Saturday, May 04, 2013

சமூக தீமைகளுக்கு எதிராக செக்கடிமேடு அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்


கடந்த 03.05.2013 அன்று அதிரை செக்கடிமேடு அருகில் 'சமூக தீமைகளுக்கு எதிராக' தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் சகோதரர் அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள். 

இதில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.








கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் செக்கடிமேடு அருகில் திருமணங்களில் நடைபெறும் பித்அத் மற்றும் அனாச்சாரங்கள் பற்றி பேசும் போது, இஸ்லாத்தில் இல்லாத அனாச்சாரங்களை செய்யக்கூடியவர்களும் அதை ஆதரிக்கக்கூடியவர்களும் தெருமுனை பிரச்சாரத்தில் கலாட்டா செய்தது குறிப்பிடக்தக்கது.

4 கருத்துரைகள் :

அல்ஹம்துல்லிலாஹ்

அல்ஹம்துலில்லாஹ். அதிரையில் சமூக தீமைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் TNTJக்கு நிகர் TNTJ மட்டுமே.....

அல்ஹம்துலில்லாஹ். அதிரையில் சமூக தீமைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் TNTJக்கு நிகர் TNTJ மட்டுமே.....

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.