Friday, March 22, 2013

மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்


22.03.13 இன்று அசருக்கு பிறகு மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரர் அஷ்ரஃப்தீன் அவர்கள் பங்கு பெற்று மண்ணறை வாழ்க்கை பற்றி உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் பங்கு பெற்று பயன் பெற்றார்கள். இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.





0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.