Showing posts with label MSM நகர். Show all posts
Showing posts with label MSM நகர். Show all posts

Thursday, February 04, 2010

MSM நகரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 04.02.2010 அன்று MSM நகர் பள்ளிக்கு அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள்.

இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.