமணத்தை நடத்தி வைத்து, சொற்பொழிவு ஆற்ற அழைத்து கெஞ்சியது தான் காமெடியிலும் காமெடி.

- பிஜேவிற்கு அரபி தெரியாது என்கிறது இந்த காம ஸலஃபி கூட்டம். சரிங்க சுயஇன்ப பிரியர்களே, பிஜேவிற்கு அரபி தெரியாது என்றால், எத்தனையோ விவாதங்களில் தமிழில் மொழியாக்கம் செய்யபடாத எத்தனையோ  ஹதீஸ்களையும் தப்சீர்களையும் வார்த்தைக்கு வார்த்தை பிஜே மொழியாக்கம் செய்கிறாரே என்று கேட்டால், திறுதிறுணு முழிக்கிறது சுயஇன்ப அதிரை ஸலஃபி கூட்டம்.

- இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால், இவர்கள் பிஜேவை வழிகேடர் என்கிறார்கள். ஒருவரை வழிகேடர் என்று சொல்ல வேண்டுமானால் அவரின் நூல்கள், உரைகள், ஆய்வுகள் இவற்றை படித்து, இவர் வழிகேடர் என்பதற்கு இதுவெல்லாம் ஆதாரம் என்று  சொல்லி விளக்கம்  தருவார்கள். இது தான் உலக நடைமுறை. இது அறிவுள்ள ஒரு மனிதன் செய்யும் செயல். இவர்களுக்கு மார்க்க அறிவோ அல்லது உலக அறிவோ அறவே கிடையாது. இவர்களை மனநோயாளிகள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த மனநோயாளிகள் பிஜேவை வழிகேடர் என்று சொல்லுவதோடு நின்றுவிடாமல், தங்களை பைத்தியம் என்று தெளிவாக நிரூபிக்கிறார்கள்.

இந்த அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் பெயர் யஹ்யா சில்மி (இது நாம் சுருக்கமாக சொல்லும் பெயர். அந்த தானே தலைவனின் முழு பெயர்: அபூ அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி பின் முஹம்மது நுபார் பின் நூஹ் லெப்பை ஆல மரிக்கார் அல் யமனி அஸ்ஸைலானி அஸ்ஸலபி அல்அஸரி). இந்த மட தலைவன் தான் பிஜே வழிகேடர் என்கிறான். அத்தோடு பிஜேவின் எந்தவொரு நூல்களையோ  உரைகளையோ  நான் கேட்டதுமில்லை என்கிறான். இவன் இவ்வாறு சொன்னதற்கான ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது (இது யஹ்யா என்ற மட சாமியால் பிஜேவிற்கு எழுதப்பட்ட கடிதத்தில் மட சாமி சொன்னது). மேலும், இந்த யஹ்யா என்ற மடையனுக்கு தமிழ் படிக்கவோ அல்லது சரியாக பேசவோ தெரியாது.
கடைசி இரண்டு வரிகளில் அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் சொல்லுவதை கேளுங்கள்

- இதை விட காமெடி என்னவென்றால், பிஜே தனக்கு அரபி சரளமாக பேசவராது என்றார். இது பிஜேவிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வசிக்கும் ஆலிம்களின் பெரும்பாலோருக்கு அரபி பேச தெரியாது, காரணம் அரபு பேசப்படும் இடத்தில் இல்லாத காரணத்தினால். ஆனால், பிஜேவிற்கு அரபி மொழியை படித்து, அதை மொழியாக்கம் செய்ய தெரியும் என்பதை யாருமே மறுக்க மாட்டார்கள். இதை விமர்சனம் செய்து அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் யஹ்யா பிஜேவிற்கு அரபி மொழியில்  ஒரு கடிதம் எழுதினார் (அதிரை காம ஸலஃபிகள் பிஜேவிற்கு அரபி தெரியாது என்ற கருத்தை பொய்யாக்கி). அந்த கடிதத்தில் அரபி தெரிந்தவர்கள் மட்டும் தான் மார்க்கம் பேச வேண்டும் என்று எழுதியிருந்தார். அரபி மொழியில் பிஜேவிற்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் உள்ள இலக்கண பிழைகளை சுட்டிக்காட்டி, பிஜே யஹ்யா என்ற 10 அடி பெயர் கொண்ட அதிரை காம ஸலஃபிகளின் தலைவனுக்கு பதில் அனுப்பினார். பிஜேவிற்கு அரபி தெரியாது என்றும் தனக்கு அரபி தெரியும் என்றும் அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் எழுதிய அந்த கடிதம் நாரிப்போனது.

