Showing posts with label நக்கீரன் காஸீமி. Show all posts
Showing posts with label நக்கீரன் காஸீமி. Show all posts

Saturday, May 31, 2014

சமுதாய துரோகி கேடி சம்சுதீன் விஷமிக்கு பகிரங்க அறைகூவல்!

சமுதாய துரோகி கேடி சம்சுதீன் விஷமிக்கு பகிரங்க அறைகூவல்!

தவ்ஹீத் ஜமாஅத் நடத்த உள்ள சிறைசெல்லும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதோடு, நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகளின் கற்பொழுக்கத்தையும் கேவலமாக பேசியுள்ளான் சம்சுதீன் விஷமி என்ற சமுதாய துரோகி.

ஓரினசேர்க்கை செய்து மாட்டிக் கொண்டதால் இந்த சமுதாய துரோகி அவன் இருந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டான்; ஆண்களை கூட தனது காமப்பசிக்கு இறையாக்கத்துடிக்கும் இந்த காமுகன் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீதும், நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகள் மீதும் அவதூறை அள்ளி வீசுகின்றான்.

இடஒதுக்கீடு கேட்பது ஹராம் என்று உளறியுள்ளான். இந்த மனநோயாளியை பள்ளிவாசல் இமாமாக நியமித்து தாங்களும் மடையர்களாகி, மக்களையும் மடையர்களாக்கும் சென்னை மக்கா பள்ளிவாசல் நிர்வாகிகளே! இந்த காமவெறி பிடித்த மிருகத்தால் உங்களது வீட்டிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல; உங்கள் வீட்டிலுள்ள ஆண்களுக்கும் கூட ஆபத்து என்று எச்சரிக்கின்றோம்.

தான் செய்யக்கூடிய ஈனத்தனமான காரியங்களையெல்லாம் பிறரும் செய்வார்கள் என்று குற்றம் சொல்லும் இந்த அயோக்கியனது லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல….

நம் மீது இவன் சொன்ன அனைத்து அவதூறுகள் குறித்தும், “நேருக்கு நேர்” விவாதிக்க இவனுக்கு நாம் பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். அப்படி நேரடியாக நம்மோடு விவாதிக்க இவன் வருவானேயானால்,

இவன் ஒழுக்கங்கெட்டவன் என்பதையும், 

இவன் ஒரு மார்க்க வியாபாரி என்பதையும், 

இவன் ஒரு சமுதாய துரோகி என்பதையும் 

நாம் நிரூபிக்க தயாராக உள்ளோம்.

இவனுக்கு உண்மையிலேயே தைரியமும், திராணியும் இருக்குமேயானால், ஒரு மூளையில் ஒளிந்து கொண்டு, முக்காடு போட்டுக் கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத் மீது இவன் சொல்லும் குற்றச்சாட்டுக்களை நம்முன்னால் நேருக்கு நேர் அமர்ந்து சொல்ல பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம்….

அப்படி நம்மோடு விவாதிக்க இவன் வராவிட்டால் நாம் சொன்ன குற்றச்சாடுகள் அனைத்தும் உண்மை என்பதும், இவன் ஒரு பெட்டை என்பதும் உண்மையாகிவிடும்.

இப்போது இடஒதுக்கீடு ஹராம் என்று சொல்லும் இந்த அயோக்கியன் 2006 ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான ஆணையம் அமைத்ததற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லி பேட்டி கொடுத்தான். (அந்த வீடியோ இந்த உரையில் இணைக்கப்பட்டுள்ளது) 

இப்படி நயவஞ்சக நாடகமாடும் இந்த சமுதாய துரோகியின் நயவஞ்சகத்தனத்தை அம்பலப்படுத்துகின்றது இந்த உரை.


தொடர்புடையவை:

நக்கும் நக்கீரனை நக்கிய கேடி ஷம்சுதீன் காஸிமீ

நடிப்பது யார்?

எடுபடாத வாதங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலப்படுத்தி படம் எடுத்த அமொரிக்விற்கு எதிராக நடந்த பேராட்டத்தை கண்டிக்கும் அமொரிக்க கைக்குளி கேடி ஷம்சுதீன் காஸிமி

Friday, February 07, 2014

சம்சுதீன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! (வீடியோ)

சம்சுதீன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! (வீடியோ)


தமிழன் டிவி உரிமையாளருக்கு தவ்ஹீத் ஜமாஅத் கொலை மிரட்டல் விடுத்ததா? 

