Showing posts with label இணைவைப்பு. Show all posts
Showing posts with label இணைவைப்பு. Show all posts

Monday, September 07, 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?


ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?



Wednesday, November 05, 2014

அப்பாஸ் அலி நீக்கம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விளக்கம்

அப்பாஸ் அலி நீக்கம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விளக்கம்

கொள்கைச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நம் ஜமாஅத்தில் பிரச்சாரகராக இருந்து வந்த அப்பாஸ் அலி குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் விஷயத்தில் கொள்கை முரண்பாடு கொண்டு விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் நம் ஜமாஅத்தில் இருந்து விலகியுள்ளது உண்மையாகவே வரவேற்கத்தக்கதாகத் தான் ஜமாஅத் கருதுகிறது.

அவரது செயல்பாடும் நிலைபாடும் ஜமாஅத்திற்கு உகந்ததாக இல்லை என்பதற்காக அவர் பல முறை உயர் நிலைக்குழுவில் கண்டிக்கப்பட்டுள்ளார்.

அது குறித்து சுருக்கமாக சில தகவல்களைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

வெளிநாடுகளுக்கு பிரச்சாரப் பணிக்காக ஜமாஅத்தின் சார்பில் ஜமாஅத்தின் செலவில் அனுப்பப்படுவோர் எக்காரணம் கொண்டும் அங்குள்ள கிளைகளிடமோ தனி நபர்களிடமோ அன்பளிப்புகள் மற்றம் சன்மானம் பெறக் கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இது குறித்து 09.04.12 அன்று பகிரங்கமாகவும் ஜமாஅத் சார்பில் எல்லா மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் அப்பாஸ் அலி மட்டும் இதை மீறி பெரிய அளவில் அளிக்கப்பட்ட அன்பளிப்புகளையும் பணத்தையும் பெற்று வந்தார். இது பின்னர் தெரிய வந்த போது உயர் நிலைக்குழுவிலை வைத்து கடுமையாக்க் கண்டிக்கப்பட்டு வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார்.

ஆன்லைன் பீஜேயில் கேள்விக்குப் பதில் அளிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக ஒரு கேள்விக்கு இவ்வளவு என்று ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே பதில் கொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு மீண்டும் பொய்யான கணக்குக் காட்டி பணம் பெற முயற்சிக்கும் போது அதை சைய்யத் இப்ராஹீம் சுட்டிக்காட்டியதுடன் நிர்வாகக்குழுவில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்.

இதுபோன்று நெல்லையிலிருந்து சென்னைக்கு ஜுமுஆ உரை நிகழ்த்த வந்த போது ஜுமுஆ செய்த கிளையில் போக்குவரத்துப் பணம் பெற்ற பின் மாநிலத் தலைமையில் போக்குவரத்துச் செலவு கேட்ட போது மாநிலச் செயலாளர் சாதிக் அப்பாஸ் அலியிடம் ‘ உங்களுக்கு அந்தக் கிளையிலேயே பணம் கொடுத்திருப்பார்களே எனக் கேட்ட பின் சுதாரித்து பணம் வேண்டாம் எனக் கூறினார். இதற்காகவும் நிர்வாகக்குழுவில் கண்டிக்கப்பட்டார். இதில் இருந்து அவர் பணத்துக்காக எதையும் செய்யும் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்

பிஜே அவர்கள் இது குறித்து அவருக்கு அறிவுரை கூறினார்.இப்படி நடந்து கொண்டதை அவரும் உணர்ந்து வருத்தம் தெரிவித்தார்,

இவரது இந்தப் பணத்தாசை இவரைக் கொள்கையை விட்டு வெளியேற்றி விடும் என்று நிர்வாக குழுவில் ஆலோசனை செய்யும் அளவுக்கு இவரது நிலை இருந்தது.

இவர் பண விஷயத்தில் சரியாக இல்லை என்பதால் வெளிநாட்டு மண்டலங்களுக்கு மீண்டும் பழைய சுற்றறிக்கை அனுப்பப்பட்டதுடன் உணர்விலும் போடப்பட்டது.

ஆனால் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு பத்து நாட்களுக்கு முன் சவூதிக்கு பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டவர் இப்போதும் ஜமாஅத் நிலைபாட்டை மீறி அன்பளிப்புகள் பெற்று வந்துள்ளார்,

இது குறித்து ஜமாஅத் விசாரிக்கும் என்பதற்காக அவர் அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்.

இதுபோன்ற காரணங்களினால் அவர் வெளியேற வேண்டியவர் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. .

அடுத்ததாக ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமாக தனிப்பட்ட நபர்களிடம் இவர் பேசியுள்ளார் என்ற விபரம் தெரிய வந்து 12.11.2013 அன்று இது குறித்து பேசுவதற்காக உயர் நிலைக் குழு கூட்டப்பட்டது.

தர்கா வழிபாட்டுக்காரர்களும் மத்ஹபு வழிபாட்டுக்காரர்களும் செய்வதை நாம் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் கூறுவதற்கும் ஆதாரம் உண்டு எனக் கூறினார். உயர்நிலைக் குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு ஹதீஸ் பற்றி பேசும் போது பீஜே அவர்களிடம் இதைப் பலவீனமாக ஆக்கிவிடுவோமா என்று அப்பாஸ் அலி கேட்டார். பலவீனமான ஹதீஸை பலவீனம் என்று சொல்வது வேறு. சரியான ஹதீஸைப் பலவீனமாக்குவோமா என்று கேட்பது வேறு என்று பீஜே அவர்கள் அதைக் கண்டித்த விபரத்தையும் சபையில் அம்பலப்படுத்தினார்.

நமக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் பலவீனமாக்கி விடுவோமா என்ற கேட்டவர் தற்போது இறை அச்சத்தைக் காரணம் காட்டியுள்ளார். இவர் எந்த ஆதாயத்துக்காக மாறினார் என்பதையும் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உயர்நிலைக்குழுவில் இருந்த ஒவ்வொருவரும் இதைக் கடுமையாகக் கண்டித்தனர். ஒரு பாமரனுக்கு உள்ள கொள்கைத் தெளிவு கூட உங்களுக்கு இல்லை என்று ஆலிமல்லாத உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் அவரிடம் கேட்கும் அளவுக்கு எல்லா வழிகேட்டையும் நியாயப்படுத்தினார்.

எனவே நீங்கள் தெளிவு அடையும் வரை பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் மேலாண்மைக் குழு உறுப்பினர் பொறுப்பை விட்டும் விலகுமாறு உயர் நிலைக் குழு உத்தரவிட்டு அவ்வாறு ராஜினாமா செய்தார்.

இத்தனை ஆண்டுகள் ஜமாஅத்தில் இருந்துள்ளார் என்பதால் இஸ்லாமியக் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து நீக்க வேண்டாம். வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அகீதா அல்லாத இலக்கணம் உள்ளிட்ட பாடம் மட்டும் நடத்தட்டும் என்று மேலாண்மைக் குழுத் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டதால் அப்போது நீக்கப்படவில்லை.

புரியாமல் இருந்து விட்டேன். எம் ஐ சுலைமான் அவர்கள் விளக்கம் சொன்ன பிறகு புரிந்து கொண்டேன். எனவே என்னைப் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துங்கள், நான் மனக்குழப்பத்தில் உண்மை அறியாமல் பேசிவிட்டேன் என்று வருத்தம் தெரிவித்தார்.பிறகு 03.03.2014 முதல் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.அன்று முதல் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லி பத்து நாட்களுக்கு முன்னர் வரை ஒரு மாதம் ரியாத் ஜித்தா தம்மாம் ஆகிய மண்டலங்களில் பிரச்சாரம் செய்த போது சூனியம் குறித்து ஜமாஅத்தின் நிலைபாட்டைப் பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக குரானுக்கு முரன்படும் செய்திகள் குறித்து ஆய்வு செய்வதாகக் கூறும் இவர் கடந்த சில மாதங்களில் குரானுக்கு முரன்படும் செய்திகள் குறித்தும் சூனியம் குறித்தும் மாவட்டங்கள் தோறும் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சிகளில் பிரதான தலைப்பாக எடுத்து அமைப்பின் நிலைப்பாட்டையே பேசினார்.

ஆனால் தற்போது சவுதிக்குப் பயணம் செய்து வந்த பின் அமைப்பிலிருந்து விலகுவதாகவும் அமைப்பின் கொள்கை குறித்து பல மாதங்கள் ஆய்வு செய்ததாக சொல்லும் இவரது இரட்டை நிலை இவர் பணத்திற்காக எதையும் செய்வார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

எனவே பணத்திற்காக கொள்கையை பனயம் வைக்கும் இவரது நடவடிக்கைகளும் கொள்கையிலிருந்து இவர் தடம்புரண்டதும் நிரூபனமான காரணத்தினல் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். இயக்கம் தொடர்பாக இவருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை அப்பாஸ் அலியின் இந்த நடவடிக்கையால் ஜமாஅத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இவரை விட பன்மடங்கு பிரச்சாரம் செய்துவந்த ஹாமித் பக்ரி ,இணைவைப்பிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவிட்டு பின்னர், தான் கொண்ட கொள்கையிலிருந்து வழிகெட்டு கப்ருவணங்கியாகயாக மாறிவிட்டார். அவர் தடம்புரண்டபோது. உறுதியுள்ள கொள்கைச் சகோதரர்களிடம் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதுபோலத்தான் அப்பாஸ் அலியின் நிலையும். அப்பாஸ் அலி கொள்கை மாறிப்போனதால் அவருக்கு உலக ஆதாயம் ஏற்படலாம். ஆனால் சூனியம் குறித்தும் குர்ஆனுக்கு முரன்படும் செய்திகள் குறித்தும் மக்கள் மன்றத்தில் அவர் விளக்கமளிக்க முன்வந்தால் நமது கொள்கை சகோதரர்கள் அவருடைய கடந்த கால விளக்கங்களை வைத்தே அவரின் அசத்தியக்கொள்கையை அம்பலத்துவார்கள். இதனால் சத்தியம் மேலோங்கத்தான் செய்யும் இன்ஷாஅல்லாஹ்.

”உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதி ஆக்கி வைப்பாயாக்” நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனை நாமும் கேட்போமாக.

இப்படிக்கு

ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
பொதுச் செயலாளர்

Thursday, October 30, 2014

சூனியக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் - வீடியோ

சூனியக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் - வீடியோ



Saturday, October 25, 2014

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-7) - காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-7) - காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:61

மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.

திருக்குர்ஆன் 13:11

நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ருக் களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (விண்ணிலி ருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா? என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக! அவ்வாறில்லை! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.

திருக்குர்ஆன் 3:123,124,125

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 3:160

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்ட போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 5:11

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 5:67

ஆயினும் அவரை (நூஹை) பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.

திருக்குர்ஆன் 7:64

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன் என்று உங்களுக்குப் பதிலளித்தான். நற்செய்தியாகவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். உதவி அல்லாஹ்விடமிருந்தே உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான். 

திருக்குர்ஆன் 8:9,10,11

மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.

திருக்குர்ஆன் 8:26

(முஹம்மதே!) அவர்கள் உமக்குத் துரோகம் செய்ய நாடினால் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவனே தனது உதவியின் மூலமும், நம்பிக்கை கொண்டோர் மூலமும் உம்மைப் பலப்படுத்தினான்.

திருக்குர்ஆன் 8:62

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டால் (ஏக இறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்;ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9:40

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

பின்னர் நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். நம்பிக்கை கொண்டோரை இவ்வாறு காப்பாற்றுவது நமது கடமை.

திருக்குர்ஆன் 10:103

நமது கட்டளை வந்த போது ஹூதையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அவர்களைக் கடுமையான வேதனையிலிருந்து காப்பாற்றினோம்.

திருக்குர்ஆன் 11:58

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் அன்றைய இழிவிலிருந்து காப்பாற்றினோம். உமது இறைவன் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;

திருக்குர்ஆன் 11:66

நமது கட்டளை வந்த போது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். 

திருக்குர்ஆன் 11:94

நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்! என்றனர். நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம். அவரையும், லூத்தையும் காப்பாற்றி நாம் அகிலத்தாருக்குப் பாக்கியமாக ஆக்கிய பூமியில் (சேர்த்தோம்).

திருக்குர்ஆன் 21:68,69,70,71

உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.


திருக்குர்ஆன் 26:63,64,65,66

Sunday, October 19, 2014

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-6) - ஆட்சியில் இறைவனுக்கு இணை இல்லை

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-6) - ஆட்சியில் இறைவனுக்கு இணை இல்லை
ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?

திருக்குர்ஆன் 2:107

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 3:189

'நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர்.'(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?' என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்கள், பூமி, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

திருக்குர்ஆன் 5:18

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:40

வானங்கள், பூமி, மற்றும் அவற்றில் உள்ளவைகளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:120

'மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்'என்று (முஹம்மதே!) கூறுவீராக! 

திருக்குர்ஆன் 7:158

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பொறுப்பாளனோ, உதவுபவனோ இல்லை.

திருக்குர்ஆன் 9:116

'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

'பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)' என்று (முஹம்மதே!) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள். 'சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக! 'ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?' எனக் கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள்.'அஞ்ச மாட்டீர்களா?' என்று கேட்பீராக! 'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)' என்று கேட்பீராக!'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?' என்று கேட்பீராக! 

திருக்குர்ஆன் 23:84-89

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்விடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

திருக்குர்ஆன் 24:42

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்;உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:13,14

மிகைத்தவனும், வள்ளலுமாகிய உமது இறைவனது அருட்கொடையின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா?அல்லது வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி அவர்களுக்கு உள்ளதா?...

திருக்குர்ஆன் 38:9,10

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத்தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?

திருக்குர்ஆன் 39:6

'பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே' என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 39:44

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.

திருக்குர்ஆன் 42:49

வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் அதிகாரத்துக்குரியவன் பாக்கியம் பொருந்தியவன். (உலகம் அழியும்) அந்த நேரம் பற்றிய அறிவு அவனிடமே உள்ளது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 43:85

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரை அவன் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 48:14

வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். அனைத்துப் பொருட்கள் மீதும் அவன் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 57:2

வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. காரியங்கள் (யாவும்) அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.

திருக்குர்ஆன் 57:5

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. ஆட்சி அவனுக்கே உரியது. அவனுக்கே புகழ் உரியது. அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 64:1

எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 67:1

வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்.

திருக்குர்ஆன் 85:9

பின்னர் அவர்களது உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுவார்கள். கவனத்தில் கொள்க! அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவன் விரைவாகக் கணக்கெடுப்பவன்.

திருக்குர்ஆன் 6:62

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இவ்வுலகிலும், மறுமையிலும் புகழ் அவனுக்கே உரியது. அதிகாரமும் அவனுக்கே. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 28:70

'அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப்பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள்'என்பதே இதற்குக் காரணம். உயர்ந்தவனும், பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே அதிகாரம். 

