Showing posts with label கள்ள தவ்ஹீத். Show all posts
Showing posts with label கள்ள தவ்ஹீத். Show all posts

Friday, July 18, 2014

முர்ஷித் அப்பாஸியை சூனிய விவாதத்திற்கு பிடித்து வருபவர்களுக்கு தக்க பரிசு!

முர்ஷித் அப்பாஸியை சூனிய விவாதத்திற்கு பிடித்து வருபவர்களுக்கு தக்க பரிசு!





Monday, July 14, 2014

50 லட்சம் பரிசுடன் சூனியக்காரர்களுக்கு சவால் விட்டு அதிரை முழுவதும் போஸ்டர்!

50 லட்சம் பரிசுடன் சூனியக்காரர்களுக்கு சவால் விட்டு அதிரை முழுவதும் போஸ்டர்!

உலகம் முழுவதும் உள்ள சூனியக்கார கூட்டம் அனைத்திற்கும், பிஜே அவர்களுக்கு சூனியம் செய்து 50 லட்சம் ரூபாயை தட்டிச்சொல்ல வாய்ப்பு அளித்து அதிரை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர். இலங்கையில் இருந்து கொள்கையற்றவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட முரிஷித் அப்பாஸி அவர்கள் அதிரைக்கு வந்து இருக்கும் இந்த தருணத்தில் 50 லட்சம் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. 

முஜாஹித் என்ற பொருக்கியுடன் சேர்ந்து கொண்டு, பிஜேவுடன் தான் விவாதிப்போம் அல்லது எஸ்எல்டீஜேவுடன் தான் விவாதிப்போம் என்ற அப்பாஸி அவர்கள், எஸ்எல்டீஜேவுடன் விவாதிக்க பயந்து ஓட்டம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.






Thursday, November 15, 2012

மம கட்சியின் சமுதாய துரோகங்கள் (வீடியோ)


தவ்ஹீத் எங்களுக்கு தடை. நாங்கள் சாக்கடையை (அரசியலை) சுத்தம் செய்யப்போகிறோம் என்று கூறி, சாக்கடையில் தினம் தினம் குளிக்கும் மம கட்சியின் சமுதாய துரோகங்களை அறிந்து கொள்ள கீழ்காணும் வீடியோக்களை பார்வையிடுங்கள்.

சமீபத்தில் மருத்துவ துறையில் முஸ்லிம்களுக்கு துரோகம் நடந்ததை சப்பை கட்டுகட்டி கேவலப்பட்ட மம கட்சியின் பரிதாப நிலையை பாருங்கள்.

கேள்வி:

பத்திரிக்கை செய்திகளை வைத்தும், நமது சமுதாயத்தை சார்ந்த ஒரு மருத்துவ மாணவர் எனக்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்தாகிவிட்டது. எனக்கு கிடைக்கவில்லை என்று தவ்ஹீத் ஜமாஅத்திற்கு புகார் எழுதியதின் அடிப்படையிலும் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தியது. தவ்ஹீத் ஜமாஅத் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினால் அதற்கு அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும். அரசாங்கமே அமைதி காக்கும் போது, இவர்கள் முந்திக்கொண்டு வந்து துரோகம் நடக்கவில்லை என்று வக்காலத்து வாங்குவது ஏன்? இது தான் சமுதாயத்தின் மானம் காக்கும் லட்சணமோ?

மம கட்சியின் துரோக வரலாறு

Sunday, October 21, 2012

எல்லாம் கேட்டுங்குங்க! நாங்க தான் உண்மையான தவ்ஹீத்!!


கொஞ்ச நாளைக்கு முன்னாலே பிஜேபி தலைவரின் கையை பிடித்து கொண்டு, கோயிலுக்காக போராட்டம் நடத்தினார் தவ்ஹீத்வியாதியான என் வாத்தியர். இப்போ  நான் பூஜையோடு திறப்பு விழா காணுகிறேன் . எங்கள் கொள்கையும் பிஜேபி கொள்கையும் ஒன்றாக இருக்கிறது. எனவே, பிஜேபி தலைவரோடு சேர்ந்து கோவில் மிட்பு பேராட்டம். 

சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாம் தமுமுக மற்றும் மம கட்சியின் இரண்டே இரண்டு கண்னே கண்னு வேட்பாளர்களில் ஒருவரான அஸ்லம் பாஷா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய அங்கன்வாடியை பூஜை செய்து திறந்து வைப்பதை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள். அல்லாஹ்விற்க்கு இனைவைத்து தான் இதை செய்ய வேண்டுமா ?? இஸ்லாத்தின் ஆணிவேரான தவ்ஹீதை காப்பாற்றி இந்த நிகழ்ச்சியை செய்ய இயலாதா என்ன ?? மறுமையை மறந்து இன்மை வாழ்விற்க்காக இஸ்லாத்தை இழக்கும் இவர்களை தானே தமுமுக தொண்டர்கள் சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் என்று நம்புகின்றார்கள்.

கேட்டால் அனைத்து சமுதாய மக்களையும் திருப்திபடுத்த என்று கூறுவார்கள். அனைத்து சமுதாய மக்களை திருப்திபடுத்த இஸ்லாத்தை  இழக்கலாமா ? என்று கேள்வி வைத்தால். பூஜை நடக்கும் போது அவர் அங்கே இல்லை இங்கே இல்லை என்று கதை கட்டுவார்கள். எப்படியோ புதிய அரசியல் படைக்க போகின்றோம் என்று களத்தில் குதித்த இவர்களும்
 சாக்கடையில் தான் குதித்துள்ளார்கள் என்பதை இவர்களின் ஒவ்வொரு நிகழ்வும் செயலும் முஸ்லிம் மக்களுக்கு நிரூபித்து கொண்டு தான் இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் இவர்களை நம்பி இயக்கத்தில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மக்களுக்கும் இறைவன் நேர்வழி காட்ட நாம் துவா செய்வோம்.

நன்றி: கலீல் ரஹ்மான் பேஸ்புக் பக்கம்

தமுமுக வும் தவ்ஹீத் இயக்கம்  தாம்மா, இந்த தவ்ஹீத் ஜமாஅத் தாம்மா அவங்களோடு சேர்ந்து பிரச்சாரம் செய்ய மாட்டேங்கு என்று கதை விடும், அக்மார்க் தவ்ஹீத்வாதிகளே, அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்.

பூஜை செய்வது உங்களுக்கு வேண்டுமானால் தவ்ஹீதாக இருக்கலாம். 

அரசியலுக்கு போனால் இப்படி தான் மார்க்க முரணான இணைவைப்பு காரியங்களில் ஈடுபட வேண்டிவரும் என்று அன்றைக்கே சொன்னோமே! கேட்டிங்களா? 



ஒட்டுபிச்சைக்காக மறுமை வாழ்வை நாசம் செய்யாதீர்கள்.

நாங்க தான் கொஞ்ச நாளைக்கு முன்னாலே ஒரு ஊரிலே, கந்தூரியை தடுக்க பாத்தோம். கந்தூரியை தடுக்க முன்வந்த நீங்கள், இப்படி பூஜையோடு திறப்பு விழா காணாலாமா? வேடம் புரிகிறாதா? 

Saturday, July 07, 2012

தவ்ஹீத் எங்களுக்கு தடை! எழுதிக்கொடுத்த தமுமுக!!


தமுமுகவிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் பிரிவினை ஏற்பட்ட போது பலர் தமுமுகவும் தவ்ஹீத் கொள்கையை தான் கொண்டுள்ளது என்று நம்பினார்கள் (நம்ப அளவுக்கு அவர்களும் ஏமாற்றினார்கள்). ஆனால், தவ்ஹீத் கொள்கை எங்களின் வளர்ச்சி தடை என்று எழுதிக்கொடுத்து விட்டுதான், இவர்கள் பிரிந்தார்கள். இன்றும் தமுமுக தவ்ஹீத் கொள்கையை தான் தூக்கி பிடிக்கிறது என்று சில அப்பாவிகள் நம்புகிறார்கள். 

