Saturday, June 01, 2013

தொண்டியில் கந்தூரி திருவிழாவிற்கு பூட்டு போட சம்மதித்த சுன்னத் வல் ஜமாஅத்தினர்!

தொண்டியில் கந்தூரி திருவிழாவிற்கு பூட்டு போட சம்மதித்த சுன்னத் வல் ஜமாஅத்தினர்!

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பல வருட தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு பிறகு இந்த வருடம் முதல் கந்தூரி திருவிழாவை நிறுத்த தர்ஹா நிர்வாகிகள் முன்வந்துள்ளனர். தவ்ஹீத் சகோதரர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் இந்த முடிவுக்கு வந்தனர் தர்ஹா நிர்வாகிகள். அல்ஹம்துலில்லாஹ்.



0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.