திருக்குர்ஆன் 40:12

'நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்' என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:57

'அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது' என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.'

திருக்குர்ஆன் 12:40

'என் மக்களே! ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும்' என்றார். 

திருக்குர்ஆன் 12:67

'அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்கள் மற்றும் பூமியில் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன். அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 18:26

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 28:88

Monday, October 06, 2014

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-5) - இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை!

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-5) - இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை!

ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:22

'எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்' என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:163

அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பித்து விட்டனர். 'அனுபவியுங்கள்! நீங்கள் சென்றடையும் இடம் நரகமே' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 14:30

'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். 'எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?' என்று கேட்கிறான். 'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 36:78, 79

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகராகக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 41:9

(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 42:11

'அல்லாஹ் ஒருவன்' எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:4

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை என்று கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன் எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 6:14

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.

திருக்குர்ஆன் 7:191,192,193

உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும், மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும் படைக்கிறான்! எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்? என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:34

உங்கள் தெய்வங்களில் உண்மைக்கு வழி காட்டுபவர் உண்டா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே உண்மைக்கு வழி காட்டுகிறான் என்று கூறுவீராக! உண்மைக்கு வழி காட்டுபவன் பின்பற்றத்தக்கவனா? பிறர் வழி நடத்தினால் தவிர தானாகச் செல்ல இயலாதவை பின்பற்றத் தக்கவையா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?

திருக்குர்ஆன் 10:35

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 30:40

Thursday, September 25, 2014

உலக ஜோதிடர்களுக்கு அறைகூவல்!

உலக ஜோதிடர்களுக்கு அறைகூவல்!


Friday, July 25, 2014

திருகுதளம் செய்த தாருத் தவ்ஹீத் மீடியா மேஜிக்கர் நிஜாமும் - வீண் விளம்பரம் செய்யும் முர்ஷித் அப்பாஸும் அவரின் பக்தர்களும்!

திருகுதளம் செய்த தாருத் தவ்ஹீத் மீடியா மேஜிக்கர் நிஜாமும் - வீண் விளம்பரம் செய்யும் முர்ஷித் அப்பாஸும் அவரின் பக்தர்களும்


முர்ஷித் அப்பாஸிக்கு கொள்கை எதும் கிடையாது. கொடுக்க வேண்டியதை கொடுத்து, பாட வேண்டியதை பாட சொன்னால் பாடி செல்வார் என்பதையும், தவ்ஹீத் ஜமாஅத்தை இவர்கள் எந்த காரணத்திற்க்காக எதிர்கிறார்களோ, அதே கொள்கையை கொண்டவர்களையும், பேடிகளையும், பொருக்கிகளையும் அதே மேடையில் ஏற்றியுள்ளார்கள் என்பதையும் படம் பிடித்து காட்டி நமது தளத்தில் ஒரு பதிலடியை வெளியிட்டோம். ஜமாஅத்தே இஸ்லாமி மேடையில் பேசுவேனா? தப்லீக் ஜமாஅத் மேடையில் பேசவேனா? என்று வீராப்பு பேசிய முஜாஹித்தின் மாணவர் முர்ஷித் அப்பாஸிக்கு பேரிடி வந்தது. கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜக்காத் கொடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளவர் பொறுப்பில் இருக்கும் அமைப்பில் இருந்து கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத்தை நான் எதிர்க்கிறேன் என்று பேசும் அப்பாஸியின் நிலை அந்தோ பரிதாபம். நாம் முர்ஷித் அப்பாஸியை நோக்கி கேட்ட கேள்விகள் அத்தனைக்கும் அதிரையை விட்டு சென்றாலும் பதில் தந்தாக வேண்டும் (அவர் தற்போது அதிரையை விட்டுச் இலங்கைக்கு சென்றுவிட்டார், அவர் ஓடிவிட்டார் என்று நாம் சொல்லுவோம் என்ற ஒரு அவதூறை சேர்த்து சொல்லி சென்றார்). விவாதத்தில் இருந்து பயந்து ஓடிக்கொண்டே நான் ஒட வில்லை என்று படம் காட்டிய முர்ஷித் அப்பாஸி, நாம் இவருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை ஆதாரத்துடன் முன்வைத்து வெளியிட்ட ஆக்கத்திற்கு இது வரை ஒரு வரி கூட பதில் வரிவில்லை. இவரால் நமது அடுக்கடுக்கான வாததிற்கு பதில் தர முடியாது, இன்ஷா அல்லாஹ். (இணையதளத்தில் நமது ஆக்கம் இவருக்கு கிடைத்தும், பதில் தர முடியாமல் தத்தளிக்கிறார். நமது ஆக்கம் இவருக்கு சென்றடைந்துள்ளது என்பதற்கு நம்மிடம் ஆதாரம் உண்டு).

"முர்ஷித் அப்பாஸியை சூனிய விவாதத்திற்கு பிடித்து வருபவர்களுக்கு தக்க பரிசு!" என்று அதிரையில் தவ்ஹீத ஜமாஅத்தின் விளம்பர பலகையில் எழுதப்பட்ட செய்தியை நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.

அந்த அறிவிப்பு இது தான்:


இந்த அறிவிப்பில் தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை நிர்வாகிகள் இருவரின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. அதில் ஒருவர், தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை தலைவர் பீர் முஹம்மது, இரண்டாமவர், தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் செயலாளர் பக்கீர் முஹம்மது. 

தாருத் தவ்ஹீத் அமைப்பை சார்ந்த திரைப்பட நிஜாம் தனக்குத்தானே வச்ச சூனியம்:


இதில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தொலைபேசி எண்களுக்கு மீடியா மொஜிக்கு நிஜாம் தொடர்பு கொண்டுள்ளார், செயலாளர் நான் ஊரில் இல்லை என்று சொல்லியுள்ளார். தலைவர் போனை எடுக்கவில்லை என்கிறார் மேஜிக்கர்.  இதை வைத்துக்கொண்டு, பார்த்தீர்களா நாங்கள் போன் போட்டோம் இப்படி ஒன்று இல்லை என்று மறுக்கிறார் என்று தங்களின் சித்து விளையாட்டை காட்டியுள்ளார் நிஜாம். தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக முறைப்படி, தலைவர் மற்றும் செயலாளரை தான் தொடர்புக்காக கொடுப்பது வழக்கம். அந்த அடிப்படையில் தான் தலைவர் மற்றும் செயலாளரின் தொடர்பு எண்கள் தரப்பட்டது. தலைவரோ அல்லது செயலாளரோ எனக்கு இந்த விஷயம் தெரியாது என்று சொல்லுவதால் இந்த செய்தி பொய்யாக ஆகிவிடாது.

இந்த விளம்பர பலகையில் சொல்லப்பட்ட கருத்து மிகத் தெளிவாக உள்ளது. அதாவது, சூனியம் சம்பந்தமான விவாதத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களுடன் விவாதிக்க வராமல் ஓடி ஒளிந்த இலங்கையை சார்ந்த முர்ஷித் அப்பாஸியை கண்டுபிடித்து விவாதத்திற்கு அழைத்து வருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் என்று.

இந்த செய்தியை பார்த்து, இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துடன் முர்ஷித் அப்பாஸியை விவாதம் செய்ய அழைத்து, 'இதோ இருக்கிறார் முர்ஷித் அப்பாஸி, விவாதம் செய்ய தயாராக இருக்கார், எடு நீங்கள் சொன்ன பரிசை என்றால், இவர்களை நாம் பாராட்டலாம்'. செயலாளர் எனக்கு தெரியாது, காலையிலேயே நான் தஞ்சாவூருக்கு வந்து விட்டேன், விசாரித்து சொல்லுகிறேன்' என்று சொன்னது எந்த வகையில் திருகுதளம். இவர்கள் முர்ஷித் அப்பாஸியை விவாதம் செய்ய அழைத்து வரவும் இல்லை, விவாத சவாலை ஏற்கவும் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் எனக்கு தெரியாது என்று சொன்னதை வைத்து, இவ்வாறு இவர்கள் திசை திருப்புகிறார்கள்.

விவாதத்திற்கு வர மாட்டேன் என்று நிஜாமுத்தீன் முன்னிலைலேயே சொன்ன முர்ஷித் அப்பாஸியை வைத்து படம் காட்டிய மீடியா மொஜிக்கர் நிஜாமுதீன்:

விவாதம் என்றாலே கழியும் முர்ஷித் அப்பாஸியை வைத்து கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் சொன்ன செய்தியை அப்படியே திசை திருப்பி, ஏதோ முர்ஷித் அப்பாஸி விவாதம் செய்ய தயார் என்பதை போலவும், தவ்ஹீத் ஜமாஅத் பின்வாங்குவதை போலவும் மாற்றிக்காட்டுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். ஒரு சினிமா விடாமல் அத்தனையும் பார்த்து பார்த்து சினிமாவில் செய்யும் திருகுதாளங்களை அப்படியே நிஜ வாழ்க்கையில் அமல்ப்படுத்துவது என்ன ஒரு அயோக்கியத்தனம்?

விவாத்திற்கு வர மாட்டேன் என்று சொல்லும் முர்ஷித் அப்பாஸிவின் வீடியோ காட்சி (இது மீடியா மொஜிக்கர் இருக்கும் போது, முர்ஷித் அப்பாஸி பேசியவை) - http://www.tubechop.com/watch/3352159

சம்பந்தப்பட்டவராகிய முர்ஷித் அப்பாஸி விவாததிற்கு வர மாட்டேன் என்று சொல்லும் போது, அவர் விவாதத்திற்கு வர தயாராக இருப்பது போன்று படம் காட்டி பரிசு தொகை என்று பிதற்றும் நிஜாம் அவர் நியாமானாவரா? 

விவாதத்திற்கு வராமல் ஓடி ஓழியும் முர்ஷித் அப்பாஸி என்ற வாசககத்னை தனது திரைப்பட திறமை மூலம் திரிக்கும் தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருலாளர் மீடியா மொஜிக்கர் நிஜாம்: http://www.tubechop.com/watch/3368654

விவாததிற்கு வராமல் ஓடும் முர்ஷித் அப்பாஸி என்று சொல்லியிருக்கும் வாசகத்தை மறைத்து, முர்ஷித் அப்பாஸி ஒட வில்லை, இங்கே தான் உள்ளார் என்கிறார் நிஜாம். முர்ஷித் அப்பாஸி விவாததிற்கு வராமல் தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ் வாசலில் முர்ஷித் அப்பாஸி படுத்து உறங்கினாலும், 'விவாததிற்கு வராமல் ஒட்டம் எடுக்கும் முர்ஷித் அப்பாஸி' என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் சுவர் விளம்பர எழுத்து பொய்யாகாது.

கூலி கொடுக்கும் நிஜாமுதீனுக்கு பதிலடி தந்த முர்ஷித் அப்பாஸி:

பொய்யர்கள் வசமாக சிக்கிவார்கள் என்பதற்கு ஆதாரமாக நிஜாம் என்ன தான் தனது திரைப்பட திறமையை காட்டினாலும், முர்ஷித் அப்பாஸி நான் விவாததிற்கு எல்லாம் போக மாட்டேன் என்று முஞ்சியில் அடித்துள்ளார் முர்ஷித் அப்பாஸி. பொய்யார் நிஜாமுக்கு பொய்யர் முர்ஷித் அப்பாஸி அடியை கண்டு இப்போது சிரிப்பார்கள்.

"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக! 

அல்குர்ஆன் 17:81

மீடியா மேஜிக் என்றால் ஊடக மாயவித்தை அல்லது ஊடக சூனியம் என்று பொருள் வருகிறது. சரியாக தான் உங்களின் கம்பெனிக்கு பெயர் வைத்துள்ளீர்கள். 

நடந்த விஷயத்தை அப்படியே மாற்றிக்காட்டும் நீங்கள் மறுமையில் தப்பித்துவிடலாம் என்று எண்ணுகிறீர்களா?

இவ்வாறு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை செயலாளர் பக்கீர் முஹம்மது அவர்களின் ஊடக சூனியக்காரர் நிஜாம் பேசிய தகவல் அறிந்து, அதிரை கிளை நிர்வாகிகள் ஆலோசனை செய்து, இந்த செய்தியை நாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சரியாக தெளிவுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதிரை கிளையை சார்ந்த அப்துர் ரஹ்மான் அவர்கள் மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்களை தொடர்பு கொண்டு, அந்த விளம்பர பலகையில் எழுதப்பட்ட செய்தி உண்மை, முர்ஷித் அப்பாஸி அவர்களை நீங்கள் விவாதம் செய்ய அழைத்து வந்தால் பரிசு உண்டு. அவரை நாளை அஸர் தொழுகைக்கு அழைத்து வாருங்கள் என்று தெரிவித்தார். இதை கேட்ட, நிஜாம், நீங்கள் குறிப்பிடுவது உண்மையா என்று தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் செயலாளர் பக்கீர் முஹம்மதுவிடம் இது பற்றி கேட்கட்டுமா என்றார் நிஜாம். தாராளமாக கேளுங்கள். நாளை கண்டிப்பாக அஸர் தொழுகைக்கு பிறகு முர்ஷித் அப்பாஸியை தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸுக்கு அழைத்து வாருங்கள் என்று நிஜாமிடம் தெரிவித்தார் அப்துர் ரஹ்மான், இதை கேட்ட நிஜாம் சரி என்றார்.

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் சுவர் விளம்பரம் பற்றி ஊர்ஜிதம் செய்த தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் காக்கா:

அப்துர் ரஹ்மான் அவர்கள் நிஜாமிடம் இந்த தகவலை சொன்ன பிறகு தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல் காக்கா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் செயலாளர் பக்கீர் முஹம்மது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வாறு நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் விளம்பர பலகையில் எழுதியுள்ளீர்களே, அது உண்மையா என்று கேட்டார். இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் செயலாளர் பக்கீர் முஹம்மது அவர்கள், அந்த அறிவிப்பை செய்தது நாங்கள் தான். நான் ஊரில் இல்லாத காரணத்தினால் எனக்கு இந்த தகவல் தெரியாமல் போய்விட்டது, முர்ஷித் அப்பாஸியை கண்டிப்பாக விவாதம் செய்ய அழைத்து வாருங்கள், பரிச கண்டிப்பாக உண்டு என்று பக்கீர் முஹம்மது அவர்கள் ஜமீல் காக்காவிடம் தெரிவித்தார்கள். தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் காக்கா அவர்கள் இந்த செய்தியை கண்டிப்பாக மறுக்க மாட்டார்கள், இந்த தகவலை தாருத் தவ்ஹீத்தின் பொருளாளர் மீடியா மொஜிக்கு நிஜாமிடம் ஜமீல் காக்கா அவர்கள் மறுத்து இருக்க வாய்ப்பு இல்லை. இவற்றையெல்லாம் தெரிந்தே நிஜாமுதீன் தனது கயமைத்தனத்தை காட்டியுள்ளார். 

