Sunday, May 06, 2012

மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜூம்ஆ பயான் (4.5.2012)


தலைப்பு: இறுதி நபியின் இறுதி உரை

உரை: அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

Saturday, May 05, 2012

“திருக்குர்-ஆன் இறைவேதமே!” - அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!!


என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46). மேற்கண்ட வார்த்தைகள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியாகப் புலம்பிய வார்த்தைகள். இதே வார்த்தைகளைத் தான்திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் விவாதத்தின் இறுதியில் சொல்லி புலம்பிக் கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கின்றோம்.

அந்த அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற தலைப்பில் கிறித்தவ போதகர்களுடனான விவாதம் சிறப்பாக நடந்து முடிந்தது.

கடந்த 28, மற்றும் 29 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமயகத்தில் வைத்து நடைபெற்ற விவாதத்தில் பீஜே தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் கிறித்தவ போதகர் ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு விவாதித்தனர். தரப்புக்கு தலா 25 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக சான் தரப்பினர் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் நம்முடன் இந்தத் தலைப்பில் விவாதிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, விவாதத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவு 1.40க்கு விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்தால் நாங்கள் வரமாட்டோம் என்று கூறி விவாதத்திலிருந்து நழுவி ஓடினர். விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று நாம் ஒப்புக் கொண்டால் தான் விவாதத்திற்கு வருவோம் என்று விடாப்பிடியாக அவர்கள் இருந்ததால், இவர்களுடன் இந்தத் தலைப்பில் விவாதித்தே ஆக வேண்டும்

இவர்களை விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்து நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற அவர்களது நிபந்தனையையும் ஏற்று இந்த விவாதத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.

ஆரம்பமே அதிர்ச்சி:

ஜனவரி 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற்றபைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாதத்தில் அவர்களுக்கு நாம் வைத்த அந்த விஷப்பரீட்சை அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இதுவரை இன்னும் மீளவில்லை என்பது இந்த வாதத்திலும் நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

சென்ற வாதத்தில், “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள்பைபிள் இறைவேதம் தான்என்பதற்கு ஒரு சான்றைக்கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக நாம் பைபிளிலிருந்து காட்டிய ஆபாசங்களுக்கும், கேவலங்களுக்கும், உளறல்களுக்கும் விளக்கம் சொல்ல முடியாமல் திணறிப்போய் பைபிளைப் போலவே தாங்களும் உளற ஆரம்பித்தனர்.

ஆனால், “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற இந்தத் தலைப்பில், இந்த வேதம் படைத்த இறைவனிடத்திலிருந்துதான் வந்தது என்பதையும், இது அவனுடைய வேதம் தான் என்பதையும் நிரூபிக்கும் வகையில் அடுக்கடுக்கான சான்றுகள் எடுத்து வைக்கப்பட்டன.

எதிர்த்தரப்பினரை ஆட்டம் காண வைத்த அடுக்கடுக்கான சான்றுகள் :

- இது போன்றதொரு குர்ஆனை கொண்டு வரமுடியுமா? என்ற திருக்குர்ஆனின் அறைகூவல்

- குறைந்த வார்த்தையில் அதிகப் பொருள் தரக்கூடிய திருமறையின் நடை

- சிந்தித்துப் பார்க்கச் சொல்லி சிந்தனையைத் தூண்டக்கூடிய வான்மறையின் வழிகாட்டல்

- எளியநடையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள திருக்குர்ஆனின் நடை

- முஹம்மது நபிக்கு இந்த வேதத்தில் பங்கு இல்லை என்ற தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு

- தீமையைத் தூண்டாத தெளிவான வழிகாட்டுதல்கள்

- இறைவனது இலக்கணக்கங்களைத் தெளிவுபடுத்தும் வேதம்

என்று தர்க்க ரீதியாகஇது இறைவனுடைய வேதம் தான்என்பதை நிரூபிக்கும் வகையிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதிசயிக்க வைத்த அறிவியல் சான்றுகள் :

1400 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட இந்த வேதத்தில், எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வேதத்தில், இந்த நூற்றாண்டு மனுதனுக்குக்கூட தெரியாத எண்ணற்ற அறிவியல் சான்றுகள் உள்ளனவே? இது எப்படி முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதனுக்குத் தெரியும்? படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியக்கூடிய பற்பல அறிவியல் உண்மைகளை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இது படைத்த இறைவனிடம் இருந்துதான் வந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது என்று கூறி அடுக்கடுக்கான அறிவியல் சான்றுகள் அள்ளிவைக்கப்பட்டன.

