Showing posts with label பிப்ரவரி14 போராட்டம். Show all posts
Showing posts with label பிப்ரவரி14 போராட்டம். Show all posts

Tuesday, February 14, 2012

முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் தஞ்சை

முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக தஞ்சை ரயில் நிலையம் எதிரில் சரியாக 4.00 மணிக்கு துவங்கியது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அன்வர் அலி அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள் அதனை தொடர்ந்து மாநில செயலாளர் முகம்மது ஒலி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள் இதில் 2000 க்கு அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்துக்கொண்டார்கள் முடிவில் மாவட்ட செயலாளர் பாஷா நன்றி உரையுடன் முடிவடைந்தது .