தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வருட வருடம் ஹஜ் பொருநாளில் மக்களிடம் பெறப்படும் குர்பானி தோல்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அதிராம்பட்டினத்தில் உள்ள ஏழைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் வாழ்வாதார உதவிகளை செய்து வருவதை அனைவரும் அறிவீர்கள் இந்த வருடமும் குர்பானி தோல்கள் விற்ற பணம் ரூ 1,15,000 அதிரையில் உள்ள ஏழைகளுக்கு பிரித்துக்கொடுக்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்