- இந்த அதிரை காம ஸலஃபிகள் மத்ஹபுவாதிகளுடன் ஒட்டி உறவாடுவார்கள். ஹஜ் செய்ய போன ஒரு பெண் கழுதையின் ஆணுருப்பை தனது துவரத்தில் நுழைத்தால் ஹஜ் கூடும். தொழுகையை ஸலாம் கொடுப்பதற்கு பதிலாக சிரித்தோ அல்லது காத்துவிட்டோ  தொழுகையை முறிக்கலாம், ஒருவன் தன் பின் துவாரத்தில் தனது ஆண் உறுப்பை நுழைத்தால் விந்த் வெளியாகாத  வரை குளிப்பு கடமை இல்லை, ஒருவனுக்கு மூக்கில் இரத்தம் வடிந்தால் மூத்திரத்தால் சூரத்துல் பாத்திஹாவை அவனது நெற்றியில் எழுதினால் அந்த நோய் குணமாகும் என்பது போன்ற காம சட்டங்களையும் குர்ஆனையும் ஹதீஸ்களை அவமதிக்கும் மத்ஹபுவாதிகளை இந்த காம ஸலஃபிகள் விமர்சனம் செய்ய மாட்டார்கள். மேலும், தங்களையும் மத்ஹபை சேர்ந்தவர்கள் என்றே கூறுவார்கள். இனம் இனத்தோடு சேர்வதில் தவறு ஏதும் உண்டா?

- அதிரை காம ஸலஃபிகள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் அடிக்கடி கூட்டு சேர்ந்து கொள்வார்கள் (ஏன் தெரியுமா? இனம் இனத்தோடு தானே சேரும்).

- இந்த காம ஸலஃபிகள் ஒன்றுமே இல்லாத விஷயத்தை கூட ஒவராக பில்டப் கொடுத்து தான் எழுதுவார்கள். ஆனால் இவர்கள் எழுதுவதை கவனியுங்கள். நாம் நேற்று ஒரு கடிதம் எழுதினால், நேற்று எழுதினோம் என்று அதன் தேதியை போடுவோம். அதிரை காம ஸலஃபிகளின் தலைவர்களில் ஒருவன் எழுதுவதை பாருங்கள்:

அபூ அப்துல்லாஹ் அஷ்ரப் பின் அப்துல் வஹ்ஹாப் பின் முஹம்மது மதார் அஸ்-ஸைலானி அஸ் ஸலபி அல் அஸரி ஆகிய நான் நபி அவர்கள் மதீனாவை நோக்கி குடிபெயர்ந்திலிருந்து ஹிஜ்ரி 1433 முஹர்ரம் மாதம் 03ம் திகதி இதை வெளியிட்டேன்.

[அபூ அப்துல்லாஹ் அஷ்ரப் பின் அப்துல் வஹ்ஹாப் பின் முஹம்மது மதார் அஸ்-ஸைலானி அஸ் ஸலபி அல் அஸரிஇது அண்ணாச்சியின் பெயர் மட்டும் தான், சரியா! முழு முகவரி என்று எண்ணிவிடாதீர்கள்].

[ஆகிய நான் நபி அவர்கள் மதீனாவை நோக்கி குடிபெயர்ந்ததிலிருந்து ஹிஜ்ரி 1433 முஹர்ரம் மாதம் 03ம் திகதி இதை வெளியிட்டேன் - இது அண்ணாச்சி தனது மட தொண்டர்களை ஏமாற்ற கொடுக்கும் பில்டப்].

குர்ஆனை மறுக்கும் அதிரை ஸலஃபிகள் என்ற காம ஸலஃபிகள்:

குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்பதில் நம்பிக்கை இல்லாத இந்த அதிரை காம ஸலஃபிகள் கூட்டம், முன்னோர்களை கண்மூடி பின்பற்ற சொல்லுவதை பாருங்கள்,

இமாம் அல் அவ்ஸாயி (இறப்பு 157ஹிஜ்ரி) முன்னோர்களின் அறிவித்தல்களை பற்றிக்கொள், மக்கள் உன்னை புறக்கனித்தாலும் சரியே!, மக்களின் அபிப்பிராயங்களில் கவனமாயிரு, அது அவர்களின் வார்த்தைகளால் எவ்வளவு அழகாக இருந்தாலும் சரியே. (கிதாபுல் ஷரியா இமாம் ஆஜூரி )

முன்னோர்களை பின்பற்ற சொல்லும் இவர்கள் எப்படி குர்ஆன் வசனத்தை மறுக்கிறார்கள் என்பதற்கு கீழ்காணும் திருக்குர்ஆன் வசனத்தை படித்து பாருங்கள்,

மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 

அல்குர்ஆன் 2:170

குர்ஆனை எப்படி தெளிவாக மறுக்கிறார்கள் என்று தெரிகிறதா? இப்படி பகிரங்கமாக குர்ஆனை மறுக்கும் கும்பல் மற்றவர்களை காஃபிர் என்று கூறுவது தான் வேடிக்கை.

நாம் மேலே சொல்லியுள்ள எந்த வாதத்திற்கும் இந்த காம வெறியர்கள் இதுவரை பதில் சொல்லவில்லை.

மேலே உள்ள எமது வாதங்களை படிப்பவர்கள் இந்த அதிரை காம ஸலஃபிகள் மனநோயாளிகள் என்ற முடிவிற்கு தான் வருவார்கள்.

அதிரை காம ஸலஃபிகள் முகமுடியை கழட்டிய ஆக்கங்கள்:

ஆர்ப்பாட்டம் ஹராமா? கூறுகெட்ட ஸலஃபிகளின் குதர்க்கவாதம்

அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் தரக்கூடாது, ஆனால் தரலாம் - உளறும் குழப்பி கூட்டம்

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரியா? ஸலஃபி பக்தர்களின் அறியாமை!

ஸலஃபிகளே ஸஹீஹான ஹதீசை செயல்படுத்துங்கள் (மறுக்காதீர்கள்)!

அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்பதின் பொருள் என்ன?

பிஜேவின் ஆசிரியர் யார்? ஆசிரியரை வைத்து தான் நேர்வழி தீர்மானிக்கபடுமா?

ஸலஃபி கொள்கை சரியா?

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா?

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

குர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன?

யஹ்யா சில்மியின் விமர்சனம் என்ன?

காம வெறியில் குர்ஆன் ஹதீஸை மறுக்கும் அதிரை காம ஸலஃபிகள்!

காம காதியானிகளும் அதிரை சுய இன்ப ஸலஃபிகளும்! - ஒற்றுமையும் கள்ள தொடர்பும்

Tuesday, January 01, 2013

அதிரை ஸலஃபிகள் என்ற காம வெறிபிடித்த கூட்டத்திற்கு எதிராக...


அதிரை ஸலஃபிகள் என்ற காம வெறிபிடித்த கூட்டத்திற்கு எதிராக...

நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது!

அதிரை காம ஸலஃபிகள் 21ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த காம சட்டம்!!

சுயஇன்பம் செய்ய மட்டும் தேவைப்படும் அறிவியலும் பகுத்தறிவும்!!!

ஸஹாபாக்களை பெயரால் கயமைத்தனம் செய்யும் அதிரை காம ஸலஃபிகள்!!!!

காமுகர்களின் உண்மை முகத்தை தோலுரிக்கும் ஆக்கம் முழு விபரம்

வாய்திறக்க முடியாத அதிரை காம ஸலஃபி கூட்டம்!

நோன்பில் சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்பது சரியானது தான் அதிரை சுயஇன்ப காம வெறி ஸலஃபிகளின் வாக்குமூலம்!!

