Monday, November 28, 2011

தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு

அல்லாஹ்வின் திருப்பெயரால்


தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஒரத்தநாடு கிளை மர்கசில் 27.11.2011 ஞாயிறு அன்று மாலை 4 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட திர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) வரதட்டசனை வாங்குகின்ற திருமணங்களிலும் ஆடம்பர விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது.

2) தனிநபர் தாவா செய்யவேண்டும் என்றும்

3) கிளைகளில் மாதம் ஒரு தெருமுனை பிரச்சாரம் மற்றும் பெண்கள் பயான் செய்வது என்றும்

4) கிளைகளில் வருடத்திற்கு ஒரு மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் வருடத்திற்கு இரண்டு முறை ரத்ததான கேம்ப் நடத்தவேண்டும்

5) மாற்றுமத சகோதரர்களுக்கான இஸ்லாம் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்துவது. என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன