Wednesday, March 25, 2015

செய்யான குளம் அருகில் நடைபெற்ற தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தெருமுனைப்பிரச்சாரம் இன்று (25.03.2015) இஷா தொழுகைக்கு பிறகு காட்டுப்பள்ளித்தெரு செய்யான குளம் அருகில் நடைபெற்றது இதில் மாவட்ட தாயி அன்வர் அலியும் அதனை தொடர்ந்து மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி முடநம்பிக்கை என்ற தலைப்பில் தாயத்து, தகடு, தட்டு, பில்லி, சூனியம் ஆகியவை இஸ்லாத்தின் இல்லை என்று விளக்கி உரை நிகழ்த்தினார்கள் இதில் 50 க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள்





0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.