Wednesday, November 28, 2012

ஸலஃபிகளின் மறுபக்கம் (வீடியோ)!


ஸலஃபிகளின் மறுபக்கம் (வீடியோ)

ஸலஃபிகள் என்று சொல்லிக்கொண்டு, முன்னோர்கள் சொன்னால் தான் மார்க்கம் என்று  பல கூட்டங்கள் இருக்கின்றன. ஸலஃபி என்று சொல்லுப்பவர்களிலேயே, ஆயிரம் ஆயிரம் பிரிவுகள் உள்ளது. ஒவ்வொருவரும் மற்றவரை வழிகேடர்கள் என்பர்.

ஸலஃபி கூட்டங்கள் பெரும்பாலும் அரபுநாட்டில் சம்பளம் வாங்கிக்கொண்டு, வாலை ஆட்டுபவர்கள். அரபுநாடுகளில் போடப்படும் எலும்பு துண்டுகளுக்காக, வாலை ஆட்டுவார்கள் (நன்றாக). அரபுநாட்டு அறிஞர்கள் மார்க்கத்தில் விளையாடினால், அவர்களை எதிர்த்து இவர்கள் பேச மாட்டார்கள் (பேட்டா நின்றுவிடும்  அல்லவா).

இந்த ஸலஃபி கூட்டங்களில் சில தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்கின்றன. இவர்களை தவ்ஹீத் ஜமாஅத் நேரடியாக விவாதம் செய்ய அழைக்கிறது. விவாதிக்க வந்தால், இவர்களின் முகத்திரை கிழிந்து போகும் அல்லவா, அதனால், இவர்கள் வரமாட்டார்கள். உலகளவில் புகழ்பெற்ற அறிஞர்கள் என்று சொல்லப்படும், பிலால் பிலிப்ஸ், சினிமா நடிகரை ஆடம்பரத்தில் மிஞ்சும் ஜாகிர் நாயக் போன்றவர்களே, தவ்ஹீத் ஜமாஅத்தை கண்டு ஓடும் போது, இந்த ஸலஃபிகள் ஓட மாட்டார்களா என்ன?

மிகவும் ஆச்சரிப்படும் வண்ணம், பெங்களுரில் உள்ள ஒரு ஸலஃபி கூட்டம் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க தயார் என்று வந்தது. ஒப்பந்தமும் கையெழுத்தானது. இப்போது அந்த ஸலஃபி கூட்டம் ஓட்டமும் எடுத்துள்ளது.

முழு விபரம் அறிய கீழுள்ள வீடியோக்களை பார்வையிடவும்.

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
பாகம்-1

பாகம்-2

Wednesday, June 20, 2012

வழிகெட்ட ஸலஃபி கொள்கை - குழப்பவாதிகளிடம் சில கேள்விகள்!


இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்கள் பாடுபட்டு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய இஸ்லாத்தை மக்களுக்கு வாழ்க்கை நெறியாக விட்டுச் சென்றுள்ளார்கள். இறைவனுடைய இந்த மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் அருமைத் தோழர்களும் பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள்.

குர்ஆனும் நபிமொழி மட்டுமே மார்க்கம். இந்த இரண்டும் அல்லாத வேறெதுவும் மார்க்கமில்லை என்று குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன.  எனவே மனிதர்களின் சுயக் கருத்துக்கள் கலந்துவிடாமல் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய தூய்மையான மார்க்கமாக இஸ்லாம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் தியாகத்தையும் நபித்தோழர்களின் தியாகங்களையும் அர்த்தமற்றதாக்கும் வகையில் இன்றைக்குச் சிலர் குர்ஆனும் நபிமொழிகளும் மட்டுமே மார்க்கம் என்ற இஸ்லாத்தின் பாதுகாப்புச் சுவரை உடைக்க நினைக்கின்றனர். இந்த இழிசெயலைச் செய்வதற்கு இவர்கள் நபித்தோழர்களை ஆயுதமாகப் பயன்படுத்தி நபித்தோழர்களையும் அதனைத் தொடர்ந்து சலபுக் கொள்கையில் உள்ள இமாம்களையும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.

