Sunday, March 31, 2013

மரண அறிவிப்பு


அதிரை மேலத்தெருவைச்சார்ந்த  நாகூர் பிச்சை [காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் அலுவலர்]  அவர்களின் மகன் கொள்கை சகோதரர் மொய்தீன் M S I T அவர்கள் 22.3.2013 அன்று துபாய் சென்றவர் இன்று [31-03-2013] மாலை 5.30 மணிக்கு துபாயில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

7 கருத்துரைகள் :

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

யா அல்லாஹ் ! அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக.
சகோ.முகைதீன் அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.