Thursday, March 05, 2015

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக ஜும்ஆ நேரம் மாற்றம்

இன்று முதல் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக அதிரை தவ்ஹீத் பள்ளியில்  12.30 தொடங்கும் ஜும்ஆ பயான் தேர்வு நாட்களில் 12:45 தொடங்கும் தொழுகை 1.30 நடைபெறும் இந்த நேர மாற்றம் 10 ம் வகுப்பு தேர்வு முடியும் வரை நடைமுறையில் இருக்கும்

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.