Showing posts with label ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு. Show all posts
Showing posts with label ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு. Show all posts

Friday, July 02, 2010

ஜூலை மாநாட்டிற்கு தயாராகிவிட்டீர்களா?


ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு



வெள்ளையன் அளித்த இடஒதுக்கீட்டை விடுதலைப்போரில் வீசியெறிந்தது, நம் சமுதாயம். இது முஸ்லிம்களின் தேசாபிமானம்!

விடுதலைக்குப் பின் அந்த இடஒதுக்கீட்டை பிடுங்கி எறிந்தது, இந்திய அரசாங்கம். இது இந்த தேசத்திற்கே அவமானம்!

இன்னும் தொடரலாமா இந்தத் துரோகம்!

முஸ்லிம் சமுதாயமே தீவுத் திடலுக்கு விரைவீர்! திருப்புமுனை காண்பீர்!!

நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல், சென்னை


வளைகுடாவில் இந்திய முஸ்லிம்களின் நிலை




அதிரையில் இருந்து மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் மாநாட்டிற்கு வர கீழ்காணும் நபர்களை தொடர்பு கொள்ளவும்.

ராஜிக் அஹமது (99434-47195)

அப்துல் ஜப்பார் (99769-20828)

ஹைதர் அலி (96776-26656)

அப்துர் ரஹ்மான் (99945-38590)

நெய்னா (97895-82547)

Sunday, June 27, 2010

உரிமையை மீட்க உரிமையுடன் அழைக்கிறோம்

உரிமையை மீட்க உரிமையுடன் அழைக்கிறோம்

உரை: பி.ஜைனுல் ஆபிதீன்

ஜூலை மாநாட்டிற்கு தயாராகிவிட்டீர்களா?


Saturday, May 08, 2010