Sunday, December 08, 2013

துபாய் வாழ் அதிரை ததஜ சகோதரர்களின் மஷூரா

அஸ்ஸலாமு அலைக்கும் 

சென்ற 06.12.2013 வெள்ளிக்கிழமை இஷாவிற்கு  பிறகு சகோ NMS நசீர் அவர்களின் அறையில் துபாய் வாழ் அதிரை ததஜ  சகோதரர்களின் மஷூரா நடை பெற்றது.

இதில் பள்ளிக் கட்டுமான பணி நிறைவடையும் சூழ்நிலையில் மேற்கொண்டு ஆகவேண்டியது  குறித்தும் மாத சந்தா தாரர்களை அதிகபடுத்துவது குறித்தும் பேசப்பட்டது.

மேலும் வருகின்ற ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டத்திற்கான செலவீனங்கள் குறித்தும் பேசப்பட்டது.







0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.