காட்டப்பட்ட அறிவியல் சான்றுகளில் சில:

- வேதனையை உணரும் நரம்புகள் மனிதனது தோல்களில் தான் உள்ளன

- தேனியின் வயிற்றிலிருந்து தான் தேன் உருவாகின்றது என்ற அதிசயம்

- மலைகளை முளைகளாக ஆக்கியுள்ளோம் என்ற அறிவியல் உண்மை

- மனிதனது மூளையில் முன்னெற்றி பாகம் தான் பொய் சொல்லத் தூண்டுகின்றது என்பதற்கான சான்று

- கால்நடைகளில் பால் உற்பத்தியைப் பற்றி குர்ஆன் தத்ரூபமாக விளக்கும் அதிசயம்

- மலையின் உச்சி அளவுக்கு மனிதன் பூமிக்கு அடியில் போக முடியாது என்று திருக்குர்ஆன் விடுக்கும் சவால்

- விந்து வெளியேறும் இடத்தை விவரிக்கும் திருமறையின் அற்புதம்

- பூமியைக் கடந்து செல்ல முடியும்; அதற்கு ஆற்றல் தேவை என்ற திருமறையின் வழிகாட்டல்

- விண்வெளிப் பயணத்தின் போது இதயம் சுருங்கும் என்று சொல்லும் திருமறையின் அதிசயம்

- குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஆண் தான் தீர்மானிக்கின்றான் என்ற அறிவியல் உண்மை

- திருக்குர்ஆன் விவரிக்கும் பெருவெடிப்புக் கொள்கை

- இரும்பு விண்ணிலிருந்துதான் இறக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம்

இப்படி அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை நாம் அள்ளிப்போட்டவுடன் செய்வதறியாது திகைத்த கிறித்தவ போதகர்கள் ஏதேதோ சொல்லி சமாளித்துப் பார்த்தனர். முடியவில்லை.

தங்களை அறியாமல் ஒப்புக் கொண்ட எதிர்த்தரப்பினர் :

இறுதியில் இவைகளை மறுக்க வழியில்லாமல், விஞ்ஞான உண்மைகள் இருந்தால் அது இறைவனுடைய வேதமாக ஆகிவிடுமா? என்று அறிவுஜீவிகளைப் போல கேள்வி கேட்டனர். மேலும், மேற்கண்ட அறிவியல் உண்மைகளையெல்லாம் முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். வேறு ஏதோ ஒரு சக்திதான் அவருக்கு இதைச் சொல்லிக் கொடுத்துள்ளது. அது கெட்ட ஆவியாகத்தான் இருக்கும் என்று உளற ஆரம்பித்து விட்டனர்.

அப்படியானால், கெட்ட ஆவிக்கு எப்படி இவ்வளவு அறிவியல் உண்மைகளும் தெரியும்? என்று நாம் கேட்க அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை.

கடவுளை மகிமைப்படுத்துவது கடவுளுடைய வேதமாஅவரைக் கேவலப்படுத்துவது கடவுளுடைய வேதமா?

மேலும், இறைவனுடைய வேதம் என்றால் அதைப் படித்தாலே இது கடவுளிடத்திலிருந்து தான் வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். திருமறைக்குர்ஆன் அவ்வாறுதான் உள்ளது. இந்த அற்புத வேதத்தில்,

- உளறல் இல்லை

- முரண்பாடுகள் இல்லை

- ஆபாசங்கள் இல்லை

- அசிங்கங்கள் இல்லை

- தரங்கெட்ட வார்த்தைகள் இல்லை

- அருவறுப்பு இல்லை

- இறைவனைக் கேவலப்படுத்துதல் இல்லை

- கேவலமான சட்டங்கள் இல்லை

- பொய்கள் இல்லை

என்று மேற்கண்ட செய்திகளை நிறுவியதுடன் கிறித்தவ போதகர்களுக்கு உரைக்கும் வண்ணமும், ஏற்கனவே அவர்கள் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் திருக்குர்ஆனை இழுத்ததன் காரணமாகவும் மேற்கூறிய அத்தனை அபத்தங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படும் பைபிள் எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு கீழ்க்கண்ட கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.

1. யாக்கோபுடன் கர்த்தர் சண்டை போட்டு தொடைச்சந்துக்குள் கையைவிட்டு யாக்கோபின் மர்ம உறுப்பை கர்த்தர் பிடித்தது நியாயமா?

2. தந்தையே தான் பெற்ற மகளை திருமணம் முடிக்கலாம் என்ற கேவலத்தை சட்டமாக பைபிள் சொல்லலாமா?

3. உடலுறவு கொண்ட பின்பு தனது மனைவி கன்னிதானா என்பதை சோதிக்க பாதிரியாரிடம் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி பைபிள் சொல்லும் சட்டம் சரிதானா?

4. அடிமைப்பெண்களுடன் உடலுறவு வைக்கலாம் என்று அல்லாஹ் கூறும் சட்டத்தை விமர்சிக்கும் நீங்கள் உங்களது வேதத்தில் அண்ணன் பொண்டாட்டியை தம்பி அனுபவிக்கலாம் என்று எழுதி வைத்துள்ளீர்களே இது நியாயமா?

5. உங்களது பைபிளில் புருஷசம்யோகத்தை அறியாத இளசுகளாகப் பார்த்து உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது சரியா?

6. ஒருவன் செய்த தவறுக்காக அவன் பொண்டாட்டியை அடுத்தவன் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி சாபம் போடும் கர்த்தரின் சாபம் சரிதானா?

7. ஊனமுற்றவனும், கூனனும், குருடனும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டவனும், விதை நசுங்கியவனும் கர்த்தருடைய சபைக்குள் வரக்கூடாது என்று சொல்லி அநீதியிழைக்கும் கர்த்தரின் சட்டம் சரியா?

8. இறந்த சிங்கத்தின் உடலுக்குள் தேனீ கூடுகட்டுவதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதே! இது நடக்குமா?

9. இராஜாக்களின் முலைப்பாலை குடிக்கச் சொல்லி பைபிள் போடும் கட்டளையை எப்படி நிறைவேற்றுவீர்கள்?

10. சிம்சோன் என்ற நல்லவர்(?) செய்த சில்மிஷங்களின் பட்டியல்களுக்கு பதில் என்ன?

11. ஒரு வயது போன தாத்தாவை வளைத்துப் போட தனது மருமகளுக்கு வழிகாட்டிய மாமியாரின் மன்மத லீலைகளுக்கு பதில் என்ன?

12. வீட்டுக்கு குஷ்டரோகம், ஆடைக்கு குஷ்டரோகம் என்று பைபிள் சொல்லும் அதிசய குஷ்டரோகத்திற்கு உங்களது பதில் என்ன?

13. மாதவிடாய்ப் பெண்களைத் தொட்டால் தீட்டு, அவள் உட்கார்ந்த இடத்தைத் தொட்டால் தீட்டு, தொட்டவனைத் தொட்டால் தீட்டு என்று கொடுமையான சட்டத்தை பைபிள் சொல்லக் காரணம் என்ன?

14. சபையில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லி பெண்ணுரிமையை(?) பைபிள் பேணக்கூடிய லட்சணம் என்ன?

15. ஸ்தீரியிடத்தில் பிறந்தவன் சுத்தமாவதில்லை என்ற பைபிள் கூற்றுப்படி ஏசு அசுத்தமானவரா?

16. விருத்தசேதனம் செய்யாதவன் ஜெருசலத்திற்குள் வரமாட்டான் என்று பைபிள் சொல்லும் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டதே!

17. சிரங்கு வந்த மொட்டைத்தலையனோ அரை மொட்டையனோ தீட்டு, தீட்டு என்று கத்தினால் சொறி, சிரங்கு போய்விடும் என்று பைபிள் சொல்லும் அற்புதச் சட்டத்தின் விளக்கம் என்ன?

18. பைபிளில் சொல்லிக் காட்டியுள்ளபடி கர்த்தர் அம்மணமாகத்தான் ஓடுவாரா?

19. பைபிளில் சொல்வது போல கர்த்தர் ஆந்தையைப் போல அலறி, நரியைப் போல ஊளையிடுவாரா?

20. கர்த்தர் மனஸ்தாபப்பட்டு இளைத்துப் போவாரா?

21. நான் ஒரு லூசு என்று பவுல் பைபிளில் தன்னைப்பற்றி சுய அறிமுகம் செய்கிறாரே! அந்த பைத்தியம் எழுதி வைத்தவை எப்படி வேதமாக முடியும்?

22. இது எனது அபிப்பிராயம் என்று பவுல் சொல்லுவதெல்லாம் வேதமா?

23. நான் விசாரித்து அறிந்ததை சொல்லுகின்றேன் என்று லூக்கா சொல்லுவது உங்களுக்கு வேதமா?

24. ஏசுவுக்கு முத்தம் கொடுத்து அதுவும் ஓயாது முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்து காலில் தைலம் பூசிவிட்டாளே! அந்தப் பெண்ணை ஏசு தடுக்காமல் காலைக் காட்டிக் கொண்டிருந்ததேன்?

25. விதவையையும், விவாகரத்தான பெண்ணையும் திருமணம் முடிக்கக்கூடாது என்பதுதான் கர்த்தர் சொல்லும் அற்புதச் சட்டமா?

26. ஓணான் என்பவன் தனது விந்தை தனது அண்ணன் பொண்டாட்டியோடு உடலுறவு கொள்ளும் போது தரையில் விட்டதற்காக அவனை தண்டித்த கர்த்தர், அவளோடு விபச்சாரம் செய்ததைக் கண்டிக்காதது ஏன்?

27. ஏசுவை கெட்ட நட்த்தை உள்ளவர் என்று பைபிளை ஆங்கிலத்தில் வெளியிட்ட கிங் ஜேம்ஸ் என்ற மன்னர் சொல்லியுள்ளாரே! அதுக்கு உங்கள் பதில் என்ன?

28. திருக்குர்ஆன் மறுமையில் கிடைக்கும் பேறுகளைக் குறிப்பிட்டு சொல்லும் வசனங்களைக் கொச்சையாகச் சொல்லுகின்றீர்களே, ஒரு மனைவியை விட்டவனுக்கு அது போல நூறு மனைவி கிடைக்கும் என்று சொல்லித்தானே ஏசு உங்களையும் ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார். உங்களுக்கு மட்டும் அது நியாயமா?

