Showing posts with label பழைய போஸ்ட் ஆபீஸ். Show all posts
Showing posts with label பழைய போஸ்ட் ஆபீஸ். Show all posts

Tuesday, June 22, 2010

பழைய போஸ்ட் ஆபிஸ் அருகில் நடைபெற்ற ஜூலை 4 பிரச்சாரம்

கடந்த 17.06.2010 அன்று பழைய போஸ்ட் ஆபிஸ் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் மௌலவி முஜாஹித் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி ஆகியோர் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Saturday, May 08, 2010

பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரையின் பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.


இதன் தொடர்ச்சியாக, அதிராம்பட்டிணம் பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி, மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி மற்றும் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள்.