Tuesday, May 05, 2015

[தேதி மாற்றப்பட்டுள்ளது] நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் சமாதி வணங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்ஷா அல்லாஹ் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் சமாதி வணங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,பேய் பிசாசு, சூனியம் என்ற பெயரில் பரிகாரம் செய்வதாகக் கூறி அப்பாவிகளிடம் மோசடியாக பணம் பறிக்கும் முஸ்லிம் பெயர்தாங்கிகள் மீதும்,புரோகிதத்தை எதிர்த்து குரல் கொடுப்பவர்களுக்கு மையவாடியில் இடம் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் போட்டு மனித உரிமைக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகள் மீதும்,பொது மேடைகளில் கொல்லுவேன், தலையை வெட்டுவேன், சொத்துக்களை சூறையாடுவேன் என்று மிரட்டல் விடும் ரவுடிகள் மீதும்,வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும்,

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: மே 14, வியாழக் கிழமை
இடம்: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை,
நேரம்: மாலை 4 மணி

கண்டன உரை: ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி

உத்தம நபியை இழிவுபடுத்த விட மாட்டோம் என்பதை உணர்த்திட…
பத்ர் களத்தை கண்ட சமுதாயமே அலைகடலென ஆர்ப்பரித்து குடும்பத்துடன் வா என அழைக்கிறது…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
சென்னை மாவட்டம்.
9566137765, 7708067163.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.