Saturday, May 03, 2014

ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்ற பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வாரம் வாரம் புதன்கிழமை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கள் பெண்கள் பயான் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் 30.4.2014 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் சகோதரர் மக்தூம் அவர்கள்  உறவுகளை பேணுதல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.



0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.