தங்களுடைய இந்த வழிகேடான கொள்கையை நிரூபிப்பதற்கு இவர்கள் வைக்கும் வாதங்களையும் ஆதாரங்களையும் பார்த்தால் இவர்கள் மத்ஹபுவாதிகளையும் தரீக்காவாதிகளையும் மிஞ்சிவிட்டார்கள் என்பதை பொதுமக்கள் கூட அறியலாம். இவர்கள் ஆதாரமாகக் காட்டும் செய்திகளுக்கும் வாதங்களுக்கும் சரியான பதிலை பல வருடங்க்ளுக்கு முன்பே நாம் கொடுத்துள்ளோம், அதை முறையாக எதிர்கொள்ள திராணியில்லாமல் பொது மக்களைக் குழப்பிவருகின்றனர்.
 


இது குறித்து முழுவிபரம் அறிய நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலை வாசிக்கவும்
.

நாம் இவர்களிடம் கேட்கின்ற கேள்விகளுக்கும் நம்முடைய ஆதாரங்களுக்கும் பதில் சொல்லாமல் பாமர மக்களைத் தேடிச் சென்று குழப்பும் செயலைச் செய்து வருகின்றார்கள்.

எனவே இந்த நோட்டீஸின் வாயிலாக இவர்களிடம் நாம் சில கேள்விகளைக் கேட்கிறோம். இந்தக் கேள்விகளுக்கு இவர்கள் சரியான பதிலை ஆதாரத்துடன் கூற வேண்டும். இதை இவர்கள் செய்யாவிட்டால் இவர்கள் வழிகேடர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நீங்கள் சரியான ஓரிறைக் கொள்கையாளர்களா?

ஏகத்துவம் என்றால் இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளும் அதிகாரங்களும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது. அவன் அல்லாத வேறு யாரிடமும் இவை இல்லை என்று நம்புவதாகும். இறைவனுக்கு மட்டும் உரிய பல அதிகாரங்களில் ஒன்று பிறருக்கு இருப்பதாக நம்பினாலும் அது ஏகத்துவத்திற்கு எதிரான நம்பிக்கையாகும்.

அனைத்தையும் இறைவனே செய்கிறான் என்று நம்பும் ஒருவன் குழந்தை பாக்கியம் கொடுக்கும் ஆற்றல் மட்டும் இறந்துபோன அல்லது உயிருடன் உள்ள ஒருவருக்கு உள்ளது எனக் கூறிவிட்டால் அவன் ஏகத்துவத்தை விட்டு வெளியேறிவிடுகிறான்.

தர்ஹா வழிபாட்டையும் பித்அத் அநாச்சாரங்களையும் ஒரு பக்கம் எதிர்த்துக்கொண்டு மறுபக்கம் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுபவர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.
பின்வரும் வசனம் மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது எனக் கூறுகின்றது.

أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ(3)39

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.

அல்குர்ஆன் (39 : 3)

எனவே நபித்தோழர்கள் கூறுவதெல்லாம் மார்க்கம் என்று கூறும் நீங்கள் ஓரிறைக் கொள்கையாளர்களா?

நீங்கள் நபிவழி நடப்பவர்களா?

தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் வருவதற்கு முன் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டை மக்கள் அறியாது இருந்தனர். முன்னோர்கள், பெரியார்கள், இமாம்கள் எதைக் கூறினாலும் அதை மார்க்கச் சட்டமாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை. இவ்விரண்டிலும் கூறப்பட்டவை மட்டுமே இஸ்லாம். இவ்விரண்டிலும் இல்லாத விஷயங்கள் ஒருக்காலும் மார்க்கமாக முடியாது என்று குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : முஸ்லிம் (1573)

மத்ஹபைப் பின்பற்றிக் கொண்டிருந்த மக்களிடம் இது போன்ற எண்ணற்ற ஆதாரங்களை எடுத்துச் சொல்லி குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டின் பால் அவர்களை அழைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் பலர் மத்ஹபிலிருந்து விடுபட்டார்கள்.

