Tuesday, November 29, 2011

தமுமுக வின் வடிகட்டிய பொய்யும் அதன் உண்மை நிலையும்

தமுமுக வின் வார பத்திரிக்கையான மக்கள் உரிமையில் கடந்த இரண்டாவது வார பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியும் அதன் உண்மை நிலையும்

தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினத்தில் முஜிபுா் ரஹ்ரான் தலைமையில் 50 போ்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விலகி தமுமுக வில் இனைந்தாக தம்பட்டம் அடித்து செய்தி வெளியிட்டனர். முஜிபுா் ரஹ்ரான் கடந்த உள்ளாச்சி மன்ற தோ்தலில் அவர்களின் கூட்டணி கட்சியான விஜயகாந்தின் தே மு தி க சார்பாக ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர். (ஆதாரம் கீழே உள்ளது) அவரின் புகைபடத்தின் கூடிய சுவரொட்டிகள் மற்றும் டோர் ஸ்லிப் இவைகள் அந்த ஊரில் இன்றுவரை காணலாம். உண்மை இவ்வாறு இருக்க புதுப்பட்டிணம் மக்கள் அதிரை மக்களை போல் இவர்களின் பொய்யான செய்தியை கண்டு இவர்கள் சுயரூபத்தை அறிந்துகொண்டார்கள்.


 
தகவல்
Y அன்வர் அலி
(தலைவர் தஞ்சை தெற்கு மாவட்டம்)