29. ஒருவனை சபிக்கின்றோம் என்ற பெயரில் கூறுகெட்டதனமாக கர்த்தர் சபிப்பதாக பைபிளில் உள்ளதே! அது சரியா?

30. கடவுளைத் துதிப்பதாக வரும் இடங்களில் கூட மச்சங்களே! ஆழங்களே! கிழவிகளே! குமரிகளே! பெரியோர்களே! தாய்மார்களே! என்ற ரீதியில் பைபிள் வழ வழா என்று பேசுகின்றதே! இதுதான் இறைவேதமா?

இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நாம் கேட்க, ஆடிப்போன சான் தரப்பினர் திருக்குர்ஆனுக்கு முன்னால் சரண்டர் ஆகிவிட்டனர்.

சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை :

மேற்கண்ட பழமொழி இவர்களுக்கு கனகச்சிதமாக பொருந்திப்போகும். காரணமென்னவென்றால், முதலில் திருக்குர்ஆன் அனைத்து விஷயத்திற்கும் தீர்வு சொல்லும் வேதம் என்கின்றீர்களே! அப்படியானால், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் குறித்து முழுமையாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? என்ற ரீதியில் தான் முக்கால் வாசி கேள்விகளை எழுப்பினர்.

அதற்குரிய விளக்கமும் குர்ஆனிலேயே உள்ளது. நபியவர்கள் வசனங்களை ஓதிக்காட்டிய பிறகு, தான் ஓதிக்காட்டிய வசனங்களுக்கு விளக்கம் சொல்லுவதற்காகத்தான் அல்லாஹ் தனது நபியை அனுப்பியதாக கூறுகின்றான். அவர்களது விளக்கத்தில் இதற்கான விபரங்கள் உள்ளன என்று பீஜே சொல்லச் சொல்ல திரும்பத் திரும்ப கேட்ட அதே கேள்வியையே சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது போல ஜெர்ரி தாமஸ் கேட்டுக் கொண்டே இருந்தது மிகவும் கேலிக்குரியதாக இருந்தது.

குர்ஆனில் முரண்பாடு என்று சொல்லிக் கொண்டு அவர்கள் வைத்த வாதங்கள் சிறுபிள்ளைத்தனமாக அமைந்திருந்தன.

குர்ஆனில் எழுத்துக்கள் மாறியுள்ளனவே! அவைகளை ஒரு சில நபித்தோழர்கள் மாற்றி ஓதியுள்ளனரே! என்று பெரிய பட்டியல் வாசிக்க, அவை எதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனெனில் அவை ஓரிருவர் அறிவிக்கக்கூடிய செய்திகள்; திருக்குர்ஆன் என்பது கல்வியாளர்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்படும் என்று இறைவன் சொல்லியுள்ளான். தற்போது கோடிக்கணக்கான மக்கள் மனனம் செய்து வைத்துள்ள மூலப்பிரதிகளுக்கு மாற்றமாக உள்ள இந்தச் செய்திகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கினர்.

விவாதத் துளிகள் :

- விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும், அவ்வாறு ஒளிபரப்பு செய்தால் நாங்கள் விவாதிக்க வரமாட்டோம் என்றும் சொல்லி அதை ஒரு நிபந்தனையாக்கியதால், இணையதளத்தில் நாம் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை

- ஆனால், தமிழகம் மற்றும் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாநிலத் தலைமையகத்தை தொடர்பு கொண்ட நமது சகோதரர்கள் ஆவலோடு அவ்வப்போது விவாதத்தின் நிலவரங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.

- உலகத்தின் பல பகுதிகளிலிருந்துமுள்ள நமது சாகோதரர்கள் வைத்த வேண்டுகோளுக்கிணங்க விவாதம் முடிந்த மறுநாள், 30.04.12 திங்கள் மற்றும் 01.05.12 செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள், “ஆன்லைன் பீஜேஇணையதளத்தில் விவாதத்தை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

- இதற்கு பிறகு தான், பல நாடுகளிலிருந்துமுள்ள இணையதள நேயர்களின் அன்புத் தொல்லை கொஞ்சம் குறைந்தது.

- பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத டிவிடிக்களில் ஒளிப்பதிவு செய்யும் போது நாம் எந்தக் கூடுதல் குறைவும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரேமிலும் நேரத்தை குறிப்பிட்டு ஒளிப்பதிவு செய்திருந்தோம்.

- ஆனால், ஒப்பந்தத்திலும் இவ்வாறு தான் நேரத்தோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கும் நிலையில் சான் தரப்பினர் தங்களது இணையதளத்தில் யூ ட்யூப் இல் வெளியிட்ட வீடியோவில் நேரம் பதிவு செய்யப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி இந்த விவாதத்திலாவது ஒப்பந்த அடிப்படையில் நேரப்பதிவோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது.