அடுத்து, 'விவாத்திற்கு வராமல் ஓடி ஒளிந்து கொண்டு இருக்கும் முர்ஷத் அப்பாஸியை கண்டுபிடித்து வருபவர்களுக்கு பரிசு' என்ற வாக்கியத்தை வேண்டுமென்றே திரித்து, நாம் ஏதோ முர்ஷித் அப்பாஸி ஊரை விட்டு ஓடிவிட்டதாக குறிப்பிட்டதை போன்று, தவ்ஹீத் ஜமாஅத்தின் விளம்பர பலகை இருக்கும் இடத்தில் சினிமா தவ்ஹீத்வாதி மீடியா மேஜிக்கர் நிஜாம் அவர்களின் இயக்கத்தில் ஒரு திரைப்படமே எடுத்துள்ளார்கள். அந்த திரைப்படத்தில், முர்ஷித் அப்பாஸியும் அவரின்  பக்தர்களும் தவ்ஹீத் ஜமாஅத்தின் சவால் விளம்பர உள்ள இடத்தில் நின்று கொண்டு, பார்த்தீர்களா பார்த்தீர்களா முர்ஷித் அப்பாஸி எங்கும் போகவில்லை, இங்கு தான் உள்ளார் என்று படம் காட்டினார்கள்.  இலக்கியமாக சொல்லப்படும் ஒரு வாக்கியத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு கூட இவர்களுக்கு இல்லாமல் மழுங்கிவிட்டது. உதாரணத்திற்கு, ஒருவர் விவாதம் செய்ய தயார் என்று சொல்லிவிட்டு, பின்னர் விவாத ஒப்பந்தத்தில் பின்வாங்கிவிடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், இதை வைத்து இவர் விவாத்தில் இருந்து ஒட்டம் எடுத்துவிட்டார் என்பதை, என்ன நீங்க இவர் விவாதத்தில் இருந்து ஒட்டம் எடுத்துவிட்டதாக சொல்லுகிறீர்கள், இவர் உங்க ஓபிசை (ஆபிசை) விட்டு, மெதுவாக நடந்து தானே சொன்றார் என்றால் எவ்வளவு சிரிப்பாக இருக்குமே, அதே போன்ற ஒரு காமெடியை தான் இவர்கள் அரங்கோற்றியுள்ளார்கள்.

முர்ஷித் அப்பாஸி எங்கள் வீட்டில் தான் உள்ளார், இங்கே வந்து பார்த்து விட்டு பரிசு தருவீர்களா? என்று சிறுபிள்ளைத்தனமாக கேட்ட நடுத்தெரு அப்துல் ரஜாக் அவர்கள்:

நடுத்தெருவை சார்ந்த அப்துல் ரஜாக் என்ற சகோதரர் (இவர் தாருத் தவ்ஹீத் அமைப்பில் உள்ளவர்), தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் தலைவர் பீர் முஹம்மது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'முர்ஷித் அப்பாஸி எங்கள் விட்டில் தான் உள்ளார், அவர் எங்கும் ஒட வில்லை' எனக்கு பரிசு தருவீர்களா? என்று கேட்டார். இதற்கு, பீர் முஹம்மது அவர்கள் 'எங்களின் அறிவிப்பில் முர்ஷித் அப்பாஸியை விவாதத்திற்கு அழைத்து வருபவர்களுக்கு பரிசு என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது, எனவே, முர்ஷித் அப்பாஸியை விவாததிற்கு அழைத்து வந்தால் உங்களுக்கு பரிசு உண்டு' என்று சொன்னவுடன் அப்படியா நான் இவ்வாறு அல்லவா நினைத்தேன் என்றார் அப்துல் ரஜாக். அப்துல் ரஜாக் தாருத் தவ்ஹீத் அமைப்பில் உள்ளவர் என்பதாலும், முர்ஷித் அப்பாஸி தங்கியிருந்த வீட்டின் உறவினர் என்ற முறையிலும் அப்துல் ரஜாக் அவர்களுக்கு தெரிந்த இந்த செய்தி தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கும், நிஜாமுதீனுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு கயவாளித்தனம் செய்துள்ளார் தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருளாளர் மீடியா மொஜிக்கு நிஜாமுதீன்.

அப்துல் ரஜாக் அவர்களிடம் பீர் முஹம்மது அவர்கள் சொன்ன செய்தியை, அப்துல் ரஜாக் மறுத்தால், பீர் முஹம்மது அவர்கள் இது பற்றி முபாஹலா செய்யுவும் தயாராக உள்ளார்.

விவாதத்தில் இருந்து ஓடி ஒளிகிறார் என்றால் ஊரை விட்டு ஓடிவிட்டார் என்று எவனாவது விளங்குவானா? இவர்களின் மூளை எப்படி மழுங்கிவிட்டது என்பதற்கு, விவாதம் செய்ய தயார் என்றால் தவ்ஹீத் பள்ளிக்கு அழைத்து வாருங்கள் என்று சொல்லியிருக்க, தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸுக்கு அழைத்து வராமல் தவ்ஹீத் பள்ளிக்கு வெகு துரத்தில் இருக்கும் விளம்பர சுவற்றுடன் வீரத்தை காட்டுவது எந்த வகையில் சரி.

பரிசை தவற விட்ட முர்ஷித் அப்பாஸி பக்தர்கள்:

முர்ஷித் அப்பாஸியை விவாதத்திற்கு அழைத்து வருபவர்களுக்கு பரிசு என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் சவாலை முர்ஷித் அப்பாஸி ஏற்கவில்லை. விவாதம் எல்லாம் நான் செய்ய மாட்டேன், கேள்வி தான் கேட்பேன் என்று முர்ஷித் அப்பாஸி பின்வாங்கியுள்ளார்.

தாருத் தவ்ஹீத் வைத்த காமெடி விளம்பர பலகை:

சூனியம் சம்பந்தமான விவாதத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களுடன் விவாதிக்க வராமல் ஓடி ஒளிந்த இலங்கையை சார்ந்த முர்ஷித் அப்பாஸியை கண்டுபிடித்து விவாதத்திற்கு அழைத்து வருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத்தினரால் எழுதப்பட்ட சுவற்றின் கீழே ஒரு அறிவிப்போடு கொள்கையற்ற தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக ஒரு போடு வைக்கப்பட்டது, அதில் தாருத் தவ்ஹீத் அமைப்பால் எழுதப்பட்ட வாசகமே, தவ்ஹீத் ஜமாஅத் முன்வைத்த சவாலை தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்பும், முர்ஷித் அப்பாஸியும், சினிமாக்காரர் நிஜாமும் ஏற்க முடியாமல் பின்வாங்கிவிட்டார்கள் என்று காட்டுகிறது.

தாருத் தவ்ஹீத் அமைப்பால் எழுதப்பட்ட வாசகம் (இது அவர்கள் வெளியிட்ட வீடியோவிலேயே உள்ளது). அந்த வாசகம் இதே:

'இன்ஷா அல்லாஹ் இன்று 19.07.2014 பகல் லுஹர் தொழுகைக்கு அதிரை TNTJ யினரால் தேடப்படுகிற இலங்கையை சேர்ந்த மவ்லவி முர்ஷித் அப்பாஸி அவர்கள் அல் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்'.... இவண் அதிரை தாருத் தவ்ஹீத்'


கொள்கையற்ற தாருத் தவ்ஹீத் சார்பாக அவர்களின் தோல்விக்கு ஆதாரமாக அவர்களே வைத்த போர்டு
கொள்கையற்ற தாருத் தவ்ஹீத் அமைப்பினர் வைத்த போடின் வரிகளை படித்து விட்டு, தவ்ஹீத் ஜமாஅத் எழுதிய வரிகளை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்:


நோன்பு காலத்தில் கூட இவ்வாறு அயோக்கியத்தனம் செய்வீர்களா? ஜமீல் காக்கா போன்ற நடுநிலையாளர் இதை கண்டிக்கவில்லை. கண்டிக்கவில்லை என்பதை விட ஜமீல் காக்கா அவர்களால் பாரமரிக்கப்பட்டு வரும் தாருத் தவ்ஹீத் அமைப்பில் இருந்து ஜமீல் அவர்களை ஓரம் மன்மத பாக்கரின் எலும்பு துண்டுக்கு மயங்கியவர்கள் செயல்படுகிறார்கள்.

விவாதத்திற்கு எல்லாம் வர மாட்டேன் சார் முர்ஷித் அப்பாஸி வாக்குமூலம்: 

http://www.tubechop.com/watch/3352159

விவாத்திற்கு வர மாட்டேன் என்று தெளிவாக சொல்லும் முர்ஷித் அப்பாஸியை வைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் விளம்பர சுவர் உள்ள இடத்தில் படம் காட்டியது நியாயமா? அல்லாஹ்விற்கு நோன்பு நேரத்தில் கூட அஞ்ச மாட்டீர்களா? தன்னுடன் ஒரு படம் விடாமல் பார்க்கும் சினிமா நிஜாம் இருப்பதால், திரைப்பட பாணியில் நாடகமா? இது போன்று ஆட்டம் போட்ட பலர் இன்று எங்கு உள்ளார்கள் என்றே தெரியவில்லை.

தாருத் தவ்ஹீதிற்கு கொள்கை இருக்கா? 

அந்த நாடகத்தின் இறுதியில் சினிமா தவ்ஹீத்வாதி நிஜாம் அவர்கள் தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இல்லை என்று சொன்னார்கள், இதற்கென தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் அவர்கள் ஒரு சவாலை முன்வைத்தார், இந்த சவாலை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கவில்லை என்று புளுகுகிறார். நாம் இவர்களுக்கு கொடுத்த முதல் பதிலடியிலேயே, சகோதரர் ஜமீல் அவர்களின் அறைகூவலுக்கு தக்க முறையில் பதில் தருவோம் என்று கூறியுள்ளோம், படம் காட்டும் தந்திரம் நமக்கு கிடையாது. சினிமா பார்பவர்கள் பொறுப்பில் இருக்கும் இயக்கத்திற்கு பெயர் தாருத் தவ்ஹீதா? தாருத் சினிமா என்று வைத்தால் தான் சரியாக இருக்கும் காரணம் தாருத் தவ்ஹீத் அமைப்பினர் நின்று ஜூம்மா உரையாற்றும் பள்ளிக்கூடத்தில் இசை கச்சேரிகளுடன் சினிமா பாட்டு போட்டு ஆண்டு விழா நடத்தினார்கள். இதை ஒரு சாம்பிலுக்கு சொல்லுகிறோம். இவர்களுக்கு கொள்கை இல்லை என்பதை பக்கம் பக்கமாக ஆதாரம் காட்டும் ஆக்கம் மிக விரைவில்.... இன்ஷா அல்லாஹ்.

திட்டமிட்டு பொய் கூறும் முர்ஷித் அப்பாஸி:

விவாதம் என்றாலே அலறும் முர்ஷித் அப்பாஸி, 'விவாதத்திற்கு வராமல் ஒடி ஒளியும் முர்ஷித் அப்பாஸி' என்று நாம் அறிவிப்பு சுவற்றில் எழுதியதை அப்படியே திரித்து முர்ஷித் அப்பாஸி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை பதிகிறார். அதாவது, இவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ் இருக்கும் இடத்தை தாண்டித்தான் பிலார் நகருக்கு செல்லுகிறாராம். தமுமுகவின் தஞ்சை மாவட்ட செயலளார் அஹமது ஹாஜா அவர்களின் இல்லத்தில் தான் தங்கியுள்ளாராம். இது யாருக்கும் தெரியாதா என்ன? நீ விவாதத்திலிருந்து ஓடுகிறாய் என்று எழுதப்பட்டால், வீட்டிக்குள் ஒடிந்து கிடக்கிறாய் என்றோ அல்லது ஊரை விட்டு ஓடிவிட்டாய் என்றோ  அர்த்தம் அல்ல. இது இவருக்கும் நன்றாக தெரியும். தெரிந்துக்கொண்டே இப்படி திசை திருப்பி தனது தோல்வியை இப்படி மறைக்கப்பார்க்கிறார்.


தமுமுகவை சேர்ந்தவரின் வீட்டில் தங்கி, அவருடன் கூட்டணி போட்டு பிரச்சாரம் செய்வதால், இவருக்கு தமுமுகவின் சில வழிகேடுகளை முன்வைக்கிறோம். கொள்கை சரியில்லதவர்களுடன் நான் பிரச்சாரம் செய்வோனா என்ற முர்ஷித் அப்பாஸி இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

தமுமுகவின் தவ்ஹீத்திற்கு எதிரான செயல்பாடுகள்:




எங்க ஊர்லே தர்ஹா கந்தூரி ஊர்வலத்தில் இசை கச்சேரி எங்க தெருவுக்கு வந்தால், நாங்க அவர்களை அடிக்க பாய்வோம், அதை விட அதிகமான இசை எங்கள் இயக்கத்தின் மூத்த தலைவர் தேர்தலில் வெற்றி பெற சினிமா பாட்டுடன் பாடல் தயாரிப்பார்கள், அப்பே நாங்க வேடிக்கை பார்ப்போம்


தமுமுகவின் வழிகேடுகளை முழுமையாக அறிய இங்கே செல்லவும்.

நான் ஒரு காலத்தில் பிஜேவை நேசித்தவன், அவரிடம் உள்ள சில வழிகேட்டு கொள்கையின் காரணத்தினால் தான் நான் அவரை எதிர்க்கிறோன் என்று சொன்ன முர்ஷித் அப்பாஸியின் பேச்சு உண்மையென்றால், கேடுகெட்ட தமுமுகவுடன் கூட்டணி எதற்கு? இப்போது தெரிகிறதா எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று.

பிஜே விவாத ஒப்பந்த்தில் ஓடி ஒழிந்தாக பொய் கூறும் முர்ஷித் அப்பாஸி:

முர்ஷித் அப்பாஸி என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்துடன் சூனியம் சம்பந்தமாக விவாத ஒப்பந்தம் செய்வதற்க்காக முஜாஹித் என்ற கேடியுடன் கூட்டணி போட்டு, தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துயிருந்தார் (விவாததில் இருந்து ஓட்டம் எடுத்துவிட்டார்கள்). 

இந்த விவாத ஒப்பந்தத்தில் பிஜே கலந்து கொள்ளுவதாக அறிவிக்கப்படவும் இல்லை, முஜாஹித் தரப்பு அதை ஒரு கோரிக்கையாக வைக்கவும் இல்லை. பிஜே அவர்கள் பொதுவாக விவாத ஒப்பந்தங்களில் கலந்து கொள்ள மாட்டார் (நிர்பந்தம் ஏற்பட்டாலே தவிர). இப்படி பிஜே சூனியம் குறித்த விவாதத்தில் கலந்து கொள்ளுவதாக எந்த நிபந்தனையும் இல்லாத போது, முர்ஷித் அப்பாஸி தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்திற்கு விவாத ஒப்பந்திற்கு வந்த போது பிஜே ஓடி ஒழிந்தார் என்று ஒரு பொய்யை வாய் கூசாமல் சொல்லுகிறார். பிஜே விவாத ஒப்பந்திற்கு வர வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லாத போது, பிஜே ஓடி ஒழிந்தார், அவரின் கடையில் இருந்தார் என்று பித்தலாட்ட் செய்யும் இந்த முட்டாள் அப்பாஸிக்கு மார்க்கம் பேச தகுதியுண்டா? 

