Sunday, November 30, 2014

அதிரையில் காவல்துறை, மருத்துவர்கள் உட்பட 96 நபர்கள் இரத்ததானம் செய்தனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை காலி இரத்த வங்கியுடன் இனைந்து இன்று 30.11.2014 நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்களில் காலை 10.00 முதல் பகல் 2.30 வரை இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தியது இதில் ஆர்வத்துடன் 10 க்கும் அதிகமான பெண்கள் உடபட 108 நபர்கள் கலந்துக்கொண்ட இந்த முகாமில் 96 நபர்கள் இரத்ததானம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்






































Friday, November 28, 2014

Tuesday, November 25, 2014

கோவை இஸ்லாம் ஒர் இனிய மார்க்க நிகழ்ச்சி

கோவை இஸ்லாம் ஒர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்க முடியாமலும் பல கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டும், பலர் முன்பு கேள்வி கேட்க முடியாத மாற்று மத சகோதரர்களுக்கு அவர்களின் அய்யங்களை தீர்ப்பதற்காக ஒரு பகுதி தனியாக ஓதுக்கப்பட்டு கோவை மாவட்ட ஆண் பெண் தாயிக்கள் தனி தனியாக சிறப்பாய் இஸ்லாத்தை மாற்று மத அன்பர்களுக்கு விளக்கமளித்தனர் இங்கு வந்த அனைத்து மாற்று மத அன்பர்களுக்கும் திருக்குர்ஆன் இஸ்லாமிய புத்தகங்கள், மற்றும் சிடிக்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்