Wednesday, March 11, 2015

மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்

இன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு ரஹ்மத் நூலகம் அருகில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்தில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் மற்றும் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்

ஜனாஸாவை காரணமாக வைத்து தவ்ஹீத் ஜமாஅத்தை மேலத்தெருவுக்கு வரவிடாமல் தடுப்பதற்கு எல்லாவேலைகளையும் செய்த அ  த த குழுவிற்கு தெருமுனைப்பிரச்சாரத்தில் கூடி கூட்டத்தின் மூலம் மக்களும் ஜமாஅத்தினரும் பதிலளித்துள்ளனர் வேடதாரிகளை மக்களுக்கும் ஜமாத்திற்கு அடையாளம் காட்டி அல்லாஹ்விற்கே எல்லாபுகழும்










0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.