Tuesday, March 02, 2010

நபிமொழி - நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறி புகழ்வது

'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல் நீங்கள் என்னை புகழ்ந்து விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடிமை. எனவே, என்னை 'அல்லாஹ்வின் அடிமை' என்றும் 'அல்லாஹ்வின் தூதர்' என்றும் சொல்லுங்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3445

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.