Friday, November 23, 2012

கடற்கரை தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் - காவல்துறை அன்பர்களுக்கு 'மாமனிதர் நபிகள் நாயகம்' புத்தகம் அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் 22.11.2012 வியாழக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு பெண்கள் மார்கட் அருகில் நடைபெற்றது. இதில் 'நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதைகள்' என்ற தலைப்பில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பயான் முடிந்தவுடன் அங்கு வந்திருந்த காவல் துறை சகோதரர்களுக்கு கிளையின் சார்பாக கிளை நிர்வாகிகளால் 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.







0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.