Wednesday, August 31, 2011

நோன்பு பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளையில் இன்று (31.08.2011) நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி உரை நிகழ்த்தினர் இதில் ஆண்கள் பெண்கள் ஏராளமானோர்கலந்து கொண்டனர்

அல்ஹம்ந்துலில்லாஹ்









 






விரைவில் வீடியோ

Thursday, August 25, 2011

TNTJ வின் சேவைகள் தொய்வின்றி தொடர ரமளானில் வாரி வழங்கிடுவீர்!


அதிரை யில் அஷ்ரப்தீன் பிர்தௌஷி யிடம் உங்கள் நன்கொடை மற்றும்  ஜக்காத் நிதியை  வாரி வழங்கிடுவீர்!

 





Sunday, August 21, 2011

ஜும்மா உரை

05.08.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியில் மாநில பேச்சாளர்  மக்தும் அவர்கள் ஜும்மா உரை நிகழ்தினார்


அதன் வீடியோ 


 

Saturday, August 20, 2011

ஜும்மா உரை

05.08.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியில் மாநில பேச்சாளர்  மக்தும் அவர்கள் ஜும்மா உரை நிகழ்தினார். 

அதன் அடியோ


 




Friday, August 05, 2011

இரவு தொழுகை நடை பெற்றது .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையில் மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியில்

இரவு தொழுகை நடை பெற்றது .





Thursday, August 04, 2011

அதிரை கிளையில் இப்தார் நிஹழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையில் ரமலான் மாதம் முழுவதும் 

இப்தார் நிஹழ்ச்சி (நோன்பு திறப்பதற்கு)  மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியில் ஏற்ப்பாடு செய்யப்பட்டது  .




Wednesday, August 03, 2011

தொடர் மார்க்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையில் இரவு தொழுகைக்கு பின் தொடர் மார்க்க சொற்பொழிவு நடை பெற்று வருகிறது .

இன்ஷா அல்லாஹு விரைவில் வீடியோ வெளியிடப்படும் 



Monday, August 01, 2011

நபிவழியா? புதுவழியா?



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக நபிவழியா? புதுவழியா? என்ற வாசகம் அடக்கிய பிட் நோட்டீஸ் 1000 பிரதி அடித்து விநியோகம் செய்யப்பட்டது.