மேலதெரு சவுக்கு கொள்ளையில் நடைபெற்ற பெண்கள் பயான்
மேலத்தெருவில் நோன்பு முதல் தொடர் பெண்கள் பயான் ஆலிமாவை வைத்து நடந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று 21.07.13 காலை மணி 11 முதல் லுகர் வரை பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பயான் செய்தார்கள் .இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்