பிஜே விவாத ஒப்பந்த்தில் ஓடி ஒழிந்தாக பொய் கூறும் முர்ஷித் அப்பாஸி: http://www.tubechop.com/watch/3367250

இலங்கையிலிருந்து வந்த இவரை பிஜே பார்க்க வரவில்லையாம்! புகழ் தேடும் முர்ஷித் அப்பாஸி:

அடுத்த, இலங்கையிலிருந்து விவாத ஒப்பந்ததிற்கு வந்த முர்ஷித் அப்பாஸியை  பிஜே வந்து கூட பார்க்கவில்லையாம். பிஜே உங்களை வந்து பார்க்க வேண்டும என்பது பர்ளான காரியமா? பிஜேவை நீங்கள் வழிகேடர் என்று சொல்லுகிறீர்கள், அவர் வழிகேடர் என்று நீங்கள் உண்மையாக நம்புவீர்கள் என்றால், அவர் உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது ஏன்? பிஜே வந்து உங்களை பார்த்தால், அதை வீடியோவாக ஆக்கி, அதை வைத்து விளம்பரம் தேடி, நான் பிஜேவிற்க்கே சவால் விட்டு அவரை சந்தித்துவிட்டு வந்துள்ளோம் என்று விளம்பரம் தேடத்தானே. உங்களை போன்ற பல விளம்பர பிரியர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.

இலங்கையிலிருந்து வந்த இவரை பிஜே பார்க்க வரவில்லையாம்! புகழக்காக புலம்பும் முர்ஷித் அப்பாஸி: http://www.tubechop.com/watch/3367250

எஸ்எல்டீஜேவை விவாதத்திற்கு அழைத்தோம், எஸ்எல்டீஜே வரவில்லை  பச்சை பொய் கூறும் முர்ஷித் அப்பாஸி:

எஸ்எல்டீஜேவை தனியாக நாங்கள் விவாதத்திற்கு அழைத்தற்கு காரணம் எஸ்எல்டீஜேவினர் என்று தக்லீத்வாதிகள் என்று அடையாளம் காட்டத்தான் என்கிறார் முர்ஷித் அப்பாஸி. எஸ்எல்டீஜேவினரை நாம் தனியாக விவாதத்திற்கு அழைத்தால் அவர்கள் பயந்து பின்வாங்கி விடுவார்கள், அதை வைத்து நாம் வெற்றி கூச்சால் போடலாம் என்று முர்ஷித் அப்பாஸி அவரின் பொருக்கி தலைவர் முஜாஹித்தும் கணக்கு போட்டார்கள். தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க மறுத்து, இவர்கள் இலங்கை சென்றவுடன் எஸ்எல்டீஜே இவரகள் தனியாக விவாதிக்க தயார் என்று அறிவித்தது, இவர்கள் பயந்து விவாதிக்க வரிவில்லை. இதுகுறித்து நமது இணையதளத்தில் பல மாதங்களுக்கு முன்பே செய்தி வெளியிட்டுளோம். உண்மை இவ்வாறு இருக்க நாங்கள் எஸ்எல்டிஜேவை அழைத்தோம் விவாததிற்கு அவர்கள் வரவில்லை என்று பச்சை பொய் சொல்லும் முர்ஷித் அப்பாஸிக்கு மார்க்கம் பேச தகுதியுண்டா?

எஸ்எல்டீஜேவினர் முர்ஷித் அப்பாஸி கூட்டத்துடன் விவாதிக்காமல் பின்வாங்கிவிட்டார்கள் என்று பச்சை பொய் சொல்லும் காட்சி - http://www.tubechop.com/watch/3367369


முஜாஹித் முர்ஷித் அப்பாஸி கூட்டணி தவ்ஹீத் ஜமாஅத்துடன் நடைபெற்ற விவாத ஒப்பந்தத்தில் எஸ்எல்டீஜேவுடன் தனியாக விவாதிக்க விட்ட சவாலை எஸ்எல்டீஜே ஏற்று, முஜாஹித் கூட்டணி எஸ்எல்டீஜேவுடன் விவாதிக்க பயந்து ஓட்டமெடுத்த காட்சி

பொய்யர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகளும், அவர்களே அவர்களை அயோக்கியர்கள் என்று காட்டுவார்கள் என்பதற்கு ஆதாரமாக மேலே உள்ள ஆதாரங்கள் சான்றாக உள்ளது. இவர்களின் முரண்பாடுகளும் போக்கிரித்தனங்களும் இன்னும் வண்டி வண்டியாக உள்ளது. தேவைப்படும் போது அவற்றை அள்ளிப்போடுவோம், இன்ஷா அல்லாஹ்.

நமது முந்தைய பதிலடிக்கும் இந்த பதிலடிக்கும் முர்ஷித் அப்பாஸியாலே அல்லது தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்பலேயே எந்த பதிலும் தர முடியவில்லை.

அசத்தியம் ஒரு போதும் நிலைக்காது:

அடவடித்தனம் செய்தும், திரிபு வாதம் செய்தும் கொள்கையற்ற தாருத் தவ்ஹீதும் அதன் பொருப்பாளர்களும் அவர்களின் அசத்திய கொள்கையும், விவாதத்தில் இருந்து ஓடும் முர்ஷித் அப்பாஸியை அவர் ஓட வில்லை என்று காட்டவும் படாத பாடுப்பட்டுள்ளார்கள். இதே அதிரையில் பாக்கரின் அதிரை பக்தர்கள், பெண் பொருக்கி பாக்கரையும் அவனின் எடுபிடி ஒருவனையும் அழைத்து வந்து, பிஜே அவர்களின் மனைவி, மக்கள் என அனைவரையும் வசைபாடினார்கள். பிஜே அவர்களின் உண்மை நிலையையும் அவர் தவ்ஹீத் கொள்கை இந்த மண்ணில் நிலைநாட்ட செய்த தியாகங்களையும் அறிந்தவர்கள், அட பாவிகளா உனக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்ய எலும்பு துண்டு போட்ட ஒருவன் பல பெண்களிடம் தவறாக நடந்த காரணத்தினால் தவ்ஹீத ஜமாஅத்தில் இருந்து தூக்கிவிசப்பட்டவுடன், இவ்வளவு நாள் தியாகியாக தெரிந்த பிஜே, உங்களுக்கு துரோகியாக தெரிகிறார்களே என்று ரத்த கண்ணீர் வடித்தவர்கள் ஏராளம். இவர்கள் அதிரை நடத்திய அடாவடித்தனத்திற்கு நமது தளத்தில் பதில் தந்தோம், அது கூட சாரியான வகையில் மக்களுக்கு போய் சேரவில்லை. கூட்டம் நடத்திய பாக்கரின் ரியல் எஸ்டேட் கொள்ளை கும்பலிடம் லட்சம் லட்சமாக பணம் இருந்தது. கொள்ளை அடிப்பவன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்க முடியாது. தவ்ஹீத் ஜமாஅத் யாரிடம் கொள்ளையும் அடிக்காது. தங்களின் பண பலத்தால் இவர்கள் அடாவடித்தனம் செய்தார்கள். ஊரில் பணத்திற்கு அழைபவர்களை அழைத்து பாக்கரின் மன்மத இயக்கத்திற்கு கிளையும் அமைத்தார்கள்.

ஆனால், தமிழகம் முழுவதும் ஆட்டம் போட்ட பாக்கர் கும்பல் இன்று நாதியற்று போய்விட்டது. இதனால் தான் அதிரையின் சிலர் தாருத் தவ்ஹீதை நோக்கி படை எடுத்துள்ளார்கள் என்பது வேறு செய்தி. ஹாமித் பக்ரிக்கும் முதலில் கூட்டம் கூடியது, அந்த கூட்டத்தில் தான் மீடியா மொஜிக்கறும் இருந்தார், இன்று ஹாமித் பக்ரி என்று ஒருவர் இருந்தார் என்பதே ஒரு சிலருக்கு தான் எப்போதாவது ஞாபகம் வந்து போகிறது. இவற்றை எல்லாம் நாம் இங்கே சொல்ல காரணம், தவ்ஹீத் ஜமாஅத் சத்தியத்தில் இருக்கிறது. யார் தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு போனாலும், எத்தனை ஆயிரம் நபர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்தாலும், தவ்ஹீத் ஜமாஅத் சத்தியத்தில் இருக்கும் வரை யாரும் அதை அசைத்து பார்க்க முடியாது.

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இருக்க என்பது குறித்த ஆக்கம் இன்னும் முன்று நாட்களில் வெளியாகும், இன்ஷா அல்லாஹ்.

Sunday, July 20, 2014

கொள்கையற்றவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட முர்ஷித் அப்பாஸிக்கு சவால் (வீடியோ)

கொள்கையற்றவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட முர்ஷித் அப்பாஸிக்கு சவால் (வீடியோ)

இலங்கையில்  இருந்து கொள்யற்றவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட  முர்ஷித் அப்பாஸி. அன்று: இவர் பேசியது, பிஜேவுடன் விவாதம் செய்வோன், இல்லையென்றால் எஸ்எல்டீஜேவுடன் விவாதம் செய்வோன். நேற்று: தவ்ஹீத் ஜமாஅத்தினர் விவாததிற்கு தயார் என்றாலும் நான் தயார் இல்லை. இன்று: பிஜேவிடம் என்னை கூட்டிச்சொல்லுங்கள், நான் அவரிடம்  கேள்வி கேட்க வேண்டும். கூலிக்கு ஜால்ரா தட்டிச் சென்ற கூலித்தொழிலாளி.




கொள்கையற்றவர்களுடன் தொடர்புடையவை:

தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய சவாலும் - பொருக்கி முஜாஹித்தின் சூனிய மாணவர் முர்ஷித் அப்பாஸியின் பொய்களும், ஜால்ராக்களும்

50 லட்சம் பரிசுடன் சூனியக்காரர்களுக்கு சவால் விட்டு அதிரை முழுவதும் போஸ்டர்!

முர்ஷித் அப்பாஸியை சூனிய விவாதத்திற்கு பிடித்து வருபவர்களுக்கு தக்க பரிசு!

பாக்கரின் அதிரை பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ - புதிதாக இஸ்லாத்தை தழுவியரின் மனைவியை சூறையாடிய பாக்கர்

Saturday, July 19, 2014

தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய சவாலும் - பொருக்கி முஜாஹித்தின் சூனிய மாணவர் முர்ஷித் அப்பாஸியின் பொய்களும், ஜால்ராக்களும்!

தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய சவாலும் - பொருக்கி முஜாஹித்தின் சூனிய மாணவர்  முர்ஷித் அப்பாஸியின் பொய்களும், ஜால்ராக்களும்

சூனியம் குறித்து மக்கள் மத்தியில் உள்ள பயத்தையும், மூடநம்பிக்கையையும் போக்கும் விதமாக சகோதரர் பிஜே அவர்களின் சவாலை முன்வைத்து, பிஜே அவர்களுக்கு சூனியம் செய்து 50 லட்சம் ரூபாய் பரிசை தட்டிச்செல்லுங்கள் என்று அதிரை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதை நமது தளத்தில் செய்தியாகவும் வெளியிட்டு இருந்தோம். அதில் மூன்று செய்திகளை முன்வைத்து இருந்தோம்:

ஒன்று - கொள்கையில்லாதவர்களால் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முர்ஷித் அப்பாஸி என்பவர் சம்பந்தப்பட்டது. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது, இலங்கையை சார்ந்த முஜாஹித் என்பவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சூனியம் சம்பந்தமாக விவாத ஒப்பந்த சம்பந்தமாக பேசப்பட்டதை எடுத்துக்காட்டி சில செய்திகளை முன்வைத்து இருந்தார் (அந்த விவாத ஒப்பந்தத்தில் முர்ஷித் அப்பாஸி அவர்களும் கலந்து கொண்டார்). முஜாஹித் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதம் செய்ய தயார் என்று சொல்லி வலுவாக சிக்கிக்கொண்டார். கடைசி நேரத்தில் விவாத ஒப்பந்தத்தில் வந்து நான் பிஜேவுடன் தான் விவாதம் செய்வேன், இல்லாவிட்டால் எஸ்எல்டீஜேவுடன் தனியாக விவாதிப்பேன் என்று அந்தர் பெல்டி அடித்தார். இது பற்றி அதிரையில் முர்ஷித் அவர்கள் சூனியம் செய்ய ஒன்று பீஜே வர வேண்டும் அல்லது எஸ்எல்டீஜே வர வேண்டும் என்று கர்ஜித்து சென்றார். இப்படி கர்ஜனை செய்தவருக்கு 50 லட்சம் பெற அதிக தகுதியுள்ளது என்ற அடிப்படையில் இவரையும் நாம் அந்த ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தோம் (இவர் தற்போது அதிரையில் தான் உள்ளார்). 

இரண்டாவதாக, முர்ஷித் என்பவரை அதிரையில் அழைத்து பயான் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு கொள்கை கிடையாது என்றும் குறிப்பிட்டு இருந்தோம். 

முன்றாவதாக, முர்ஷித் என்பவர் கூட்டணி போட்டு வந்த முஜாஹித் என்பவர் ஒரு பொருக்கி என்று குறிப்பிட்டு இருந்தோம். 

இந்த மூன்று விஷயங்களை பற்றியும் சம்பந்தப்பட்ட அமைப்பினரும் மற்றும் முர்ஷித் அவர்களும் பதில் தந்துள்ளார்கள். இவர்கள் தங்களின் பதிலை ஏனோ பகிரங்கமாக வெளியிடவில்லை. நமக்கு அவர்களின் பதில் எதர்ச்சையாக அந்த பதில் கிடைத்தது. நாம் வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டியது நமது பொருப்பு என்ற அடிப்படையில், அவர்கள் நம்மிடம் எழுப்பியுள்ள அத்தனை கேள்விகளுக்கும் வாதங்களுக்கும் நாம் பதில் தர உள்ளோம், இன்ஷா அல்லாஹ். 

இவர்களின் பதில் நமக்கு இவர்கள் வெளியிட்ட மறுநாள் காலையே கிடைத்து விட்டது, உடனே இவர்களுக்கு நாம் பதில் எழுத ஆரம்பித்துவிட்டோம். பல விஷயங்களை எடுத்து காட்ட வேண்டி இருந்ததால் பதிலை வெளியிடுவதற்கு கால தாமதமாகிவிட்டது.

