Showing posts with label இனவெறி. Show all posts
Showing posts with label இனவெறி. Show all posts

Wednesday, October 23, 2013

தெரு வெறியை தூண்டிவிடும் போலி தவ்ஹீத்வாதிகள்

ஒரு காலத்தில் அதிராம்பட்டிணத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே தெரு வெறியின் காரணமாக பல கலவரம் நடந்துள்ளது. தவ்ஹீத் புரட்சியினால் அதிரையில் நிலவிய தெரு வெறி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுஇ தெரு வெறியின் காரணமாக மோதியவர்களை ஒரே பள்ளியில் நிர்வாகிகளாக ஆகும் அளவுக்கு புரட்சி ஏற்பட்டுள்ளது.

தவ்ஹீத் போர்வையில் நாடகமாடிய சிலர் இன்று தெருவெறியை தூண்டிவிடும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு பக்கம் எல்லா முஹல்லாக்களையும் ஒன்றினைக்க போகிறாம் என்று நாடகம். மறுபுறம்இ நமது தெருவிற்கு தான் செய்ய வேண்டும் என்று வெறி ஏற்றி வருகிறார்கள். இவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்ள கீழ்காணும் வீடியோவை பாருங்கள்...

தெரு வெறியை தூண்டிவிடும் போலி தவ்ஹீத்வாதிகள் from Adiraitntj on Vimeo.