Sunday, May 26, 2013

அதிரையில் நடைபெற்ற நபிவழி திருமணம்

அதிரையில் நடைபெற்ற நபிவழி திருமணம்

அதிரை கடற்கரை தெருவை சார்ந்த மணபெண்னுக்கும் கும்பகோணம் நாச்சியார் கோவிலை சேர்ந்த மணமகனுக்கும் இன்று 26.05.13 நபிவழிப்படி திருமணம் நடைபெற்றது

இதில் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து மார்க்க பிரச்சாரம் பண்ணினார்கள். இதில் திரளான தவ்ஹீத் சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ் !!!









0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.