Monday, March 23, 2015

தெருமுனைப்பிசச்சாரம் அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25.3.2015 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு பிலால் நகரில் (செய்யான குளம் அருகில்) மார்க்கவிளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெறவுள்ளது இதில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி முடநம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்கள் அனைவரும் இதில் கலந்துக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.