- நமது தலைமையகத்தில் இந்த விவாதம் நடைபெற்றதால் நம் இடத்திற்கு வருகை தந்திருந்த கிறித்தவ தரப்பு விவாதக் குழுவினர், நல்ல முறையில் நாம் உபசரித்ததற்காக நமக்கு விவாத இறுதியில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

- விவாதத்தில் ஒரு நபரை அழைத்து வந்திருந்தனர். அவர் திருக்குர்ஆன் வசனங்களை அரபியில் ஓதிக் காட்டினார். அதற்காகவே அவரைத் தேடிப்பிடித்து அழைத்து வந்திருந்தனர் போலும். அவர் குர்ஆன் வசனங்களையும் அரபி உச்சரிப்புகளையும் கொலை செய்தார்

- அவரை வைத்து ஒரு சில பைபிள் வசனங்களை அரபியில் வாசித்துக் காட்டிவிட்டு திருக்குர்ஆனைப் போல நாங்களும் கொண்டு வந்து விட்டோம் என்று ஜெர்ரி அவர்கள் காமெடி பண்ண, அதற்கு பீஜே இவர் அரபியில் வாசித்த லட்சணத்தை அரபி படித்தவர்களிடம் போய்க் கேளுங்கள். இவரைக்கொண்டு போய் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தான் சேர்க்கச் சொல்லுவார்கள் என்று சொல்ல சபையில் ஒரே சிரிப்பலை.

- விவாதம் செய்யும் போது எதிர்த்தரப்பில் விவாதித்த ஒரு நபர் கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனமாக தண்ணியடித்துவிட்டு வந்து உளறும் மனிதரைப்போல பேசிக் கொண்டு எழுந்து நின்று வரம்பு மீறினார். இது போன்ற போதையில் உளறும் ஆட்களையெல்லாம் இனிமேல் விவாதிக்க அழைத்து வரவேண்டாம் என்று பீஜே சொல்ல, ஜெர்ரியும் சபையிலேயே அந்த போதை பார்ட்டியைக் கண்டித்தார்.

- கிறுக்குத்தனமாகவும்,ஏட்டிக்குப் போட்டியாகவும் குர்ஆன் வசனங்களைக்காட்டி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் பீஜே அவர்கள் ஒவ்வொரு குர்ஆன் வசனங்களாக மேற்கோள்காட்டியும், லாஜிக்காகவும், பைபிள் வசனங்களை இணைத்தும் சொன்ன பதில்கள் ஆக்கப்பூர்வமாகவும், அறிவிப்பூர்வமாகவும் இருந்தன.

- கர்த்தர் தொடைக்குள் கையை விட்டு யாக்கோபின் மர்ம உறுப்பைத்தான் பிடித்தார் என்று கலீல் ரசூல் சொல்ல, அதற்கு ஆதாரம் கேட்ட எதிர்தரப்பினருக்கு கிரேக்க மொழியில் ஆணுறுப்பைத்தான் கர்த்தர் பிடித்தார் என்று வரும் ஆதாரத்தை எடுத்துக்காட்டியவுடன் கேட்டவர் கப்சிப்.

- தேனீக்கள் பூக்களில் உண்பதோடு மட்டுமல்லாமல், கனிகளிலும் உண்கின்றது என்று சொல்லும் குர்ஆன் வசனம் பொய் என்று ஜெர்ரி சொல்ல மறு அமர்விலேயே அதற்கான ஆதாரத்தை அள்ளிப்போட்டவுடன் ஜெர்ரியும் கப்சிப். இந்த நூற்றாண்டில் கூட இவர்கள் அறிந்து கொள்ளாத உண்மைகளையும் 1400 வருடத்திற்கு முன்பாக போகிற போக்கில் திருக்குர்ஆன் சொல்லியுள்ளது என்பதை நினைக்கும் போதுஇது அல்லாஹ்வுடைய வேதம் தான் என்பது மறுபடியும் நிரூபணமாகின்றது.

விவாதத்தில் பீஜே சொன்னதை உண்மைப்படுதிய கிறித்தவ தரப்பு பார்வையாளர்கள் :

விவாத டிவிடிக்களை வெளியிட வெட்கப்பட்ட கிறித்தவ போதகர்கள்:

வாதத்தை துவக்கிய பீஜே அவர்கள் தனது முன்னுரையில்பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாதத்தில் பைபிள் இறைவேதமில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபித்தோம். எந்த அளவிற்கென்றால், “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்களை நீங்கள் வெளியிட வெக்கப்படுகின்ற அளவிற்கு உங்களை அந்த விவாதம் தள்ளியுள்ளது என்ற உண்மையை தனது துவக்க உரையிலேயே போட்டு உடைத்தார்.

அதற்கு பதிலளித்த சான் தரப்பினர் நாங்களும் டிவிடிக்களை வெளியிட்டுள்ளோம் என்று சப்பைக்கட்டு பதிலை கொடுத்தனர். ஆனால், அவர்களது இந்த மழுப்பல் சில மணி நேரத்திலேயே வெளியானது.