அந்த இயக்கத்தில் இருக்கும் பலர் ஊருக்கு ஊர் தங்களின் வேஷத்தை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் எழுதிக்கொடுத்த கடிதத்தையும் இவர்கள் தவ்ஹீதிற்காக செய்ய தியாகங்களையும் நாம் வெளியிடும் போது இவர்களின் உண்மை முகம் புலப்படும், இன்ஷா அல்லாஹ்.

இவர்களும் தவ்ஹீத் என்று நம்பும் அப்பாவிகளுக்காக தான் இந்த ஆக்கம்.

தவ்ஹீத் எங்களுக்கு தடை 



(இவர்கள் இப்படி எழுதிக்கொடுத்த முதல் இவர்களை அல்லாஹ் எந்த அளவுக்கு தருதலைகளாக ஆக்கிவிட்டான் என்பதை பின்னர் ஆதாரத்துடன் எழுதுவோம், இன்ஷா அல்லாஹ்).

Sunday, March 20, 2011

பொன்னாடை போர்த்தும் தமிழகத்தின் முதன்மையான தவ்ஹீத் (?) அமைப்பு (சாக்)

நாகர்கோவிலில் ஜாக் அமைப்பின் ஆதரவுடன் நடக்கும் இஸ்லாமிக் சானல் என்ற கேபிள் டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருப்பவர் ஐதுரூஸ் ஃபிர்தௌஸி.

சமீபத்தில் பெரியார் தாசன் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி இஸ்லாமிக் சானல் சார்பாக நாகர்கோவிலில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் இறுதியில் வாழ்த்துரை வழங்கியவர்களுக்கு பொன்னாடை(?!) போர்த்தப்பட்டது.

டிவி சானலின் உரிமையாளர் இன்னாருக்கு பொன்னாடை போர்த்துவார் என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி தொகுத்து வழங்க ஜாக் பேச்சாளர் எம்.சி.முஹம்மது, எஸ்.கமாலுதீன் மதனி, ஃபிர்தெஸியா கல்லூரி முதல்வர் செய்யது முஹம்மது மதனி, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் காதர் மைதீன் என பலருக்கு அவர் பொன்னாடை போர்த்தி கைகுலுக்கினார்.

இறுதியாக வாழ்த்துரை வழங்கிய -------------- என்ற ஆலிமாவுக்கு பொன்னாடை போர்த்துவார் என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி அறிவிக்க டிவி உரிமையாளர் தனது கையில் ஆடையை வைத்துக் கொண்டு ஆலிமாவைத் தேட நல்ல வேளையாக அவர் உள்ளே மறைந்து கொண்டார். இல்லையெனில் பலருக்கு மத்தியில் அந்த ஆலிமாவுக்கு அவர் பொன்னாடை போர்த்தி இருப்பார். ஒரு சிறுமியிடம் அந்த ஆடை கொடுக்கப்பட்டது. 

மதீனாவில் படித்த ஜாக் அறிஞர்கள் கூட இந்த புகுழுக்கும் பொன்னாடைக்கும் அடிமையாகி விட்டனர்.

கமாலுத்தீன் மதனிக்கு பொன்னாடை போர்த்தும் கண்கொள்ளாக் காட்சி

ஸையித் முஹம்மது மதனிக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி

இன்னொரு ஜாக் மவலவிக்கு பொன்னாடை

ஆலிமாவுக்கு பொன்னாடை போர்த்த காத்திருக்கும் கேபிள் டிவி உரிமையாளர் 


ஜாக் தாயிகள் அனைவரும் அந்த நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டுதானிருந்தனர்.

அரசியல்வாதிகளுடன் போட்டி போட்டு புகழ் போதையில் தட்டழியும் இவர்களையும் குர்ஆன் ஹதிஸ் பேசுவோர் என்று நீனைத்து ஆதரவளிப்போர் சிந்தியுங்கள். 


நன்றி: ஆன்லைன் பிஜே