Showing posts with label மனித நேயம். Show all posts
Showing posts with label மனித நேயம். Show all posts

Sunday, September 22, 2013

அதிரையில் நடைபெற்ற இரத்ததான முகாம்!

அதிரையில் நடைபெற்ற இரத்த தான முகாம்

ஒருவரை கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், 'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' (அல்குர்ஆன் 5:32).

தஞ்சை காளி இரத்த வங்கியுடன் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை இணைந்து  நடத்திய இரத்ததான முகாம் இன்று 22.9.13 தவ்ஹீத் பள்ளியில் காலை 10 மணிக்கு தொடங்கியது இதில் நிர்வாகிகள் கல்லூரி மாணவர்கள் உட்பட பல பகுதிகளில் இருந்தும் 75 க்கு அதிகமானவர்கள் இரத்ததானம் செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


















Sunday, May 27, 2012

அதிரையில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெருவில் உள்ள வெஸ்டன் மழலையர் தொடக்கப்பள்ளியில் 16.5.2012 இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் ஊரில் அனைத்துப்பகுதியில் இருந்தும் சுமார் 70 பேர் இரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் சிறப்பாக செய்தனர்.