Saturday, September 20, 2014

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக நேற்று வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு பாக்கியத்துஸ் ஸாலிஹத் பள்ளிவாசல் வருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி எது தவ்ஹீத் என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.