உணவு இடைவேளையின் போது நம்மைச் சந்தித்த கிறித்தவ தரப்பிலிருந்து பார்வையாளர்களாக வந்து அமர்ந்திருந்த கிறித்தவ சகோதரர்கள் நம்மிடம்பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. உங்களால் தர இயலுமா? என்று நம்மிடம் கேட்க, விவாத அரங்கத்திற்குள் ஒப்பந்தப் பிரகாரம் எதுவும் கொடுக்கக்கூடாது என்று இருப்பதால் அருகில் உள்ள எங்களது அலுவலகத்தில் டிவிடிக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று பதிலளித்தனர். இந்த விஷயத்தை பீஜே அவர்கள் தனது உரையில் விவாதத்தின் இரண்டாவது அமர்வில் சுட்டிக்காட்டியவுடன் சான் தரப்பினர் முகம் சுருங்கிவிட்டது.

முதல் நாள் விவாதத்தின் இறுதியிலும், மறுநாள் விவாதம் முடிந்த பிறகும் பல கிறித்தவ சகோதரர்கள் நமது அலுவலகத்திற்கு வந்து விவாத டிவிடிக்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

வரும்! – ஆனா வராது!

ஆரம்பத்தில் பீஜே அவர்கள், தனது உரையில் இறைவனுடைய இலக்கணத்தை சொல்லக்கூடிய வேதத்தில் இப்படி கிறுக்குத்தனங்கள் இருக்கலாமா? என்று கேட்டு பைபிளில் உள்ள சில உளறல்களை பட்டியலிட்டார்.

அதற்கு ஆவேசமாக பதிலளித்த ஜெர்ரி அவர்கள், பைபிள் குறித்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் நாங்கள் பதிலளிப்போம் என்று ஒரு வேகத்தில் கூறிவிட்டார். பைபிளில் உள்ள கேவலங்களாஇயும், ஆபாசங்களையும், அசிங்கங்களையும், உளறல்களையும் அள்ளிப்போட்டப் போட செய்வதறியாது திகைத்தவர்கள், “இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லமாட்டோம்என்று கூறி அந்தர்பல்டி அடித்தனர்.

பெண்ணுரிமை பேணும் லட்சணம் இதுதானா?

பெண்களை இஸ்லாம் அடிக்கச் சொல்கின்றது. பெண்களிடம் இஸ்லாம் தனது இஷ்டத்திற்கு அவர்களது கணவனை உடலுறவு கொள்ளச் சொல்லி அனுமதி வழங்குகின்றது. இது சரியா? என்று ஏதோ பெண்கள் மேல் ரொம்ப அக்கறையுள்ளவர்கள் போல கேள்விகளைக் கேட்டனர்.

அதற்கு விளக்கமும் அளித்துவிட்டு, இதைக் கேட்க உங்களுக்கென்ன அருகதை இருக்கின்றது என்று கேட்டு, கர்த்தர் அடுத்தவன் மனைவியை எடுத்து இன்னொருவனுக்கு கையளித்தாரே! இது தான் பெண்களுக்கு நீதி செலுத்தும் லட்சணமா? பாதிரியாரிடம் அழைத்து சென்று கன்னிப்பரிசோதனை செய்யச் சொல்லுவதும், விபச்சாரம் செய்துவிட்டாளா? இல்லையா? என்பதற்கு மனைவியை நாற்றமெடுத்த தண்ணீரை குடிக்கச் சொல்லுவதும், சபைகளில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லுவதும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை பாடாய்ப்படுத்தி எடுப்பதும் தான் பெண்ணுரிமை பேணும் லட்சணமா? என்று கேட்க கடைசி வரைக்கும் வாய்திறக்கவில்லை.

விளக்கம் கொடுப்பது ஒப்புக் கொள்வதா?

முத்ஆதிருமணம் செய்வது சரியா?, அடைமைப் பெண்களுடன் உறவு வைக்கலாமா? என்ற ரீதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, “திருக்குர்-ஆன் என்பது, சிறுகச் சிறுக 23ஆண்டுகள் இறக்கப்பட்ட வேதம். ஆரம்பத்தில் அந்த மக்களிடத்தில் அறியாமைக்காலத்திலிருந்த பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாகத்தான் இறைவன் தனது வேத அறிவிப்பின் மூலம் தடை செய்தான். அந்த அடிப்படையில் ஆரம்பகட்டத்தில் எப்படி வட்டி, மது போன்ற விஷயங்கள் அனுமதிக்கப்பட்டு, பிறகு தடை செய்யப்பட்டதோ அதைப் போல மேற்கண்ட பழக்க வழக்கங்களும் அந்த மக்களிடத்திலிருந்த நிலையில், பின்னர் வேத அறிவிப்பின் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல பீஜே விளக்கமளித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு தாங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்களை பீஜே ஒப்புக் கொண்டுவிட்டார் என்று சொன்னார்களே! பார்க்கலாம். இவர்களது சிந்தனைத்திறன் இவ்வளவு தான் என்பதை அங்கே தெளிவாக அறியமுடிந்தது.

