Wednesday, January 29, 2014

சம்சுதீன் விஷமிக்கு எதிராக விளக்குமாறுகளுடன் திரண்ட பெண்கள் - நடந்தது என்ன?

சம்சுதீன் விஷமிக்கு எதிராக விளக்குமாறுகளுடன் திரண்ட பெண்கள் - நடந்தது என்ன?

சம்சுதீன் விஷமி எனபவன் பொய்யன் என்பதற்கான ஆதாரங்கள்!

முஸ்லிம் பெண்களது கற்பின் மீது கலங்கம் சுமத்தும் வைகையில் பேசிய இந்த கயவனிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நியாயம் கேட்டவர்களிடம் நான் அப்படித்தான் பேசுவேன்; ஒருமுறையல்ல 1000 தடவை அப்படி சொல்லுவேன் என்று பேசியுள்ளான்.

இவனது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அவனது வீட்டு பெண்மணிகள் இவனது இந்த கேவலத்தனமான பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை ஜனவரி 28 அன்று நடக்க உள்ள நமது போராட்டத்தில் கலந்து கொள்ள வருவதாக சொல்லியுள்ளனர்.

இவன் முஸ்லிம் சகோதரிகள் மீது சொன்ன அவப்பழியை அவன் வீட்டு பெண்களே பொய் என நிரூபிக்க உள்ளனர்.

விஷமி நமக்கு மறுப்பு கொடுக்கின்றேன் என்ற பெயரில் உளறிய உளறல்கள் மூலம் அவன் ஒரு கடைந்தெடுத்த நயவஞ்சகன் என்பது அம்பலமாகியுள்ளது.

இவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்று நாம் நிரூபிக்க தயார் என்று விடப்பட்ட பகிரங்க அறைகூவல் குறித்து வாயே திறக்காததன் மூலம் நான் அப்படிப்பட்ட கேவலமான வேலையை செய்தவன் தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளான். 

நான் பீஜேவை இழிவாக திட்டமாட்டேன் என்று நல்ல பிள்ளைபோல பேசுகின்றான். ஆனால் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு சகோதரரிடம் பீஜேவை அவன் இவன் என்று ஒருமையில் திட்டியதோடு மட்டுமல்லாமல், அவனுக்கு கேன்சர் வந்தது மட்டும் போதாது; இன்னும் அவன் ------------- போல ஆகி அலைவான் என்று சொல்ல நா கூசும் வார்த்தைகளால் பீஜேவை திட்டி விட்டு இப்போது பேசியுள்ள வீடியோவில் நல்ல பிள்ளைபோல நடித்துள்ளான் இந்த நயவஞ்சகன். (அவன் பேசிய ஆடியோ ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. இதைவெட நாலாந்தர நரகல் நடையில் இவன் திட்டிய ஆடியோ நம்மிடம் உள்ளது. அதை வெளியிட்டால் ஃபேஸ் புக்கே நாரி நாற்றமெடுக்கும் என்பதால் அதை கண்ணியம் கருதி வெளியிடவில்லை)

விளக்கம் தருகின்றேன் என்ற பெயரில், போராட்டத்திற்கு வரக்கூடிய பெண்களை விபச்சாரிகளோடு ஒப்பிட்டு பேசியுள்ளான். அதற்கு நபிகளாரின் ஒரு ஹதீஸை சொல்லி திரித்து விளக்கம் சொல்லி போராட்டத்திற்கு வரும் பெண்களை விபச்சாரிகளோடு ஒப்பிட்டு அவதூறு பேசியுள்ளான்; (இவனது குடும்பப்பெண்கள் நாளை நடக்கும் ஜனவ்ரி 28 போராட்டத்தில் கலந்து கொண்டு இவனுக்கு பதிலடி கொடுக்க உள்ளார்கள். இதுவே அவனுக்கு பதில்)

அந்த ஹதீஸின் உண்மை நிலை இங்கு விளக்கப்படுவதன் மூலம் இவன் ஹதீஸ்களில் கைவரிசை காட்டும் பொய்யன் என்பது நிரூபணமாகின்றது. 

மஹரமான ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளியே செல்வது சம்பந்தமாக நபிகளார் சொல்லிய செய்தியையும் திரித்து பெண்கள் மீது அவதூறு சொல்லியுள்ளான். இதற்கும் உண்மையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பீஜே இவனை கொலை செய்ய ஆட்களை ஏவி விட்டுள்ளார்; 

பீஜே ஜெயலலிதாவிடம் கோடிக்கான ரூபாய்கள் பெட்டி வாங்கிவிட்டார்; 

பெண்கள் இவனது 10மாத குழந்தை மீது சாணியை ஊற்றியுள்ளனர்; 

பெண்களை விளக்குமாறோடு போய் விஷமியை அடிக்கச்சொல்லி தூண்டிவிட்டது பீஜேதான் என்று கொஞ்சமும் நாகூசாமல் புளுகித்தள்ளியுள்ளான்.

இவன் நம்மீது சொல்லியுள்ள பொய்யான அவதூறுகளை நம்முன்னால் வந்து நேருக்கு நேராக அமர்ந்து சொல்ல இவனை அழைக்கின்றோம். ஆனால் இவன் பெட்டைத்தனமாக ஓட்டமெடுத்துக் கொண்டுள்ளான். 





மத்தியில் இட ஒதுக்கீடு தர கோரி தவ்ஹீத் ஜமாஅத் மஹாராஸ்டிரா மாநிலம் மும்பையில் நடத்திய ஆர்ப்பாட்டம்

மத்தியில் இட ஒதுக்கீடு தர கோரி தவ்ஹீத் ஜமாஅத் மஹாராஸ்டிரா மாநிலம் மும்பையில் நடத்திய ஆர்ப்பாட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அணைத்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முதல் முறையாக மும்பையில் இட ஒதிக்கீடு கோரிகையை முன்வைத்து போராட்டம் நடை பெற்றது. 
















ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் - பத்திரிக்கை செய்திகள் - தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் - பத்திரிக்கை செய்திகள் - தமிழ்,  ஆங்கிலம்,  இந்தி, மலையாளம், தெலுங்கு