Saturday, January 07, 2012

கிழத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

T N T J அதிரை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் 6.1.2012 இஷா தொழுகைக்கு பிறகு கிழத்தெருவில் நடைபெற்றது இதில் சகோதரர் கைசர் அவர்கள் சொர்க்கம் செல்ல என்ன வழி என்ற தலைப்பிலும் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் 75க்கு அதிகமான சகோதரர்கள் கலந்துக்கொண்டார்கள்.