இவ்வாறு மத்ஹபிலிருந்து விடுப்பட்ட நீங்கள் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி இன்றைக்கு வேறொரு மத்ஹபில் சிக்கியுள்ளீர்கள். அன்றைக்கு மத்ஹபுவாதிகள் தங்களுடைய வழிகேடான கொள்கைக்கு எந்த வசனங்களை ஆதாரமாக காட்டினார்களோ அதே வசனங்களை இன்றைக்கு நீங்கள் நபித்தோழர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆதாரமாகக் காட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள்.

இமாம்களையும், பெரியார்களையும் பின்பற்றுவது மத்ஹபு என்றால் நபித்தோழர்களைப் பின்பற்றுவதும் மத்ஹபு தான்.  நீங்கள் அன்றைக்கு எந்த வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறி மத்ஹபுகள் கூடாது எனக் கூறினார்களோ அதே வசனங்களும் ஹதீஸ்களும் நபித்தோழர்களைப் பின்பற்றுவது என நீங்கள் எடுத்துள்ள நிலைபாட்டிற்கு எதிராகவே உள்ளன.

இந்த அடிப்படையில் நீங்களும் மத்ஹபுவாதிகளாக இருந்து கொண்டு ஜம்மிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்று பெயர் வைத்து குர்ஆன் ஹதீஸைக் கடைபிடிக்கும் ஏகத்துவவாதிகளைப் போல் காட்டிக்கொள்வது ஏன்?

நபித்தோழர்களுக்கு இறைச் செய்தி வந்ததா?

முஸ்லிம்கள் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீச் செய்தியை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! 

அல்குர்ஆன் (7 : 3)

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்றால் நபித்தோழர்களுக்கு இறைவனிடமிருந்து வஹீ வந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வேறு யாருக்கும் வஹீ வரவில்லை என்று நீங்களும் நம்பும் போது நபித்தோழர்களைப் பின்பற்றலாம் என்று எப்படி கூறலாம்?

நபித்தோழர்கள் நபிமார்களா?

குர்ஆன் வசனத்துக்கு மற்ற குர்ஆன் வசனங்களைக் கொண்டோ அல்லது நபிமொழிகளைக் கொண்டோ விளக்கம் கொடுத்தால் அந்த விளக்கத்தை ஏற்கலாம். இதனால் குர்ஆன் ஹதீஸ் என்ற வட்டத்தை நாம் தாண்டியவர்களாக ஆகமாட்டோம். இந்த அடிப்படையில் தான் தவ்ஹீத் ஜமாத் குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கின்றது.

எந்த ஆதாரத்தையும் காட்டாமல் குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.

وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ(44)16

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் (16 : 44)

நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததைப் போன்று அதற்குரிய விளக்கமும் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ (17) فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ (18) ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ (19)75

(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

அல்குர்ஆன் (75 : 17)

குர்ஆனுக்கு நபித்தோழர்கள் கொடுக்கும் விளக்கங்களுக்கு ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று ஜாக் மற்றும் சலபுக் கொள்கையைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

எனவே விளக்கம் என்ற பெயரில் நபித்தோழர்களின் கருத்துக்களை ஏற்க வேண்டும் என்று கூறும் நீங்கள் நபித்தோழர்களை நபிமார்களின் இடத்தில் வைத்து விட்டீர்கள்.

மார்க்கம் பாதுகாக்கப்படவில்லையா?

நபித்தோழர்கள் சிறப்புக்குரியவர்கள். மதிப்புக்குரியவர்கள் என்று நம்ப வேண்டும். அதே நேரத்தில் அவர்களைப் பின்பற்றக்கூடாது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை.   

ஏனென்றால் இஸ்லாம் இறைவன் புறத்திலிருந்து வந்த மார்க்கம் என்பதால் இந்த மார்க்கத்தில் தவறான கருத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால் நபித்தோழர்கள் உட்பட மனிதர்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தாலும் அவர்கள் கூறிய மார்க்க விசயங்கள் அனைத்தும் அவர்கள் சுயமாகச் சொன்னவை அல்ல. மாறாக இறைவன் கூறியதை அப்படியே கூறினார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் கூறிய மார்க்க விசயங்களில் தவறு வர வாய்ப்பில்லை.