இவர்கள் மீது நாம் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை, அனைத்திற்கும் நம்மிடம் ஆதாரமும் உண்டு. இவர்கள் மீது ஏதோ குரோதம் கொண்டு நாம் இவற்றை முன்வைக்கவில்லை. இவர்களிடம் உள்ள தவறுகளை எடுத்துச்சொல்லி அவர்களை சரியான பாதைக்கு அழைத்து வர வேண்டும் என்பது தான் எமது ஆவல். 

இவர்கள் தந்துள்ள பதிலை மூன்றாக பிரிக்கலாம்:

1. சம்பந்தப்பட்ட அமைப்பை சார்ந்த பொறுப்பாளர் ஒருவர் நாம் சூனியம் சம்பந்தப்பட்ட ஆக்கத்தில் முன்வைத்த கொள்கையற்றவர்கள் என்ற வாதத்தை கண்டு, சற்று வருத்துடன் இவ்வளவு பணிகள் செய்கிறோம், எங்களை ஏன் இப்படி சொல்லுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாம் வைத்த வாதத்திற்கு ஆதாரங்களை முன்வைத்து எங்களை உண்மையாளர்கள் என்று நிரூபிக்க வேண்டும். அந்த அடிப்படையில் நாம் இவர்களுக்கு கொள்கை கிடையாது என்பதை ஆதாரத்துடன் இன்ஷா அல்லாஹ் ஐந்து நாட்களில் தனி ஆக்கமாக வெளியிடுவோம். 

2. அடுத்து, முஜாஹித் குறித்தும், சூனியம் குறித்தும், சூனிய சவால் குறித்தும் நாம் முன்வைத்த விஷயங்களுக்கும் பதில் தருகிறேன் என்ற பெயரில் முர்ஷித் அப்பாஸி பல பொய்யான செய்திகளையும், அவதூறுகளையும், பித்தலாட்டங்களையும் முன்வைத்துள்ளார். அவர் பேசியதை வெளியிட்டு, அதில் அவர் வைத்துள்ள அனைத்து வாதங்களுக்கும் இந்த ஆக்கத்தில் பதில் தர உள்ளோம். 

3. முர்ஷித் அவர்கள் நாம் முன்வைத்த வாதங்களுக்கு பதில் தரும் போது அதிரையை சார்ந்த மீடியா மேஜிக்கர் ஒருவர் அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தை பல முறை விவாதத்திற்கு அழைத்தும் தவ்ஹீத் ஜமாஅத் வரவில்லை என்ற தகவலையும் முர்ஷித் அப்பாஸி முன்வைத்தார். இது குறித்து தெளிவான ஒரு பதிலடியையும் ஒரிரு நாட்களில் வெளியிடுவோம். மீடியா மேஜிக்கர் இப்படி சொல்ல காரணம் என்ன? அவர் உண்மையில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சவால் விட்டரா? அல்லது தனியாக புலம்பி கொண்டு இருந்தாரா? என்பதை எல்லாம் விளக்கி பதிலடியை தருவோம், இன்ஷா அல்லாஹ். இவர் இப்படி தனியாக புலம்புகிறார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்னர் நமக்கு கிடைத்தது, இவருடன் பேசிக்கொண்டு இருந்தவரிடம் நமது இணைய தள இமெயிலுக்கு இவர் நேரடியாக சவாலை அனுப்ப சொல்லுங்கள் என்றோம், அன்றோடு மேஜிக்கர் ஓடிவிட்டார். இவரை எப்படி விவாதத்திற்கு அழைப்பது என்று காத்து இருந்தோம், முர்ஷித் ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துவிட்டார். நிஜாம் அவர்களின் விவாத சவாலை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். முழு விபரம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆக்கத்தில் முர்ஷித் அவர்களுக்கு பதில் தருகிறோம். நமது பதிலை படிப்பதற்கு முன் முர்ஷித் பதிலின் வீடியோவை பாருங்கள்....


இந்த பதிலை அறைகூவல் என்று தலைப்பிட்டு பாக்கர் ரசிகர்கள் பரப்புகிறார்களே, ஒரு வேளை சூனியம் செய்து 50 லட்சத்தை பெற முர்ஷித் அப்பாஸி ரெடி ஆகிவிட்டாரா? அல்லது சூனியம் சம்பந்தமாக விவாதம் செய்ய தயாராகி விட்டாரா? என்பதை அறிய இவரின் பதிலை பார்த்த நாம், இதில் இரண்டையும் இவர் செய்ய முன்வரவில்லை என்பதை அறிந்து கொண்டோம். 'அறைகூவல்' என்ற வார்த்தை, சவால் விடுவதற்கும் அல்லது சவாலை எதிர் கொள்ள தான் பயன்படுத்தப்படும். ஒட்டம்மெடுப்பதற்கு முர்ஷித் அப்பாஸி கொடுத்த தலைப்பு 'அதிரை டீ என் டீ ஜே வுக்கு ஒரு அறைகூவல்'. 

ஆரம்பாக, கண்ணூறு பற்றி யாரோ ஒருவர் கேள்வி கேட்டதாகவும்,  அதற்கு முர்ஷித் அப்பாஸி கண்ணூறை மறுப்பவர்கள் வழிகேடர்கள் என்றும், காஃபிர்கள் என்றும் சொன்னதாகவும் ஆரம்ப செய்கிறார். கண்ணூறு சம்பந்தமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் வழிகேடர்கள், காஃபிர்கள் என்றால், தாருத் தவ்ஹீத் அமைப்பின் சில முக்கிய பொருப்பாளர்கள், கண்ணூறு ஹதீஸ்களை ஏற்காத தவ்ஹீத் ஜமாஅத் அதிரை பள்ளியில் தொழுகிறார்கள், எனவே, சம்பந்தப்பட்ட தாருத் தவ்ஹீத் அமைப்பினர் காஃபிர்களா? அவர்களின் தொழுகை ஏற்கப்படுமா? என்பதை முர்ஷித் அப்பாஸி தெளிவுப்படுத்த வேண்டும். குர்ஆனுக்கு முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்)  ஹதீஸ்களை மறுத்த முன் சென்ற அறிஞர்களை இவ்வாறு சொல்லும் தைரியம் உண்டா? முஸ்லீம் கிரந்தத்தில் இடம்பெறும் கீழ்காணும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்)  ஹதீசை இப்னு தைமிய்யா அவர்கள் குர்ஆனுடன் முரண்படுகிறது என்று சொல்லி, இந்த ஹதீசை ஏற்ககூடாது என்கிறார். இந்த அடிப்படையில் இப்னு தைமிய்யா அவர்களை காஃபிர் என்றும், வழிகேடர் என்றும் சொல்லும் தைரியம் முர்ஷிதுக்கு உண்டா? 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து கூறினார்கள்:

கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களை பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசி படைப்பாக ஆதமைப் படைத்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4997)

இதற்கு பதில் தருவாரா? பதில் தந்தால் இன்னும் இது போன்ற பல ஆதாரங்களை அடுக்குவோம், இன்ஷா அல்லாஹ்.

அடுத்து, நாம் இவர்களை கொள்கையில்லதவர்கள் என்று சொல்லியதை சொல்லி, நாம் கொள்கையில்லாதவர்கள் என்றால் இலங்கையில் தப்லீக் ஜமாஅத்தோடு ஒரு நிகழ்ச்சி பண்ணுவோமா? ஜமாஅத்தே இஸ்லாமியோடு சேர்ந்து நிகழ்ச்சி பண்ணுவோமா? என்று கேட்டு செய்ய மாட்டோம் என்கிறார் முர்ஷித் அப்பாஸி. இங்கு ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தியாக வேண்டும். தாருத் தவ்ஹீத் அமைப்பின் அமீர் எந்த இயக்கத்தின் கொள்கையை ஆதரிக்கிறார், எந்த இயக்கத்தின் பதிப்பகத்தில் தனது நூலை வெளியிடுகிறார் என்ற ரகசியம் முர்ஷித் அப்பாஸி அவர்களுக்கு சூனியமாக உள்ளது. ஜமாஅத்தே இஸ்லாமியின் தமிழக பிரிவாக இருக்கும் ஐஎஃப்டி (IFT - Islamic Foundation Trust) என்ற அமைப்பின் பதிப்பகத்தில் தான் தனது புத்தகங்களை வெளியிடுகிறார். ஜமாஅத்தே இஸ்லாமியின் கொள்கையை தான், அவர் ஆதரிக்கிறார் என்பது ஊரில் உள்ளவர்களுக்கு தெரிந்த உண்மை. இதை தெரிந்தே மறைத்து ஜமாஅத்தே இஸ்லாமியியோடு சேர்ந்து பேசுவோமா? என்கிறார். மேலும், அதே அமீர் போலி சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை பின்பற்றும் ஒரு சங்கத்தில் பொருளாளராக உள்ளார். இந்த சங்கத்தில் தான் வரதட்சணை திருமணங்களுக்கு பட்டு கம்பளம் விரித்து, அள்ளி குத்து பைனகுமா போன்ற அனைத்து பித்அத்துகளையும் அரங்கேற்றி திருமண சான்றிதழ் தரப்படும். இப்படி இருக்க எப்படி நா கூசாமல் புளுகுகிறார் முர்ஷித் அப்பாஸி.

இன்னும் சொல்லப்போனால், தாருத் தவ்ஹீத் நடத்தும் கேபிள் டிவி நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமியினரின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. (பிஜேவின் உரைகளும் ஒளிபரப்பு செய்யப்பட்டது). தாருத் தவ்ஹீத் நடத்தும் நூலகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமியின் நூல்களும், தர்ஜுமாக்களும் நிறைந்து இருக்கிறது. இவற்றை எல்லாம் மறைத்து நான் ஜமாஅத்தே இஸ்லாமியோடு சேர்ந்து பேசுவேனா என்கிறார் முட்டாள் அப்பாஸி. 

குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை ஏற்க மாட்டோம் என்று சொன்னவரை மேடை ஏற்றியும், மழை தொழுகை நடத்தியும் அழகு பார்த்த தாருத் தவ்ஹீத்:

தாருத் தவ்ஹீத் கொள்கை பிடிப்பு மிக்க அமைப்பு என்று நாம் சொன்னால் எவன் கேள்வி கேட்க போறான், விட்டு அடித்தோமா, கள்ளா கட்டினோமா, ஊருக்கு போனாமா என்ற தந்திரத்தில் அப்பாஸி தாருத் தவ்ஹீத்தை கொள்கை பிடிப்பு உள்ள அமைப்பு என்று ஜால்ரா தட்டியுள்ளார். முர்ஷித் அப்பாஸி எந்த காரணத்திற்காக தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதாக சொல்லுகிறாரோ அதே கொள்கையை உடைய ஒருவரை பல முறை தாருத் தவ்ஹீத் ஜூம்ஆ மேடைகளிலும், மழை தொழுகை நடத்தவும், தெருமுனை பிரச்சாரம் நடத்தவும், திருமண உரை நிகழ்த்தவும் பயன்படுத்தியுள்ளார்கள். அவர் யார் என்ற கேள்வி கண்டிப்பாக வரும், அவர் பெயர் அப்துல் ஹமீது, இவர் பாக்கரின் கொள்கை பிடிப்பு மிக்க இயக்கத்தில் அங்கம் வகித்தவர், பின்னர், வேறு ஒரு இயக்கம் கண்டவர். இவர்கள் பாக்கர் கூட்டணியில் இருக்கும் போது (தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து பாக்கர் மற்றும் அவரின் கூட்டாளிகள் தூக்கி விசப்பட்ட பிறகு) அஹ்லே குர்ஆன் அமைப்புடன் ஒரு விவாதம் செய்தார்கள். அந்த விவாதத்தில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்ககூடாது என்று அப்துல் ஹமீது என்பவர் தெளிவாக எடுத்துரைத்தார். அதற்க்கான ஆதாரத்தை இங்கே காணவும். தவ்ஹீத் ஜமாஅத்தை அப்பாஸி என்பவர் என்ன காரணத்திற்காக எதிர்க்கிறாரோ அதே கொள்கையை உடையவரை மேடை ஏற்றிய தாருத் தவ்ஹீதை கொள்கை உள்ள அமைப்பு என்று சொல்லிய முர்ஷித் அப்பாஸியை நடுத்தெருவில் நிறுத்தி, எதால் அடிப்பது என்று பொது மக்கள் முடிவு செய்யட்டும்.
குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை ஏற்க மாட்டோம் என்ற அப்துல் ஹமீது என்பவரை தாருத் தவ்ஹீத் நடத்திய மழை தொழுகையில், தொழகை நடத்தி, பயான் செய்ய வைத்த அற்புத காட்சி. முர்ஷித் அப்பாஸியை எதுவால் அடிப்பது?
அடுத்து வழிகெட்டவர்களுடன் சேர மாட்டோம், வழிகேடு வழிகேடு தான் என்கிறார், இதை சொல்லி முடித்து மறுநிமிடமே குர்ஆன் ஹதீசை பேச எங்கு அழைத்தாலும் செல்லுவேன் என்று முரண்படுகிறார். அறியாமையில் இருக்கும் தப்லீக் ஜமாஅத்தினரை விட, தவ்ஹீத் வேடத்தில் இருக்கும் இவர்கள் வழிகெட்டவர்கள்.

இந்த அமைப்பு எப்படிப்பட்டது தெரியுமா? அடுத்த வருடத்திற்கு இப்பவே போடும் திட்டம்:

சுன்னத் வல் ஜமாஅத்தினர் மீலாது விழா நடத்தும் போது காசு கொடுத்து வெளியூர்களில் இருந்து மவ்லவிகளை அழைத்து பேசவைப்பார்கள். அந்த மவ்லவிகள் நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து பேசுகிறார்களோ இல்லையோ, நிகழ்ச்சி நடத்துபவர்களை புகழ்ந்து தள்ளிச் செல்வார்கள், காரணம், அப்போது தான் அடுத்த வருடம் நம்மை மீலாது விழா நிகழ்ச்சியில் பேச அழைப்பார்கள், கள்ளா கட்டலாம் என்று. அதே பாணியை முர்ஷித் அப்பாஸியும் கையாண்டுள்ளார், தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பை பற்றி ஊரில் யாருக்குமே தெரியாது என்று எண்ணி, தாருத் தவ்ஹீத் எப்படிப்பட்ட கொள்கை பிடிப்பு உள்ள அமைப்பு தெரியுமா? அவர்கள் செய்த சாதனைகள் தெரியுமா? என்று பல பிட்டுகளை போட்டுள்ளார். முர்ஷித் அப்பாஸி நின்று பேசும் இடத்தில் மேடை ஏறாதவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மட்டும் தான் என்று அடித்துச் சொல்லாம். ஊர் பிறையை சரி காணுபவர்கள், சவூதி பிறையை சரி காணுபவர்கள், பிறையை கணித்து தான் நோன்பு மற்றும் பெருநாள்களை ஆரம்பிக்க வேண்டும் என்பவர்கள், ஷியாக் கொள்கையை ஆதரிப்பவர்கள், பொம்பளை பொருக்கிகள், குர்ஆன் முரண்படும் ஸஹீஹான ஹதீஸ்களை ஏற்ககூடாது என்று சொல்லுபவர்கள் (தவ்ஹீத் ஜமாஅத்தின் அதே கொள்கையை) என அனைத்து கொள்கையுடையவர்களையும் மேடை ஏற்றி சாதனை படைத்த அமைப்பு தான் தாருத் தவ்ஹீத். மேலும், முர்ஷித் அப்பாஸி நின்று பயான் செய்யும் சிஎம்பி லேன் (CMP Lane) ALM பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சினிமா பாடல்களுடன் இசை கச்சேரிகளும் நடத்தப்பட்டது.


