Monday, January 02, 2012

மேலத்தெருவில் தெருமுனை பிரச்சாரம்

அதிரை த த ஜ சார்பாக தெருமுனை பிரச்சாரம் 30.12.2011 சனிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தலைவர் Y அன்வர் அலி அவர்கள் பிப்ரவரி 14 ல் தஞ்சையில் நடைபெறவுள்ள ஆர்பாட்டத்தின் அவசியத்தையும் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி முஸ்லிம்களிடம் காணப்படும் மூடநம்பிக்கைகள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.