இந்த பாதுகாப்புத் தன்மை நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. நபித்தோழர்களுக்கும் இல்லை. இதை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் மார்க்க விசயங்களில் நபித்தோழர்களிடத்தில் ஏற்பட்ட சில தவறுகளை நாம் சுட்டிக்காட்டினோம்.

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் நாம் சுட்டிக்காட்டிய செய்திகளை மறுக்காமல் அவை நபித்தோழர்களிடம் ஏற்பட்ட தவறுகள் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

நம்முடைய கேள்வி என்னவென்றால் மார்க்க விசயங்களில் நபித்தோழர்கள் தவறான தீர்ப்பு அளிக்க வாய்ப்பு இருக்கின்ற போது அவர்கள் கூறியதைக் கண்மூடிக்கொண்டு மார்க்கமாக ஏற்க வேண்டும் என்று கூறினால் இந்தக் கூற்று நம்முடைய மார்க்கத்தின் பாதுகாப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையா?

மார்க்கம் முழுமையாகவில்லையா?

இஸ்லாமிய மார்க்கத்தை முழுமை செய்துவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் (5 : 3)

நபித்தோழர்களின் விளக்கம் இல்லாமல் மார்க்கத்தை விளங்க முடியாது என்றால் அல்லாஹ்வின் மார்க்கம் முழுமையடைவில்லை என்று கூற வேண்டி வரும். இது குர்ஆனுக்கு எதிரான கூற்றாகும்.

உங்கள் யூகம் மார்க்கமாகுமா?

நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் செய்யமாட்டார்கள். அவர்கள் ஒரு காரியத்தை செய்தால் நிச்சயம் அதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் இருக்கும். எனவே நபித்தோழர்களைப் பின்பற்றுவது தவறில்லை என்று வாதிடுகின்றீர்கள்.

மார்க்க விசயங்களில் நபித்தோழர்கள் தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீங்கள் இவ்வாறு வாதிடுவது மடமையாக உங்களுக்குத் தெரியவில்லையா?

முத்தலாக் விசயத்தில் (முஸ்லிம் : 2932) நபி (ஸல்) அவர்கள் ஒரு முடிவு எடுத்திருக்க உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமான முடிவை எடுத்து செயல்படுத்தினார்களே. உமர் (ரலி) அவர்கள் எடுத்த முடிவு நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு எடுத்த முடிவா?

தயம்மும் தொடர்பான வசனத்தையும் நபிமொழியையும் ஆதாரமாகக் கொண்டு தயம்மும் செய்யக்கூடாது என அபூமூசா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்களே (புகாரி 346). இது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு எடுத்த முடிவா?

53 : 11 வது வசனம் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்ததைப் பற்றி பேசுகிறது என நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்திருக்க இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்களே (முஸ்லிம் : 284) இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்ட விளக்கமா?

தமத்துவு முறையிலும் கிரான் முறையிலும் ஹஜ் செய்வதை உஸ்மான் (ரலி) அவர்கள் தடுத்துள்ளார்களே (புகாரி : 1563) இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்டதா?

நீங்கள் சஹாபாக்கள் விசயத்தில் இவ்வாறு யூகம் செய்தது போல் தாபியீன்கள் தபஅ தாபியீன்கள் அதற்கு அடுத்து வந்தவர்கள் விசயத்திலும் யூகம் செய்ய முடியும்.

தாபியீன்கள் சஹாபாக்களிடமிருந்து கேட்காமல் கூறமாட்டார்கள் என்று யூகித்து தாபியீன்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?

தபஅ தாபீயீன்கள் தாபியீன்களிடம் கேட்டிருப்பார்கள் என்று யூகித்து தபஅ தாபியீன்களை பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?

இதனடிப்படையில் முன்னோர்கள் பெரியார்கள் இமாம்கள் ஆகியோரைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?

பட்டியல் எங்கே?

