Showing posts with label வாய்க்கால் தெரு. Show all posts
Showing posts with label வாய்க்கால் தெரு. Show all posts

Sunday, March 07, 2010

வாய்க்கால் தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 06.03.2010 அன்று அதிராம்பட்டிணம் வாய்க்கால் தெரு ரஹ்மானிய்யா பள்ளிவாசல் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'கணவன் மனைவி கடமைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் பலர் கலந்து கொண்டு உரையை கேட்டனர்.