Friday, May 10, 2013

கந்தூரி கமிட்டியாளர்களே! நரகத்திற்கு அழைக்காதீர்கள்!!


நான்கு மத்ஹபை பின்பற்றாதவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது! என்று சொல்லும் நமது ஊர் ஷாஃபி மத்ஹபினர், பள்ளிக்குள் கப்ரையும் (கல்லரை) தர்ஹாவையும் கட்டி வைத்து அழுவது ஏன்?

கந்தூரி கமிட்டியாளர்களே, நீங்கள் நரகத்திற்கு தான் அழைக்கிறீர்கள் என்பதை கீழ்காணும் ஆக்கங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்தும். 

அல்லாஹ்விற்கு பயந்து, அல்லாஹ்விற்கு இணைவைக்கும் இந்த கொடிய பாவத்தில் இருந்து மீண்டு வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்.

மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி, வயிறு வளர்க்கும் லப்பைகளே, பாத்திஹா ஒதுபவர்களே, உங்களின் மார்க்க அறிவை மறு ஆய்வு செய்யுங்கள்.

பெண்கள் பள்ளிக்கு வருவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்து இருக்கும் போது, அதை தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்தினால், அதை எதிர்த்து பேச வரும் தைரியமிக்க ஆலிம்கள், தர்ஹாவை பற்றி பேசுவது எப்போது?