சம்சுதீன் காசிமியை கொல்ல பீஜே சதி திட்டம் தீட்டியுள்ளாரா?

பீஜேவையும் சமுதாய பெண்களையும் படுகேவலமான முறையில் விஷமி திட்டியதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள்...

போராட்டத்திற்கு போக வேண்டாம் என்று கெஞ்சிய சம்சுதீன் விஷமிக்கு, நமது போராட்டத்தில் கலந்து கொண்டு மரண அடி கொடுத்து பேட்டி கொடுத்துள்ளான் அவரது பேரன். (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) 

சம்சுதீன் விஷமி என்பவர் ஓரினச்சேர்க்கை செய்ததை அம்பலப்படுத்தும் ஆதாரங்கள் மற்றும் அதற்கான பகிரங்க அறைகூவல்.

சென்னை மக்கா பள்ளி நிர்வாகத்திலும், நிதியிலும் புகுந்து விளையாடும் விஷமியின் உண்மை முகம் அம்பலம்!

உள்ளிட்ட அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்... கூடுதல் விளக்கங்களுடன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! 

12 மைல்களுக்குமேல் பெண்கள் தனித்து பயணிக்க கூடாது என பிஜே சொன்னார் என்று ஒரு வீடியோவை பரப்பி வருகின்றனர். இது சரியா? 

பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் ஆண் துணையில்லாமல் தனித்து பிரயாணிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

பீஜேவை நாம் தக்லீது செய்கின்றோம் என்று சொல்வோருக்கு மரண அடி பதில்கள்...

மஹரமான ஆண்இல்லாமல் பெண்களை விஷமி அழைத்துச் சென்றது அம்பலம்! : 
- வெளிவரும் உண்மைகள்! அதிர்ச்சித் தகவல்கள்!

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டங்களுக்கு பெண்கள் வருவது குறித்து அவதூறு சொன்ன விஷமி, தான் நடத்தக்கூடிய ஹஜ் உம்ரா சர்வீஸில் உம்ராவிற்கு விண்ணப்பித்த பெண்களை மஹரமான ஆண் துணையில்லாமல் தனியாக அழைத்து சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது. 

யாராவது ஒரு மஹரமான ஆள் இருந்தால்தான் சவூதி அரசாங்கம் உம்ரா செய்ய அனுமதிப்பார்கள்; தனது உம்ரா சர்வீஸில் வந்த பெண்களுக்கு அந்நிய ஆண்களை கள்ள மஹரமாக போட்டு இந்த விஷமி தனது கேவலத்தனத்தை அரங்கேற்றியுள்ளார்.

போராட்டத்திற்கு பெண்கள் வந்தால் மட்டும் கசக்கும்; இவரது உம்ரா சர்விஸில் இவரோடு பெண்கள் தனித்து பயணம் செய்தால் மட்டும் இவருக்கு இனிக்குமோ?

ஹஜ் செய்ய வைப்பதாக பணத்தை வாங்கிக்கொண்டு ஹஜ் பயணிகளை மண்ணடியில் ஹஜ் செய்யச் சொன்ன விஷமியின் கேடுகெட்ட செயலை யாரும் மறந்திருக்க முடியாது.

சமுதாய பெண்களை மிக கேவலமாக பேசும் இந்த விஷமி, பெண்கள் மாணிக்கம் போன்றவர்கள் என்று சொல்லும் இந்த அயோக்கியன் இவரது உம்ரா சர்வீஸில் பெண்களை மஹரமில்லாமல் அழைத்துச் சென்று அட்டூழியம் செய்யும் போது மட்டும் முத்து, பவளம், மாணிக்கம் எல்லாம் மறந்துவிடுமோ?

இரட்டை நாக்கு விஷமியே! முஃமின்களின் மானம் கஃபத்துல்லாவை விட புனிதமானது என்பது இப்போதுதான் உனக்கு தெரிந்ததா? 

பீஜே பற்றி அவதூறு சொல்லும் போதும், முஸ்லிம் சகோதரிகளை சேரிப்பெண்கள் என்றும் ஒழுக்கங்கெட்டவர்கள் என்றும் விமர்சிக்கும் போது எங்களது மானம் புனிதமானதாக தெரியவில்லையா? 

இப்போது முஸ்லிம்களின் குறையை மறைக்க வேண்டும் என்று உனது குறையை மறைக்கச் சொல்லி மண்டியிடும் மரமண்டையே! உன்னைப்போல சமுதாய துரோகிகளை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏஜெண்டுகளை இந்த சமுதாய மக்களுக்கு அம்பலப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையேல் இந்த சமுதாயம் கெட்டு சீரழிந்துவிடும் என்பதால் சமுதாய நலன் கருதி, உன்னிடம் பாடம் படிக்க வரும் மாணவர்கள், உனது பள்ளியில் தொழ வரும் சகோதரர்களது மானம் காக்கப்பட வேண்டும்; நீ அவர்களது கையை பிடித்து இழுத்துவிடக்கூடாது என்பதால்தான் உனது ஒரினச்சேர்க்கை விஷயத்தை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.

நீ செய்த மோசடிகளும், நீ செய்த காம்ச்சேட்டைகளும் வண்டி வண்டியாக வந்து கொண்டிருக்கின்றன. 

ஏற்கனவே இருக்கின்ற ஆதாரங்களுடன் இந்த ஆதாரங்களும் இணைந்து குவிகின்றன. உனது வீச்சம் தாங்கவில்லை.

அனைத்திற்கும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு திருந்தி விடு. ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தை உரியவர்களிடம் கொடுத்துவிடு. இல்லையேல் இம்மை மறுமை ஈருலகிலும் உனக்கு கேடுதான் என விஷமியை எச்சரிக்கும்

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

Saturday, February 01, 2014

கண்ணியமான முறையில் போனில் பேசுபவரிடம் ங்கோத்தா என்று பேசும் கேடி சம்சுதீன் காஸிமி!

கண்ணியமான முறையில் போனில் பேசுபவரிடம் ங்கோத்தா என்று பேசும் கேடி சம்சுதீன் காஸிமி!


கேடி சம்சுதீன் காஸிமிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பகிரங்க அறைகூவல்!

கேடி சம்சுதீன் காஸிமிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பகிரங்க அறைகூவல்

சம்சுதீன் விஷமிக்கு டிஎன்டிஜே பகிரங்க அறைகூவல் - சென்னை முழுவதும் இன்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

சென்னை மக்கா பள்ளி முன்னால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரைத்தான் இப்போது நீங்கள் காண்கிறீர்கள்!

அதிமுகவிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக சொன்ன குற்றச்சாட்டு முதல் தவ்ஹீத் ஜமாஅத் மீது சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க நேரில் வாருங்கள்.

சின்னப்பசங்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருவது முதல் மக்கா பள்ளி நிர்வாகத்திலும், நிதியிலும் செய்துவரும் மோசடிகள் வரை விஷமி மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று இந்த போஸ்டர் சம்சுதீன் விஷமியை ப்கிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றது.

வருவாரா? வரமாட்டாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, January 29, 2014

சம்சுதீன் விஷமிக்கு எதிராக விளக்குமாறுகளுடன் திரண்ட பெண்கள் - நடந்தது என்ன?

சம்சுதீன் விஷமிக்கு எதிராக விளக்குமாறுகளுடன் திரண்ட பெண்கள் - நடந்தது என்ன?

சம்சுதீன் விஷமி எனபவன் பொய்யன் என்பதற்கான ஆதாரங்கள்!

முஸ்லிம் பெண்களது கற்பின் மீது கலங்கம் சுமத்தும் வைகையில் பேசிய இந்த கயவனிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நியாயம் கேட்டவர்களிடம் நான் அப்படித்தான் பேசுவேன்; ஒருமுறையல்ல 1000 தடவை அப்படி சொல்லுவேன் என்று பேசியுள்ளான்.

இவனது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அவனது வீட்டு பெண்மணிகள் இவனது இந்த கேவலத்தனமான பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை ஜனவரி 28 அன்று நடக்க உள்ள நமது போராட்டத்தில் கலந்து கொள்ள வருவதாக சொல்லியுள்ளனர்.

