Monday, June 03, 2013

வாய்க்கால் தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்


கடந்த  31-05-2013 அன்று இஷா தொழுகைக்குப்பின் வாய்க்கால் தெரு ரஹ்மானியா பள்ளி அருகில் 'மார்க்க விளக்க' தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'இதுதான் இஸ்லாம்' என்ற தலைப்பின் கீழும், சகோதரர் அன்வர் அலி அவர்கள் 'மலைக்க வைக்கும் சமுதாயப்பணி' என்ற தலைப்பின் கீழும் உரையாற்றினார்கள்.

இதில் பெரும்திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.