நபித்தோழர்களும் மனிதர்களே. மார்க்க விசயங்களில் அவர்களிடம் தவறுகள் ஏற்பட்டுள்ளது. இதற்குரிய சான்றுகளை நாம் சொல்லும்போது நாங்கள் தனித்தனி நபித்தோழரின் கருத்துக்களை ஏற்பதில்லை. அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டு எடுத்த முடிவையே ஏற்போம் என்று கூறுகின்றீர்கள்.

அப்படியானால் ஒரு வருடம் நிறைவடையும் வரை ஸகாத் இல்லை என்பதற்கும் பெருநாள் தினத்தில் அல்லாஹு அக்பர் என்ற வாசகத்துடன் கூடுதலாக சில வாசகங்களை சேர்த்துச் சொல்வதற்கும் இன்னும் பல மார்க்க விசயங்களுக்கு தனித்தனி நபித்தோழர்களின் கூற்றுக்களை நீங்கள் ஆதாரமாக ஏன் காட்டுகிறீர்கள்? இவற்றை ஆதாரமாகக் கொண்டு மார்க்க சட்டங்களைக் கூறுவது ஏன்?

ஒரு மார்க்க விசயத்தில் அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டதாக எந்த ஒன்றையும் உங்களால் ஒருக்காலும் காட்ட முடியாது. ஏனென்றால் நபித்தோழர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பிரிந்து கிடந்தனர். இவ்வாறிருக்க அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டார்கள் என்று எப்படிக் கூற முடியும்? எனவே மார்க்கத்தில் பொய் சொல்வதை முதலில் விட்டுவிடுங்கள்.

அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டுக் கூறிய மார்க்க விசயங்களை நீங்கள் பட்டியலிட வேண்டும். இதைச் செய்யாவிட்டால் இல்லாத ஒன்றை கற்பனை செய்து இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை மக்கள் புரிவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது உமர் (ரலி) அவர்கள் உட்பட பல நபித்தோழர்கள் நபியவர்களின் மரணம் பற்றி அறிவிக்கும் ஒரு வசனத்தை மறந்து விட்டார்கள். இந்தச் செய்தி புகாரியில் 4454 வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.

ஒரு ஊரில் கொள்ளை நோய் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை நபி (ஸல்) கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி பல நபித்தோழர்களுக்குத் தெரியவில்லை. இது புகாரியில் 5729 வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.

எனவே பல நபித்தோழர்கள் செய்தால் அது மார்க்கமாகிவிடும் என்று எப்படிக் கூற முடியும்?

நபித்தோழர் தனித்து கருத்து கூறினால் அது மார்க்கம். இல்லை. பல நபித்தோழர்களின் கூற்று மார்க்கம் என்று நீங்கள் எடுத்துள்ள நிலைபாட்டுக்கு எந்தக் குர்ஆன் வசனமும் நபிமொழியும் ஆதாரமாக உள்ளது?

எனவே வழக்கம் போல் தவ்ஹீத் ஜமாத்தினர் நபித்தோழர்களை ஏசுகிறார்கள். அவமதிக்கிறார்கள்  என்று பல்லவி படிக்காமல் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நபித்தோழர்களின் சிறப்புகளை பட்டியலிட்டுவிட்டு நழுவிச் செல்லக்கூடாது.

அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்வானாக.

உங்கள் கொள்கையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் அகில உலகத் தலைவர்களையோ உங்கள் தமிழகத் தலைவர்களையோ அழைத்து வந்து எங்களுடன் விவாதிக்க முன்வாருங்கள். அப்படி வந்தால் உங்களுக்கும் கப்ரு வணங்கிகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதையும் உங்களுக்கும் மத்ஹப்வாதிகளுக்கும்  அடிப்படை ஒன்றுதான் என்பதையும் உங்களின் நடைமுறையும் தரீக்காவதிகளின் நடைமுறையும் ஒன்றுதான் என்பதையும் நாம் நிரூபித்து உங்களின் வழிகேட்டை உங்களுக்குப் புரியவைக்க தயாராக இருக்கிறோம்.

நன்றி: ஆன்லைன் பீஜே