இவன் முஸ்லிம் சகோதரிகள் மீது சொன்ன அவப்பழியை அவன் வீட்டு பெண்களே பொய் என நிரூபிக்க உள்ளனர்.

விஷமி நமக்கு மறுப்பு கொடுக்கின்றேன் என்ற பெயரில் உளறிய உளறல்கள் மூலம் அவன் ஒரு கடைந்தெடுத்த நயவஞ்சகன் என்பது அம்பலமாகியுள்ளது.

இவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்று நாம் நிரூபிக்க தயார் என்று விடப்பட்ட பகிரங்க அறைகூவல் குறித்து வாயே திறக்காததன் மூலம் நான் அப்படிப்பட்ட கேவலமான வேலையை செய்தவன் தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளான். 

நான் பீஜேவை இழிவாக திட்டமாட்டேன் என்று நல்ல பிள்ளைபோல பேசுகின்றான். ஆனால் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு சகோதரரிடம் பீஜேவை அவன் இவன் என்று ஒருமையில் திட்டியதோடு மட்டுமல்லாமல், அவனுக்கு கேன்சர் வந்தது மட்டும் போதாது; இன்னும் அவன் ------------- போல ஆகி அலைவான் என்று சொல்ல நா கூசும் வார்த்தைகளால் பீஜேவை திட்டி விட்டு இப்போது பேசியுள்ள வீடியோவில் நல்ல பிள்ளைபோல நடித்துள்ளான் இந்த நயவஞ்சகன். (அவன் பேசிய ஆடியோ ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. இதைவெட நாலாந்தர நரகல் நடையில் இவன் திட்டிய ஆடியோ நம்மிடம் உள்ளது. அதை வெளியிட்டால் ஃபேஸ் புக்கே நாரி நாற்றமெடுக்கும் என்பதால் அதை கண்ணியம் கருதி வெளியிடவில்லை)

விளக்கம் தருகின்றேன் என்ற பெயரில், போராட்டத்திற்கு வரக்கூடிய பெண்களை விபச்சாரிகளோடு ஒப்பிட்டு பேசியுள்ளான். அதற்கு நபிகளாரின் ஒரு ஹதீஸை சொல்லி திரித்து விளக்கம் சொல்லி போராட்டத்திற்கு வரும் பெண்களை விபச்சாரிகளோடு ஒப்பிட்டு அவதூறு பேசியுள்ளான்; (இவனது குடும்பப்பெண்கள் நாளை நடக்கும் ஜனவ்ரி 28 போராட்டத்தில் கலந்து கொண்டு இவனுக்கு பதிலடி கொடுக்க உள்ளார்கள். இதுவே அவனுக்கு பதில்)

அந்த ஹதீஸின் உண்மை நிலை இங்கு விளக்கப்படுவதன் மூலம் இவன் ஹதீஸ்களில் கைவரிசை காட்டும் பொய்யன் என்பது நிரூபணமாகின்றது. 

மஹரமான ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளியே செல்வது சம்பந்தமாக நபிகளார் சொல்லிய செய்தியையும் திரித்து பெண்கள் மீது அவதூறு சொல்லியுள்ளான். இதற்கும் உண்மையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பீஜே இவனை கொலை செய்ய ஆட்களை ஏவி விட்டுள்ளார்; 

பீஜே ஜெயலலிதாவிடம் கோடிக்கான ரூபாய்கள் பெட்டி வாங்கிவிட்டார்; 

பெண்கள் இவனது 10மாத குழந்தை மீது சாணியை ஊற்றியுள்ளனர்; 

பெண்களை விளக்குமாறோடு போய் விஷமியை அடிக்கச்சொல்லி தூண்டிவிட்டது பீஜேதான் என்று கொஞ்சமும் நாகூசாமல் புளுகித்தள்ளியுள்ளான்.

இவன் நம்மீது சொல்லியுள்ள பொய்யான அவதூறுகளை நம்முன்னால் வந்து நேருக்கு நேராக அமர்ந்து சொல்ல இவனை அழைக்கின்றோம். ஆனால் இவன் பெட்டைத்தனமாக ஓட்டமெடுத்துக் கொண்டுள்ளான்.