கூட்டம் நடத்து கூட்டம் நடத்து, தர்பியா நடத்து தர்பியா நடத்து... 
பொம்பளை பொருக்கிகளை வைத்து தர்பியா நடத்து.. கொள்கை இருக்கும் கொள்கை இருக்கு.... 
எங்களுக்கும் கொள்கை இருக்கு....... பொருக்கிகளை வைத்து தர்பியா நடத்தும் கொள்கை எங்களுக்கு இருக்கு.....
ஒயமாட்டோம் ஓயமாட்டோம் தர்பியா நடத்தும் வரை ஒயமாட்டோம்.....
(சிலரின் மைண்டு வாய்ஸ்)...

பெண் பொருக்கித்தனம் செய்தற்க்காக ஒரு அமைப்பின் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிடும் அளவுக்கு போன மறுடை புகழ் போச்சார் கோவை அய்யுவை வைத்து தர்பியா நடத்துவதும், பொதுக்கூட்டம்  அதிரையில் நடத்தும் அமைப்பு எது என்பதை ரகசியமாக கேளுங்கள் முர்ஷித் அவர்களே. பதில் உடனே வேண்டும் என்றால், இந்த புகைப்படத்தில் காணப்படும் மறுமை புகழ் பேச்சாளர் பின்னால் வழைத்து எழுதப்பட்டு இருக்கும், அமைப்பின் பெயரை படித்து பாருங்கள்...
அடுத்து, அமைப்பு சாராமல் குர்ஆன் ஹதீஸ் பேசுங்கள் என்றார்களாம், இவர் இலங்கையில் இருந்து வந்தாராம். சரி, இது உண்மையானால், ஒரு நாள் வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்ளுபவர்கள், அதில் போடப்படும் பிரியாணி பிரித்து மேய்பவர்களை கண்டித்து ஒரு பயான் போடுங்களேன் (இது கூடாது என்ற நிலைப்பாட்டில் முர்ஷித் அப்பாஸி உள்ளார், கூடும் என்ற நிலையில் உள்ளார்கள் தாருத் தவ்ஹீத் அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள்). அடுத்த, நாள் எத்தனை பேரு பயானுக்கு வராங்கனு பாருங்க, உங்களையும் இலங்கைக்கு அனுப்பிடுவாங்க. நீங்கள் நேர்மையானவராகவும் சத்தியத்தை தயங்காமல் எடுத்து சொல்லக்கூடியவர்களாக இருந்தால், இதை செய்து காட்டுங்கள். 

ஜமாஅத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர் மவ்தூதி தஜ்ஜாலின் வருகை குறித்து வரும் ஸஹீஹான ஹதீசை மறுத்து, இந்த விஷயத்தில் நபி (ஸல்) பொய் சொல்லியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். அதிரையில் தான் பயான் செய்யும் அமைப்பின் அமீர் ஜமாஅத்தே இஸ்லாமியை சார்ந்தவர் என்ற செய்தி இப்போது முர்ஷித் அப்பாஸிக்கு கிடைத்துவிட்டது, நான்  ஜமாஅத்தே இஸ்லாமி மேடையில் பேசுவோனா? என்றவர், தாருத் தவ்ஹீத்துக்கு டாட்டா சொல்லி, முர்ஷித் தான் சொன்னதை உண்மை என்று நிரூபித்து தாருத் தவ்ஹீத் அழைப்பை புறக்கணித்து இலங்கை சென்று விடுவார் யாரும் எதிர்பார்த்துவிடாதீர்கள். (தனி நபர்களை சாட வேண்டாம் என்ற அடிப்படையில் இது குறித்த ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தால் ஆதாரம் வெளியிடப்படும்).  

கேடுகெட்டவர்களுடன் சேரமாட்டோம் என்று வீராப்பு பேசும் இந்த முர்ஷித் அப்பாஸி, சூனியம் சம்பந்தமான விவாத ஒப்பந்தத்தில் சீத்தீக் மற்றும் முஜாஹித் என்பவருடன் சேர்ந்து தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத ஒப்பந்தம் செய்ய வந்தார். இதில் முஜாஹித் என்பவர் ஒரு பொருக்கி (இது பற்றி விரிவாக கீழே விளக்கப்பட்டுள்ளது). சித்தீக் என்பவர் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திடம் முஜாஹித் செய்த பொருக்கித்தனங்கள் குறித்து, நீங்கள் வைத்த ஆதாரங்கள் தாருங்கள், அவனை நான் மக்கள் மத்தியில் அடையாளம் காட்ட வேண்டும் என்று கெஞ்சியவர் (இது குறித்து சூனிய சம்பந்தமான விவாத ஒப்பந்தத்தில் எஸ்எல்டீஜேவிடம் சீடி கேட்ட ரகசியத்தை ஆரம்பமாக எடுத்துக்காட்டப்பட்டது, முர்ஷித் அப்பாஸி, சித்தீக் மற்றும் முஜாஹித் இதற்கு சிரிப்பை பதிலாக தந்து எங்களுக்கு மானம் இல்லை என்றார்கள். இது குறித்து இந்த வீடியோவை பார்வையிடவும், முதல் ஐந்து நிமிடத்தில் இந்த சம்பவம் உள்ளது). இப்படி கேடுகெட்டவர்களுடன் கூட்டணி வைப்பதில் வல்லவரான முர்ஷித் அப்பாஸி, நல்ல கூட்டணியில் தான் இருப்பேன் என்று சாதிக்கிறார்.

தெரியாமல் தான் கேட்கிறோம், நீங்கள் இலங்கையை சார்ந்தவர், வேறு ஒரு நாட்டில் எங்கேயோ இருக்கும் ஒரு சிறிய ஊரில் உள்ள ஒரு அமைப்பு சரியானது என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? பொய் சொல்லுவதற்கு ஒரு எல்லை வேண்டாமா?  இது தான் வாங்கிய பணத்துக்கு அதிகமாக கூவுவதா? 

அடுத்து, தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பிற்கு வேண்டுமானால் பிஜேவை பற்றிய எல்லா ரகசியங்களும் தெரிந்து இருக்கலாம் என்றும், டீஎன்டீஜே போட்ட எல்லா கூத்துகளுக்கும் தெரிந்து இருக்கலாம், எனக்கு அதுவெல்லாம் தெரியாது என்கிறார் அப்பாசி. பீஜேவை பற்றிய என்ன ரகசியம் இந்த தாருத் தவ்ஹீத்திற்கு தெரியும்? முர்ஷித் அப்பாஸியின் சூனிய கூட்டணியின் தலைவன் முஜாஹித்தை போன்று காம வெறி ரகசியம் எதுவும் உண்டா? முஜாஹித்துக்கு காம வெறி ஏறினால், அவனின் தாய் தங்கை கூட விதி விளக்கு இல்லை என்றானே, அவனை போய் அறிஞன் என்கிறீரே முட்டாள் அப்பாஸி. உனக்கு மானம் எதாவது உண்டா? முஜாஹித் ஓரின சேர்க்கையில் போட்ட ஆட்டம் உனக்கு தெரியாதா? முஜாஹித் காம வெறியை இந்த முர்ஷித்துடன் அதிரை பொதுக்கூட்டத்தில் பேசிய சித்தீக் என்பவர் அம்பலப்படுத்த துடித்தாரே, இதை சூனிய விவாத ஒப்பந்தத்தில் ஆரம்பித்தில் சூட்டிக்காட்டப்பட்டு கேவலப்பட்டது மறந்துவிட்டதா?  

அடுத்தாக, ஒரு காலத்தில் பீஜே என்னை தக்லீத் செய்யாதீர்கள் என்றாராம். இப்போது பீஜேவுக்கு எதிராக பேசினால் தூக்கி விசுகிறார்களாம். அட பொய் மவ்லவியே, பிஜேவிற்கு எதிராக பேசியதற்க்காக தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியலை உன்னால் தர முடீயுமா முர்ஷித் அப்பாஸியே? இன்று பிஜே என்னை தக்லீத் செய்யுங்கள் என்று சொல்லுகிறாரா? இவ்வாறு சொன்னதை போல பிதற்றுகிறார் இந்த சூனிய மவ்லவி. 

தொடர்ந்து, இவர் தவ்ஹீத் ஜமாஅத்தை தூக்கி எறிய காரணம், தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாம். இவருக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணங்கட்டியும் கிடையாது. தவ்ஹீத் ஜமாஅத்தில் தாயீயாக இருந்தால், இவர் இப்போது அதிரையில் வந்து இருப்பது போல், குடும்பத்துடன் செகுசு பயணம் செய்ய முடியாது, வெள்ளையும் செல்லையுமாக வளம் வர முடியாது. மார்க்க பிரச்சாரம் செய்ய வெளிநாடுகளுக்கு சென்றால் கூட, குடும்பத்துடன் செல்ல முடியாது, தனியாக தான் செல்ல முடியும், வெளிநாட்டில் பிரச்சாரம் செய்ய சென்றால் அதற்கு கூலியும் வழங்கப்படாது தவ்ஹீத் ஜமாஅத்தில். இந்த சொகுசு எல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தால், நமது அப்பாஸி அண்ணண் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து இருப்பார். அப்பாஸி அவர்கள் கொள்கை குன்று என்று தன்னை பிரகடனம் செய்துள்ளார், இவர் இதில் பொய்யர் என்பதற்கு இன்னும் ஒரு பயங்கர விஷயமும் உண்டு. அந்த விஷயத்தை சொல்லுவதற்கு முன், கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருட வருடம் ஜக்காத் கொடுக்க வேண்டுமா? கூடாதா? என்பதை அப்பாஸி தெளிவுபடுத்த வேண்டும், அதன் பின்னர், தாருத் தவ்ஹீத்தில் இவர் பயான் செய்த இறுதி நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி தான் என்பதை செய்து காட்டும் ஒரு ரகசியம் வெளியே வரும்.

முஜாஹித் என்பவர் பொருக்கியே, ஒத்துக்கொண்ட முர்ஷித் அப்பாஸி:

அடுத்து, நாம் முஜாஹித் என்ற பொருக்கியுடன் சேர்ந்து கொண்டு சூனியம் விவாதம் செய்ய முர்ஷித் அப்பாஸி வந்தார், பின்னர் ஓட்டம் எடுத்தார் என்று சூனிய போஸ்டர் குறித்த ஆக்கத்தில் நாம் சொல்லி இருந்தோம். இந்த விஷயத்தை முர்ஷித் அப்பாஸி சொல்லும் போது, நாம் முர்ஷித் அப்பாஸியை முஜாஹித்தின் கைக்கூலி என்றும், முஜாஹித் தான் முர்ஷித் அப்பாஸிக்கு சம்பளம் கொடுப்பதாக நாம் குறிப்பிட்டதாக புழுகிறார், நாம் அவ்வாறு குறிப்பிடவில்லை. முஜாஹித்தை நாம் பொருக்கி என்று சொன்னதற்கு இவர் எந்த பதிலும் சொல்லாமல், முஜாஹித் ஒரு பொருக்கி தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார் முர்ஷித் அப்பாஸி.

பொருக்கி அறிஞராம், சொல்லுகிறார் முர்ஷித் அப்பாஸி:

அடுத்து, முஜாஹித்தினுடைய கொள்கையால் (?) கவரப்பட்ட முர்ஷித், முஜாஹித் எஸ்எல்டீஜேவில் மிகப்பெரிய தாயியாக இருந்தார் என்றும், அவர் பெரிய அறிஞர் என்றும் புழுகுகிறார். இந்த முஜாஹித் என்பவர் எஸ்எல்டீஜேவில் தாயியாக இருந்தது உண்மை. முர்ஷித் அப்பாஸி சொல்லுவதை போல் முஜாஹித் எஸ்எல்டீஜேவில் இருக்கும் போது எஸ்எல்டீஜே ஒரு வலுவான அமைப்பாக கூட இலங்கையில் இருக்கவில்லை. எந்தவித செயல்பாடும் இல்லாமல் முடங்கி இருந்தது (இன்று இலங்கையில் வலுவான முஸ்லிம் அமைப்பாக அது உள்ளது). இப்படி இருக்கையில் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தியதை போல, பெரிய தேசிய தாயியாக முஜாஹித் இருந்ததை போல பிம்பம் ஏற்படுத்த முயல்கிறார். முஜாஹித் என்ற ஒருவர் தமிழ் மக்களுக்கு தெரிந்து இருக்கிறார் என்றால், அதற்கு இரண்டு காரணங்களால் தான். ஒன்று, இந்த முஜாஹித் பிஜே அவர்களை சென்னையில் வந்து பல கேள்விகளை முன்வைத்து, பேட்டி கண்டார். இது வீடியோ பதிவாக எல்லா மக்களுக்கும் சென்றடைந்தது. மற்றென்டு, இந்த முஜாஹித்துக்கு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் ஜூம்ஆ உரை நிகழ்த்த வாய்ப்பு தரப்பட்டது (இது நடக்கும் போது முஜாஹித் கேடி என்பது தெரியாது). இதையெல்லாம் மறைத்து முஜாஹித் உலக மகா அறிஞர் போல புகழ்கிறார் ஜால்ரா புகழ் முர்ஷித் அப்பாஸி. மேலும், முஜாஹித் ஒரு மிகப்பெரிய அறிஞர் என்கிறார் முரிஷித். பொருக்கி எப்படி அறிஞனாக இருக்க முடியும்? உதாரணத்திற்கு, ஒரு பெரிய அறிஞர் உள்ளார், அவர் ஒரு பெண்ணை கை பிடித்து இழுத்து விடுகிறார், இவரை அறிஞர் என்போமா? இல்லை பொருக்கி என்று சொல்லுவோமா? 

முஹாஜித் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக கருத்துச் சொன்னதால் தான் எஸ்எல்டீஜேவில் இருந்து நீக்கப்பட்டதாக புளுகுகிறார். இதை இவர் நிருபிக்க வேண்டும். 

அடுத்து, இந்த கூலிப்படை முர்ஷித், எஸ்எல்டீஜேவை தூக்கி எறிந்தராம், இவருக்கும் எஸ்எல்டீஜேவுக்கும் எந்த காலத்திலும் சம்பந்தம் இருந்தது இல்லை. பச்சை பொய் சொல்லுகிறார். 


பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாம் என்று பிஜே மார்க்க ஆதாரம் காட்டி சொன்னால் அது தவறு, முர்ஷித் அப்பாஸியின் மனைவி பெண்களுக்கு இமாமத் செய்தால் அது சரி:

பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யக்கூடாது என்று முர்ஷித் பேசிய சில நாட்களுக்கு முன், இவரின் மனைவி அதிரையில் தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பை சார்ந்த ஒருவரின் வீட்டில் இமாமத் செய்துள்ளார், எல்லாம் நாடகம் தான்.

அடுத்து, பிஜே சென்ற வருடம் ஒரு கருத்தை சொன்னாராம், இந்த வருடம் வேறு கருத்தை சொல்லுகிறாராம். நமது கருத்து தவறு என்று தெரிந்தால், அதை மாற்றிக்கொள்ளுவது தானே ஒரு முஃமின் தன்மை. இவரால், இவரது பதிலில் புகழப்படும் ஷஃபி இமாம் அவர்கள் மார்க்க கருத்துக்களை இந்த வருடம் ஒன்றை சொல்லி, அடுத்த வருடம் எனது பழைய நிலைப்பாடு தவறு என்று சொல்லவில்லையா? ஷஃபி இமாம் செய்தால் அது சரி, பிஜே செய்தால் அது தவறா? 

அடுத்து, மீண்டும் இவர்களின் கொள்கை பிடிப்பு பற்றி பேசுகிறார் அப்பாஸி. கவிஞருக்கு இறையருள் என்ற கருத்தில் கட்டுரை போட்டு புகழ் தோடும் புது மவ்லூது ஓதிகள், இந்த அப்பாஸியை இறக்குமதி செய்த அமைப்பின் முக்கிய பொருப்பில் இருக்கிறார்கள். வரதட்சணை கூடாது என்று பேசிக்கொண்டே, வரதட்சணை திருமணத்திற்கு சான்றிதழ் தருபவர்களும், வரதட்சணை பிரியாணியை வெலுத்து வாங்கும் கொள்கை குன்றுகளும் அப்பாஸிக்கு எலும்பு துண்டு போட்டு இறக்குமதி செய்த இயக்கத்தின் முக்கிய பொருப்பில் உள்ளார்கள். காலை முதல் மாலை வரை தவ்ஹீத் பேசிவிட்டு, 6 மணிக்கு திரைப்படத்திற்கு படை எடுப்பவர்களும் இந்த இறக்குமதி அமைப்பில் உள்ளார்கள். பிஜேவின் ஜக்காத் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டவர்களும், முர்ஷித் அப்பாஸின் அதிரை கொள்கை குன்று அமைப்பில் உள்ளார்கள். இணைவைப்பு கூடாது என்று கூறிக்கொண்டு, இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழக்கூடியவர்கள் இந்த அமைப்பின் பொருப்பில் உள்ளார்கள் என்பதை தெரிந்ததே தெரியாமலே பொய்களை அதிரையில் அள்ளிவிடும், அயல் தேசத்துக்காரர் புரிந்து கொள்ளட்டும். 

சூனிய விவாதத்தில் அந்த பெல்டி - நான் விவாதம் எல்லாம் செய்ய மாட்டேன் - தொடை நடுங்கும் அப்பாஸி:

சூனியம் சம்பந்தமாக விவாதத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பின்வாங்கி விட்டதாக படம் காட்டி, பிஜேவுடன் தான் நாங்கள் விவாதம் செய்வோம், இல்லையென்றால் எஸ்எல்டீஜேவுடன் விவாதம் செய்வோம் என்று அதிரையில் பேசிய அதே முர்ஷித் அப்பாஸின் நாக்கு இன்று  பிரண்டு பேசுகிறது (முர்ஷித் அதிரையில் தவ்ஹீத் ஜமாஅத் சூனிய விவாதத்தில் இருந்து பின்வாங்கிவிட்டதாக பேசிய வீடியோ கீழே). இவ்வாறு பேசிய முர்ஷித் அப்பாஸி, நமது சூனிய சவால் குறித்த விஷயத்திற்கு இப்போது பதில் தரும் போது: ''நாங்கள் யாரோடும் விவாதம் செய்ய தயாராக இருந்தாலும் விவாதத்திற்கு போக மாட்டோம்'' (இவர் தற்போது தந்த பதில் இந்த ஆக்கத்தில் ஆரம்பத்தில் உள்ளது) என்று பேசுகிறார். அட அயோக்கியாரே, யாரோடும் விவாதம் செய்ய மாட்டோம் என்றால், கேடி முஜாஹித்தோடு என்ன காரணத்திற்காக தவ்ஹீத் ஜமாஅத்தோடு விவாத ஒப்பந்தம் செய்ய வந்தீர்? விவாதமே செய்ய விருப்பம் இல்லாதவர், எதற்க்காக விவாத ஒப்பந்தத்திற்கு இலங்கையில் இருந்து சென்னைக்கு வர வேண்டும்? விபச்சாரம் செய்ய மாட்டேன், ஆனால், விபச்சாரம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்தம் போட்டு தருவேன் என்பது போல் இல்லையா? உங்களின் பிதற்றல். விவாதத்தில் எந்த பயானும் இல்லையென்றால், தவ்ஹீத் ஜமாஅத்தையும், எஸ்எல்டீஜேவையும் நீங்கள் விவாதத்திற்கு அழைத்தீர்கள். 

அடுத்து, சூனியம் குறித்து இலங்கை உலமாக்கள் நல்ல பதில் தருகிறார்களாம், இலங்கை உலமாக்கள் கொள்கை இல்லாமல் நாரி போனவர்கள் இல்லையாம். உண்மையில், சொல்லப்போனால், சூனியத்திற்கு பதில் தருவதாக சொல்லும் இலங்கை மவ்லவிமார்களான முர்ஷித் அப்பாஸி, இஸ்லாயில் ஸலஃபி, முபாரக் மதனி போன்றவர்கள், மகா கேடுகெட்டவர்கள். குறிப்பாக, இஸ்மாயில் ஸலஃபி என்பவர், அன்று பிஜேவின் திருக்குர்ஆன் தமிழாக்கத்திற்கு தனது பத்திரிக்கையில் விளம்பரம் தந்தவர். இசை, இணைவைப்பு என்று பெரும் பாவத்தில் முழ்கி கிடக்கும் தமுமுகவில் வந்து பயான் செய்பவர். தாருத் தவ்ஹீத் என்ன கொள்கையில் உள்ளது என்று தெரியாமலே வந்து பயான் செய்பவர் முர்ஷித் அப்பாஸி. அரபு நாட்டில் அரபிகளை ஏமாற்றி, தஃவா செய்கிறோம், பள்ளி கட்டி தருகிறோம் என்று கள்ளா கட்டுபவர்கள் தான் இலங்கை மவ்வலிகள். பல இலங்கை மவ்வலிகள் பணம் பார்ப்பதை தான் கொள்கையாக கொண்டுள்ளார்கள் (பலர் இதற்கு விதிவிளக்கவும் உள்ளார்கள், அவர்களுக்கு இந்த விமர்சனம் பொருந்தாது).

அடுத்து, முர்ஷித் அப்பாஸிக்காக சூனிய போஸ்டர் ஒட்டப்பட்டதாக சொல்லிக்கொள்கிறார். அந்த போஸ்டர் இவருக்காக ஒட்டப்படவில்லை, தமிழகம் முழுவதும் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

யார் போக்கிரி?

அடுத்து, தவ்ஹீத் ஜமாஅத்தினரை போக்கிரி என்கிறார் முர்ஷித் அப்பாஸி. தவ்ஹீத் ஜமாஅத்தினர் போக்கிரிய இல்லையா என்பதற்கு அதன் எதிரிகளே தவ்ஹீத் ஜமாஅத்தினர் நேர்மையானவர் என்று சான்றிதழ் தருவார்கள். காமம் தலைக்கு ஏறினால், தாய் சகோதரி என்று கூட பார்க்க மாட்டேன் என்று சொன்ன முஜாஹித்தை அறிஞர் என்று சொல்லும் முர்ஷித் அப்பாஸி போக்கிரியா? அல்லது ஈனப்பிறவியா? மானம் கெட்டவனே, யாராட போக்கிரி, காசுக்காக நாடு விட்டு நாடு வந்து என்ன கொள்கை என்றே தெரியாத ஒரு அமைப்பை ஆஹோ ஓஹோ என்று புகழ்க்கிறாய். 

தனது சவாலை தானே மறுக்கும் முட்டாள் அப்பாஸி:

27.12.2013 அன்று அதிரை தக்வா பள்ளி அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாங்கள் பீஜேவை விவாதத்திற்கு அழைத்தோம், எஸ்எல்டீஜேவை அழைத்தோம், வரவில்லை என்றார் முர்ஷித் (அதற்காக வீடியோ ஆதாரம் இங்கே, முழு விபரத்திற்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.)



16.07.2014 அன்று தரப்பட்ட விளக்க உரையில் நடுவில் (5 வது நிமிடம் 16 நொடியில் இருந்து 5வது நிமிடம் 45 நொடி வரை) நாங்கள் யாரோடும் விவாதம் செய்ய மாட்டோம் என்கிறார் (அந்த வீடியோவை இங்கே பார்வையிடவும்).

விவாதம் எல்லாம் எனக்கு வராது என்னை பிஜேவிடம் கூட்டிக்கொண்டு போங்க, நான் கேள்வி கேட்கணும் (இன்னும் பிரபலம் அடையனும், அப்பறம் கள்ளா கட்டணும்) - http://www.tubechop.com/watch/3352233



ஒரே ஊரில் சில மாத இடைவெளியில் இவ்வாறு மாற்றி பேசும் இவருக்கு மார்க்கம் பேசும் தகுதியுண்டா? ஆறு மாதங்களுக்கு முன் விவாதம் செய்வதில் தெரிந்த பலன் இப்போது ஏன் மறைகிறது? எந்த வஹி இதை மாற்றியது? இவருக்கு கூலி கொடுத்து இறக்குமதி செய்தவர்கள், இவரின் சட்டையை பிடித்து, அன்று விவாதம் செய்ய தயார், பீஜே வர வேண்டும் என்றீர், இன்று அவர்கள் விவாதம் செய்ய தயார் என்றாலும், நாங்கள் விவாத்திற்கு எல்லாம் போக மாட்டோம் என்று பேசுகிறீர், ஏன் இப்படி மாற்றி பேச வேண்டும் என்று கேட்டுயிருக்க வேண்டும். மொத்ததில் சூனியம் சம்பந்தமான போஸ்டர், முர்ஷித் அப்பாஸீக்கு சூனியம் பிடிக்க வைத்துள்ளது. தான் முன்வைத்த வீராப்பு வசனத்திற்கு தானே முரண்பட்டுள்ளார். இவர் இவ்வாறு முரண்பட்டு பேசிய இரண்டு பேச்சுக்களையும் பாக்கரின் மன்மத கொள்கையால் கவரப்பட்டவர் நடத்தும் இணையதளத்தில் போட்டுள்ளார்கள். 

பிஜே விவாதத்திற்கு தயார் என்றவுடன் அலறும் அப்பாஸி:

இங்கு ஒரு விஷயம் தெளிவாக புலப்படுகிறது. முஜாஹித் மற்றும் முர்ஷித் கம்பெனியினர் தவ்ஹீத் ஜமாஅத்துடன் சூனியம் சம்பந்தமாக ஒப்பந்தம் செய்ய வரும் வரை, பிஜேவுடன் தான் விவாதம் செய்வோம் என்று ஒரு நிபந்தனை வைக்கவில்லை. விவாத ஒப்பந்தத்தில் இந்த புதிய கோரிக்கையை முன்வைத்தார்கள். இவர்களின் நோக்கம் விவாதத்தில் இருந்து தப்பிக்க வேண்டும், ஓடி விட்டார்கள் என்று வந்துவிடாக்கூடாது. இதற்க்காக தான் இவர்கள் இந்த கோரிக்கை வைக்கிறார்கள் என்று அன்றே சொல்லப்பட்டது. மேலும், இவர்கள் ஒட வில்லை, தவ்ஹீத் ஜமாஅத் தான் ஓடுகிறது என்று காட்ட, பிஜே வராவிட்டால் எஸ்எல்டீஜேவுடன் தனியாக விவாதிப்போம் என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள். எஸ்எல்டீஜேவினர் தனியாக விவாதம் செய்ய வரமாட்டார்கள் என்று இவர்கள் தப்புக்கணக்கு போட்டார்கள். இவர்கள் இங்கு படம் காட்டிவிட்டு இலங்கை சென்றவுடன் எஸ்எல்டீஜே இவர்களுடன் தனியாக விவாதம் செய்ய தயார் என்று அறிவித்தது, இதை இவர்கள் கண்டு அலறிப்போனர்கள், எஸ்எல்டீஜேயின் சவாலை இவர்கள் ஏற்கவில்லை, ஓடிவிட்டார்கள். இந்த சம்பவம் நடந்த பிறகு, விவாத செய்ய வரவே மாட்டேன் என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் சில கொள்கைகளை விமர்சனம் செய்து வரும் அன்சர் தப்லீக்கி என்பவர், விவாதத்திற்கு தயார் என்று அறிவித்தார். ஆனால், பிஜேவுடன் தான் விவாதம் செய்வேன் என்றார். விவாததிற்கு தயார் ஆனால் பிஜேவுடன் தான் விவாதம் செய்வேன் என்பதை சிலர் விளம்பரம் தேடுவதற்கும், தப்பிப்பதற்கும் காரணமாக பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்து, பிஜே அன்சார் தப்லீக்கியுடன் விவாதம் செய்ய தயார் என்று அறிவித்தார். இதை கேட்டவுடன் அன்சார் தப்லீக்கி வேறு வழியில்லாமல் விவாதம் செய்ய சிக்கியுள்ளார், ஆனால் மார்ச் மாதம் வருகிறோன், ஏப்ரல் மாதம் வருகிறோன், நவம்பர் மாதம் வருகிறோன் என்று தப்பிக்க வழி தேடிக்கொண்டுள்ளார். இப்போது முஜாஹித்தின் காம கூட்டணியில் உள்ளவர்களுக்கு பயம் வர ஆரம்பித்து விட்டது. பிஜே வரமாட்டார் என்பதால் தானே, நாம் அந்த காரணத்தை சொன்னோம், இப்போது அவர் அன்சார் தப்லீக்கியுடன் தயார் என்று சொல்லியிட்டாரே, நம்முடன் விவாதிக்க தயார் என்று அறிவித்தால் நமது நாடகம் நடுத்தெருவுக்கு வந்துவிடுமே என்று அஞ்சி, விவாதத்தினால் எந்த பலனும் இல்லை என்றும், நீ அப்படிக்கா பேசு, நான் இப்படிக்கா பேசுறோன் என்று அந்தர் பெல்டி அடித்துள்ளார் பொருக்கி முஜாஹிதின் மாணவர் முர்ஷித் அப்பாஸி. இவர்கள் எப்படிப்பட்ட அயோக்கியர்கள் என்பதற்கு இந்த நாடகம் சாட்சி. இது போன்ற நாடகம் ஆடித்திரிந்த பலர் இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள். அந்த லிஸ்டில் முஜாஹித் ஏற்கனவே சேர்ந்துவிட்டார், கூலிக்கு மாராடிக்கும் அப்பாஸிக்கும் அந்த நிலையை ஏற்படும், இன்ஷா அல்லாஹ்.