விசித்திரமான விவாதம் :

ஒரு மாணவனுக்கு தான் பரீட்சை எழுதப் போவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அவனது தேர்வு வினாத்தாளை கொடுத்தால் எப்படியிருக்குமோ அதைப்போலத் தான் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி இவர்கள் ஓட்டமெடுத்த நாள் அன்றே, இப்போது வைக்கப்பட்ட விவாதத்தில் பெரும்பகுதி வைக்கப்பட்ட ஆதாரத்தையும், வாதங்களையும் நாம் வைத்துவிட்டோம். அந்த விவாதத்தை நாம் நேரடியாகஆன்லைன்பீஜேஇணையதளத்திலும் ஒளிபரப்பு செய்தோம். அதை நாம் நேரடி ஒளிபரப்பு செய்ததை பார்த்துவிட்டு வந்திருந்த இவர்களுக்கு அந்த வாதங்களுக்கு பதில் சொல்ல இயலவில்லை என்றால் உண்மையிலேயே இது ஒரு விசித்திரமான விவாதம் தான் என்று பீஜே தனது இறுதி உரையில் குறிப்பிட்டார்.

பீஜே தர்காவிற்கு போனது ஆதாரமாகுமா?

1986 ஆம் ஆண்டு பீஜே தனது பத்திரிகையில் சூனியம் உண்டு என்று சொன்னாராம். அதை நாங்கள் ஆதாரமாகத் தருகின்றோம் என்று கூறி சில ஆதாரங்களை மேற்கோள்காட்டினார்கள். நாங்கள் அறியாமல் இருந்த போது செய்த தவறை ஆதாரமாகக் காட்டுகின்றீர்கள். 1986 அல்ல அதற்கு இன்னும் சில வருடங்களுக்கு முன்னால் சென்று தேடிப்பார்த்தால்தர்காதட்டு தகடு தாயத்தை நான் ஆதரித்ததற்கும் உங்களுக்கு ஆதாரம் கிடைக்கும். இதுவெல்லாம் ஒரு ஆதாரமா? என்று கேட்க அந்த கேள்வி அதோடு சப்பையாகிவிட்டது.

புளித்துப்போன பழைய கஞ்சி :

பரவலாக குர்-ஆனின் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, சல்மான் ருஷ்டி என்ற கிறுக்கன் எழுதிய சாத்தானிய வேதம் என்ற நூலில் அவன் வைக்கும் குற்றச்சாட்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அதை குடித்துவிட்டு வந்தது போல வந்து பேசிக் கொண்டிருந்த சான் தரப்பு சகோதரர் ஒருவர், ஏதோ மிகப்பெரிய ஆதாரத்தை எடுத்து வைப்பது போல எடுத்து வைக்க, இதற்கு 1990ஆம் வருடத்திலேயே, “வேதம் ஓதும் சாத்தான்கள்என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டு பதில் கொடுத்துவிட்டோம் என்று பதிலையும் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்ட அந்த வாதம் புஷ் என்று போகிவிட்டது. இது புளித்துப்போன பழைய கஞ்சி என்பது அவருக்கு தெரியவில்லை போலும்.

தேவதூதர்களுக்கு எதுவும் பத்தாதா?

சுவனத்தில் அழகிய பெண்களை மணமுடித்து வைப்போம் என்று அல்லாஹ் சொல்லிக்காட்டும் வசனங்களை மேற்கோள்காட்டி இப்படித்தான் உங்கள் வேதம் உங்களை அழைக்கிறது என்று குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

அனைவரும் மரித்தவுடன் வானுலகத்தில் தேவ தூதர்களாக வாழ்வார்கள் என்பது கிறித்தவ நம்பிக்கை. அப்படியானால், வானிலுள்ள தேவ தூதர்கள் கீழுலகத்திற்கு இறங்கி வந்து இங்குள்ள பெண்களோடு உடலுறவு கொண்டார்கள் என்று ஆதியாகமத்தில் உள்ளதே. தேவதூதர்களுக்கு அங்கே கிடைப்பது போதவில்லை என்று தானே இங்கே இறங்கி வருகிறார்கள் என்றும், ஒரு மனைவியை தியாகம் செய்தால் உனக்கு நூறு மனைவி கிடைப்பாள் என்று சொல்லித்தானே ஏசுவும் உங்களை ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார் என்றும் பீஜே கேட்க அமைதியானார்கள் ஊழியக்காரர்கள்.

Monday, April 30, 2012

இலங்கை விவாதம் - ஆட்டம் கண்ட அசத்தியவாதிகள்!


ஆக்கம்: மௌலவி ஹஃபிழ் ஸலஃபி

இஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம். அதன் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸூன்னாவும் மட்டுமே மனித வாழ்க்ககைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உட்பொதிந்துள்ளது. மனிதன் மறுமை நாள் வரை எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை அவை இரண்டும் தன்னகத்தேகொண்டுளளன. அவற்றிலிருந்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியும் என்பதை 2012 ஏப்ரல் சனி 21 ஞயிறு 22 ஆகிய இரண்டு தினங்களில் நடந்த விவாதத்தில் மீண்டும் ஒரு முறை தவ்ஹீத் ஜமாஅத் தெட்டத் தெளிவாக நிரூபித்துள்ளது.

