Monday, November 19, 2012

நபிகளாரின் நற்பண்புகள் - பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக இன்று (19.11.2012) மாலை 4.30 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் சகோதரர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் இஸ்லாத்தின் மீதும் நபிகளாரின் மீதும் தவரான நம்பிக்கையை அகற்றும் விதமாக நபி (ஸல்) அவர்கள் பற்றிய யார் இவர்? என்ற நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே




 

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.