Sunday, April 07, 2013

நரகத்திற்கு இழுத்துச் செல்லும் மௌலூது!

நபி (ஸல்) அவர்களிடம் பாவமன்னிப்பு கோரும் மௌலூது (இணைவைப்பு) வரிகள்:

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!

சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

அல்லாஹ்வை தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது என்ற குர்ஆனின் போதனை:

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?
அல்குர்ஆன் 3:135

குர்ஆனின் போதனையை மறுத்து, மௌலூதை பணம் கொடுத்து ஒதி, மறுமையை பாழாக்க வேண்டுமா? சகோதரர்களே, சிந்தித்து பாருங்கள்.

மௌலூது ஏன் ஓதக்கூடாது? என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.