Saturday, May 31, 2014

சமுதாய துரோகி கேடி சம்சுதீன் விஷமிக்கு பகிரங்க அறைகூவல்!

சமுதாய துரோகி கேடி சம்சுதீன் விஷமிக்கு பகிரங்க அறைகூவல்!

தவ்ஹீத் ஜமாஅத் நடத்த உள்ள சிறைசெல்லும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதோடு, நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகளின் கற்பொழுக்கத்தையும் கேவலமாக பேசியுள்ளான் சம்சுதீன் விஷமி என்ற சமுதாய துரோகி.

ஓரினசேர்க்கை செய்து மாட்டிக் கொண்டதால் இந்த சமுதாய துரோகி அவன் இருந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டான்; ஆண்களை கூட தனது காமப்பசிக்கு இறையாக்கத்துடிக்கும் இந்த காமுகன் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீதும், நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகள் மீதும் அவதூறை அள்ளி வீசுகின்றான்.

இடஒதுக்கீடு கேட்பது ஹராம் என்று உளறியுள்ளான். இந்த மனநோயாளியை பள்ளிவாசல் இமாமாக நியமித்து தாங்களும் மடையர்களாகி, மக்களையும் மடையர்களாக்கும் சென்னை மக்கா பள்ளிவாசல் நிர்வாகிகளே! இந்த காமவெறி பிடித்த மிருகத்தால் உங்களது வீட்டிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல; உங்கள் வீட்டிலுள்ள ஆண்களுக்கும் கூட ஆபத்து என்று எச்சரிக்கின்றோம்.

தான் செய்யக்கூடிய ஈனத்தனமான காரியங்களையெல்லாம் பிறரும் செய்வார்கள் என்று குற்றம் சொல்லும் இந்த அயோக்கியனது லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல….

நம் மீது இவன் சொன்ன அனைத்து அவதூறுகள் குறித்தும், “நேருக்கு நேர்” விவாதிக்க இவனுக்கு நாம் பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். அப்படி நேரடியாக நம்மோடு விவாதிக்க இவன் வருவானேயானால்,

இவன் ஒழுக்கங்கெட்டவன் என்பதையும், 

இவன் ஒரு மார்க்க வியாபாரி என்பதையும், 

இவன் ஒரு சமுதாய துரோகி என்பதையும் 

நாம் நிரூபிக்க தயாராக உள்ளோம்.

இவனுக்கு உண்மையிலேயே தைரியமும், திராணியும் இருக்குமேயானால், ஒரு மூளையில் ஒளிந்து கொண்டு, முக்காடு போட்டுக் கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத் மீது இவன் சொல்லும் குற்றச்சாட்டுக்களை நம்முன்னால் நேருக்கு நேர் அமர்ந்து சொல்ல பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம்….

அப்படி நம்மோடு விவாதிக்க இவன் வராவிட்டால் நாம் சொன்ன குற்றச்சாடுகள் அனைத்தும் உண்மை என்பதும், இவன் ஒரு பெட்டை என்பதும் உண்மையாகிவிடும்.

இப்போது இடஒதுக்கீடு ஹராம் என்று சொல்லும் இந்த அயோக்கியன் 2006 ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான ஆணையம் அமைத்ததற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லி பேட்டி கொடுத்தான். (அந்த வீடியோ இந்த உரையில் இணைக்கப்பட்டுள்ளது) 

இப்படி நயவஞ்சக நாடகமாடும் இந்த சமுதாய துரோகியின் நயவஞ்சகத்தனத்தை அம்பலப்படுத்துகின்றது இந்த உரை.


தொடர்புடையவை:

நக்கும் நக்கீரனை நக்கிய கேடி ஷம்சுதீன் காஸிமீ

நடிப்பது யார்?

எடுபடாத வாதங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலப்படுத்தி படம் எடுத்த அமொரிக்விற்கு எதிராக நடந்த பேராட்டத்தை கண்டிக்கும் அமொரிக்க கைக்குளி கேடி ஷம்சுதீன் காஸிமி

3 கருத்துரைகள் :

ஓரினசேர்க்கைக்கு எதிராக சமிபத்தில் தவ்ஹீத் ஜமாஅத் மிக்பபெரிய போராட்டம் நடத்தியதை தாங்கிக்கொள்ள முடியாத ஓரியசேர்க்கையாளன் காசிமியின் தன்னுடைய வயிற்றெரிச்சலை வேறு வார்த்தையில் ஜும்ஆ உரையில் கொட்டியுள்ளான்

இன்றைய சூழ்நிலையில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லும் மேதாவிகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது அதும் காரணத்தை கேட்டால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை, உங்களுக்கு தேவைபடாமல் இருக்கலாம் ஆனால் எங்களை போன்ற சராசரி மனிதர்களுக்கு இந்த சலுகை வாழ்வுருமையாக தெரிகிறது,உதவி செய்யாவிட்டாலும் உபத்திறம் செய்யாதீர்கள்..அநீதிகார அரசனுக்கு எதிராக எதிர்த்து நியாயம் கேட்பதும் நம் கடமை..

இட ஒதுக்கீடு கேட்பது இஸ்லாத்தில் ஹராம் # :சம்சுதீன் காசிமி காசிமி அவர்கள் நடத்தும் IAS அகாடெமியில் உதவி பெரும் மாணவர்களிடம் ஹராமான இட ஒதுக்கீட்டில் பயன்பெற மாட்டோம் என எழுதி வாங்க தயாரா?

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.