சினிமா கொட்டகை மீடியா மொஜிக்கர்:

அடுத்து, மீடியா மெஜிக்கர் நிஜாமுதீன் என்பவர் அதிரை ததஜவை பல முறை விவாதத்திற்கு அழைத்தாகவும், அவரின் விவாத சவாலை தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை ஏற்கவில்லை என்று முர்ஷித் அப்பாஸி குற்றம்சாட்டுகிறார். ஒரு விஷயத்தை மக்கள் மத்தியில் சொல்லும் போது, அது உண்மையா பொய்யா என்பதை ஆராய்ந்து பதில் தர வேண்டிய இவர், பச்சை பொய்யான ஒரு விஷயத்தை அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் சொல்லுகிறார். உண்மையில் இந்த நிஜாமுதீன் அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைத்து இருந்தால், அதற்க்கான ஆதாரத்தை அவர் முர்ஷித் அப்பாஸி முன்வைக்க வேண்டும். தவ்ஹீத் ஜமாஅத் விவாதத்திற்கு அஞ்சுகிறது என்றால் எவனாவது ஏற்பானா? நிஜாமுதீன் என்பவரின் விவாத சவாலை தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை ஏற்கிறது (இது பற்றி முழு விபரம் நாளை வெளியாகும், இன்ஷா அல்லாஹ்). நிஜாமுதீன் என்பவர் முன்வைக்கும் தலைப்புகளோடு, தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சில தலைப்புகளை முன்வைத்து அது பற்றியும் விவாதம் செய்ய தயார். தவ்ஹீத்வாதி என்று சொல்லிக்கொண்டு, கீளின் சேவ் அடிக்கலாமா? தவ்ஹீத்வாதி என்று சொல்லிக்கொண்டு புது சினிமா ரீஸீஸ் ஆனாவுடன் அதை சினிமா தியாட்டருக்கு சென்று பார்க்கலாமா? தவ்ஹீத்வாதி என்று சொல்லிக்கொண்டு வரதட்சனை திருமணத்தில் பிரியாணியை வெளுத்து வாங்கலாமா? போன்ற தலைப்புகளையும் விவாதிக்க தவ்ஹீத் ஜமாஅத் தயார். முர்ஷித் அப்பாஸி அவர்கள் நிஜாமுதீன் அவர்களிடம் இருந்து தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பின் லட்டர் பேடில் அவரின் விவாத அழைப்பை எழுதி, அதை தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைக்கு பதிவு தபாலில் அனுப்ப செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தாருத் தவ்ஹீத்தோடு விவாதம் செய்யுங்கள் என்கிறார் முர்ஷித் அப்பாஸி, இப்படி எல்லாம் சொல்லி அவங்க வயிற்றில் அடிக்காதீங்க. அவர்களின் கொள்கை என்ன என்று விவாதம் செய்தாலே, அவர் காணாமல் போய் விடுவார்கள். தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்புடனும் நாம் விவாதம் செய்ய தயார். நிஜாம் அவர்களின் விவாத சவாலை நாம் ஏற்றுக்கொண்ட விபரம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.(தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பமை சார்ந்த ஒரு சகோதரர் விடுத்த அறைகூவல் குறித்து தனியாக ஆக்கம் ஒன்று வெளியிடப்படும், அதில் அவரின் சவால் குறித்து பதில் தரப்படும்). 

தவ்ஹீத் ஜமாஅத்துடனும் எஸ்எல்டீஜேவுடனும் விவாதத்தில் பின்வாங்கிய பொருக்கி முஜாஹித் கூட்டணி:

அடுத்து, இலங்கையில் எஸ்எல்டீஜேவோடு விவாதிப்போம் என்பதை நாம் சுட்டிக்காட்டியதை மறுக்கிறார். இலங்கை முஜாஹித் கும்பலை எஸ்எல்டீஜே விவாத்திற்கு அழைத்தது, அதற்கு முஜாஹித் முர்ஷித் அப்பாஸி கூட்டணி வரவில்லை. இது பற்றிய முழு விபரம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், முர்ஷித் அப்பாஸின் சூனிய ஆசான் முஜாஹித் தவ்ஹீத் ஜமாத்துடன் நடைபெற இருந்த விவாத்த்தில் பின்வாங்கியதை அவரே ஒப்புக்கொண்டும் உள்ளார். இது பற்றி விபரம் இங்கே உள்ளது

பிஜேவின் கருத்திற்கு மாற்றமாக கருத்துச்சொன்னால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்க முடியதா?

அடுத்து, அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களே, எம்.ஐ. சுலைமான் அவர்களே, அப்பாஸ் அலி அவர்களே, சுயமாக ஒரு ஆய்வு செய்து, தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைக்கு எதிராக ஒரு ஆய்வை முன்வைத்தால், அவர்களை தவ்ஹீத் ஜமாஅத் தூக்கி விசிவிடுவார்கள் என்கிறார். இதற்கு ஆதாரமாக பொருக்கி முஜாஹித்தை காட்டுகிறார். முஜாஹித் என்பவர் எஸ்எல்டீஜேவில் இருக்கும் போது சூனியம் சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான கருத்தை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இந்த நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது, தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து கொண்டு, நமது கொள்கைக்கு மாற்றமான கருத்தை மக்களிடம் முன்வைக்கும் முன், அந்த ஆய்வை தவ்ஹீத் ஜமாஅத்திடம் கலந்துரையாடி ஒரு தீர்வை கண்டு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை முஜாஹித் சரியாக ஏற்கவில்லை. இந்த நேரத்தில் இலங்கையில் எஸ்எல்டீஜே அமைப்பு சரியான எந்த செயல்பாடும் இல்லாமல், இருந்தது. இந்த நேரத்தில் முஜாஹித் காம சொட்டைகள் செய்து சிக்கி கொண்டார், அதை அவரே ஒப்பும் கொண்டார். இனிமேல், நீங்கள் அழைப்பணி செய்ய அருகதையற்றவர் என்று சொல்லப்பட்டு, அவர் நீக்கப்பட்டார். இதை முடிச்சு போட்டு, பிஜேவிற்கு எதிராக கருத்துச் சொன்னதால் தான் நீக்கப்பட்டார் என்று கதையளக்கிறார் பொருக்கி முஜாஹித்தின் மாணவர் முர்ஷித் அப்பாஸி. பிஜேவிற்கு எதிராக கருத்துச் சொன்னால் தான், முஜாஹித் நீக்கப்பட்டார் என்பதை தவ்ஹீத் ஜமாஅத்திடம் நேரடியாக நிரூபிக்க முர்ஷித் அப்பாஸிக்கு திராணி உண்டா? பிஜேவிற்கு எதிராக பல நேரங்களில் பல தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்கள் பல ஆய்வுகளை முன்வைத்து, பிஜே ஆய்வு தவறு என்று நிலைநாட்டியுள்ளார்கள். இதற்கு, உதாரணமாக, கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜக்காத் கொடுக்க தேவையில்லை என்ற கருத்தில் வரும் அனைத்து ஹதீஸ்களும் பலகீனமாக உள்ளது என்று எம்.ஐ சுலைமான் தான் பிஜே அவர்களிடம் முன்வைத்தார். அப்போது, பிஜேவும் வருட வருடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் தான் இருந்தார், இதை எம்.ஐ சுலைமான் பகிரங்கமாக மக்கள் மத்தியில் அறிவித்துள்ளார். முர்ஷித் அப்பாஸி சொல்லுவதை போல இருந்தால், பிஜேவின் நிலைபாட்டிற்கு எதிராக இப்படி ஒரு கருத்தை சொன்ன எம்.ஐ சுலைமான் அவர்களை நீக்கி இருக்க வேண்டும். ஏன் அவ்வாறு நடக்கவில்லை? இது போன்று ஆயிரம் உதாரணங்களை காட்ட முடியும். 

எதிரிகளிள் சூட்டிக்காட்டும் சரியான தவறுகளை கூட ஏற்றுக்கொள்ளும் பிஜே!

பிஜே அவர்கள் விவாதம் மற்றும் வாதப்பிரதிவாதங்களில் எதிரிகள் எடுத்து வைக்கும் சரியான தவறுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். உதாரணத்திற்கு, முஜிபுர் ரஹ்மான் உமரி, இஸ்மாயில் ஸலஃபி, ஜமாலி போன்றவர்கள் முன்வைத்த வாதங்களில் சரி என்று வரக்கூடிவைகளை கேவலமாக கருதாமல் மாற்றியுள்ளார். எதிரிகளின் வாதங்களில் சரி என்று வருவதையே மாற்றும் பிஜே, தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து ஆயிரம் ஆயிரம் தியாகங்களை செய்யும் தாயிக்களின் கருத்துக்களில் நியாயம் இருந்தால், அவற்றை அலட்சியப்படுத்துவாரா? அப்படி சூனியத்தை பிஜே மறுத்தால் (உங்களின் விளக்கப்படி உள்ளதை), அதனால் பிஜேவிற்கு என்ன பலன் இந்த உலகில் கிடைக்கப்போகிறது. இது பற்றி மறுமையில் நீங்கள் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும். 

மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் அப்பாஸி:

அடுத்து, விவாதம் செய்வது பலனில்லை என்று அந்தர் பெல்டி அடித்த கூலித்தொழிலாளி முர்ஷித் அப்பாஸி, மீண்டும் பிஜே ஏன் எங்களுடன் விவாதிக்க மறுக்க வேண்டும் என்று புலம்புகிறார், அத்தோடு ஒரு மிகப்பெரிய அபாண்டத்தை பிஜே மீது சுமத்துகிறார். பிஜே இவர்களுடன் விவாதிக்கதற்கு காரணம், பிஜே இது போன்ற முன்றாம் தர மக்களுடன் விவாதிக்க மாட்டேன் என்று சொன்னாராம். இப்படி ஒரு உலகமாக பொய்யை எந்த வித ஆதாரமுமின்றி சொல்லுகிறார். இதற்கு அப்பாஸி ஆதாரம் தர வேண்டும். இவ்வாறு பிஜே எந்த இடத்திலும் சொல்லவில்லை. பிஜே சொன்ன காரணம், எனக்கு உடல் நிலை சரியில்லை. ஒரு விவாத்தில் யாரை எங்கள் சார்பாக விவாதிக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்வோம், நீங்கள் முடிவு செய்ய முடியாது. ஊரில் உள்ள அனைவரும் பிஜேவுடன் தான் விவாதிப்பேன் என்று கிளம்பினால், நான் வருடம் முழுவதும் விவாதம் செய்து கொண்டு தான் இருக்க வேண்டும் என்றார். மேலும், முஜாஹித் சம்பந்தமாக சில செய்திகளை முன்வைத்தார். அதாவது, பிஜேவை ஒரு முறை சில கேள்விகளுடன் பேட்டி கண்ட முஜாஹித், இலங்கை சென்று அங்கு பிஜே 25 வருடத்தில் அடைந்த பிரபலத்தை நான் பேட்டி கண்ட இரண்டே மணி நேரத்தில் அடைந்து விட்டேன் என்று பெருமையாக சொல்லி செய்தியும் பிஜே அவர்களுக்கு கிடைத்தது. எனவே, இவன் பிஜேவுடன் செய்ய நினைப்பது பிரபலம் அடைந்து, தனது காம குற்றச்சாட்டை போக்க தான் என்று தவ்ஹீத் ஜமாஅத் சரியாக இனம் கண்டது. மேலும், முஜாஹித் தான் பிஜேவுடன் மட்டும் தான் விவாதம் செய்ய தகுதி படைத்தவர்கள் என்றும், மற்ற தாயிக்கள் தங்களுக்கு நிகர்யில்லை என்று கருதி அகம்பாவத்தை உடைக்க வேண்டியும் தவ்ஹீத் ஜமாஅத் அப்படி ஒரு முடிவை எடுத்தது. 

அடுத்து, இலங்கையில் எஸ்எல்டீஜே, முஜாஹித் கம்பேனியை விவாத்திற்கு அழைக்கவேயில்லை, முஜாஹித் தரப்பு எஸ்எல்டீஜே தக்லீத் செய்கிறது அதை உடைத்து காட்டுவோம் என்று விட்ட சவாலை எஸ்எல்டீஜே ஏற்றது, ஆனால், முஜாஹித் தரப்பு வரவில்லை ஓட்டம் எடுத்தது. அது பற்றி இங்கே ஆதாரத்துடன் காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்த இந்த கால கட்டத்தில், ஆதாரங்கள் இலகுவாக பாதுகாக்கப்படும் இந்த காலத்தில், இப்படி எஸ்எல்டீஜே வரவில்லை என்று பகிரங்கமாக நோன்பு நேரத்தில் புழுகுகிறார். இதை முஜாஹித் கூட மறுக்கவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதத்தில் நான் பின்வாங்கி விட்டேன் என்று முஜாஹித் பகிரங்கமாக அறிவித்துள்ளார், அதை காண் இங்கே செல்லவும். (அந்த வீடியோ பாக்கர் ஆதரவாளர்கள் தளத்திலும் உள்ளது).

இறுதியாக, சூனியம் சம்பந்தமாக விளக்கம் தரப்போகிறோன், அதில் நாகரிகமாக வந்து கேள்வி கேளுங்கள் என்று முடித்தார். நாகரிகமாக என்றால் அவருக்கு எந்த கேள்விக்கு பதில் தெரியுமே அதை மட்டும் கேளுங்கள் என்று பொருள், அது அல்லாத வேறு கேள்வி கேட்டால், அது அநாகரிகம். அந்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்ததா? அதில் எப்படி சிக்கினார் என்பதை தனியாக விளக்குவோம், இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு:

இந்த ஆக்கத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளும் முர்ஷித் அப்பாஸியை நோக்கி கேட்கப்படும் கேள்விகள். இதற்கு அவர் அதிரை விட்டுச் சொன்றாலும், பதில் சொல்லியாக வேண்டும். சில இடங்களில் கடினமான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு காரணம் முர்ஷித் அப்பாஸி என்பவர், தவ்ஹீத் ஜமாஅத்தினரை போக்கிரி, பிஜேவின் ரகசியம் என்றெல்லாம் வரம்பு மீறி பேசியதால், அதற்கு தக்க முறையில் நாமும் பதிலடி தர வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வரம்பு மீறும் அளவுக்கு நாமும் வரம்பு மீறுவோம்.