Tuesday, March 09, 2010

நெசவுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிரையின் அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரங்களை நடத்தி வருகிறது.



இதன் தொடர்ச்சியாக, கடந்த 08.03.2010 அன்று அதிராம்பட்டிணம் நெசவுத் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'வெட்கம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் பலர் கலந்துகொண்டு உரையை கேட்டனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.