இந்த விவாதம் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற கருப்பொருளில ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடத்தில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

பயானில், பொது மேடைகளில், துண்டுப் பிரசுரங்களில் சொல்ல முடியாமல் போகின்ற விடயங்களை, எதிரணியை முன்னே வைத்துக் கொண்டு, நேருக்கு நேராக அவர்கள் தமது அறியாமையால் ஆபாசங்கள், அசிங்கங்கள் அடங்கிய தூய்மையான இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தக் கூடிய, மனித அறிவு ஏற்க மறுக்கும் அரக்கத்தனமான விடயங்களை இஜ்மாகியாஸ் என்று சொல்லி மக்களை மடமையின் பக்கம் நகர்த்திச் செல்லும் விடயங்களை பகிரங்கமாகப் போட்டு உடைக்கக் கூடிய ஒரே களமே விவாதம்.

அவர்கள் அல்குர்ஆன்அஸ்ஸூன்னா ஆகிய வஹியை விடுத்து நம்பிக்கை வைத்துள்ள, அற்ப மனித சிந்தைகள் உருவகித்த சலனங்கள், சத்திய இஸ்லாமாக இருக்க முடியாதுஅவை அநிஸ்லாமிய அரக்கத்தனங்கள் என்று நெஞ்சு நிமிர்த்தி அவர்களிடமே சொல்லி, அவர்களின் சிந்தையில் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாதக் களங்கள் வரலாற்றுப் பதிவாக தடையங்களை அதன் தஃவா வரலாற்றில் வரைந்து காட்டியுள்ளது.

அந்தவகையில், இந்த விவாதத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தப்லீக் சார்பு எதிரணியால் இஸ்லாமாக ஏற்கபடும் அநிஸ்லாமிய அசத்தியங்களை அடுக்கடுக்காகப் பட்டியல் போட்டது. அவற்றிற்கு அவர்களின் உலமாக்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினாலும் பார்வையாளர்கள் மிக உன்னிப்பாகவும் அமைதியாகவும் அவதானித்தார்கள். இவை எல்லாம் மார்க்கமா? இவற்றை இஜ்மாகியாஸ்  என்று  நம்பலாமா? என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதையே அவர்களின் அமைதி உலகுக்கு உணர்த்துகிறது.

சலசலப்பில்லாமல் அமைதியாக எதிர்வாதங்களைக் கேட்கக் கூடிய ஒரு முதிர்ச்சி நிலை மக்களின் மனதுகளில் ஏற்பட்டுள்ள ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இலங்கை தஃவாக் களத்தில் மலர்ந்துள்ளது என்பதை இந்த விவாதம் உணர்த்துகிறது.

இலங்கையில் ஹெம்மாதகமவில் நடந்த இந்த விவாதம் www.onlinepj.com ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இணையதளம் மூலம் தமிழ்க்கூறும் நல்லுலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த விவாதத்தைப் பார்த்தனர். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 30க்கும் மேற்பட்ட கிளைகளில் இருந்து 200 பேரும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கம் சார்பாக 200 பேரும் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.

அல்குர்ஆனையும் சுன்னாவையும் மட்டும் மூலாதாரமாகக் கொண்டுள்ள சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக் காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் எதிர்க்கருத்துள்ளோருடன் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்ளூ அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்

(அல்குர்ஆன் : 16:125)

இறைவன் தன்னுடைய திருமறையில் விவாதத்திற்கான அங்கீகாரத்தை இந்த வசனத்தில் வழங்கியுள்ளான். மேற்கண்ட வசனம் சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு விவாதக் களம் காண்பதும் ஒரு வழிமுறை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வினால் அகிலத்திற்கு அனுப்பட்ட பல நபிமார்கள் விவாத முறையில் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்து, அசத்திய வாதிகளை வாயடைக்கச் செய்துள்ளனர். இதற்குச் சிறந்த உதாரணமாக ஏகத்தவ ஏந்தல் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அல்குர்ஆன் கூறுவதைக் காணலாம். சிலைகளை வழிபடக்கூடிய மக்களிடம் அவர்களுடைய பிரசாரம் முழுவதுமே விவாதப் போங்கில் தான் அமைந்திருந்தது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? ‘என் இறைவன் உயிர் கொடுப்பவன்ளூ மரணிக்கச் செய்பவன்என்று இப்ராஹீம் கூறிய போது, ‘நானும் உயிர் கொடுப்பேன்ளூ மரணிக்கச் செய்வேன்என்று அவன் கூறினான். ‘அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே, நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!’ என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான் (அல்குர்ஆன 02:258)

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார். ‘என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?’ என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன் :19:41,42)

மேற்கண்ட வசனங்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் நாட்டை ஆளும் அரசனிடமும், தம் தந்தையிடமும், இன்னும் சமுதாய மக்களிடமும் விவாதத்தின் மூலம், விவாதப் போங்கில் சத்தியத்தை எடுத்துரைத்ததைப் பறைசாற்றுகின்றன. இதேபோல் பல நபிமார்கள் ஆணித்தரமாக வாதிட்டுள்ளனர் என்பதை அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

இதே அடிப்படையில் ஸ்ரீலங்கா  தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் தப்லீக் சார்பு இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் ஹெம்மாதகமயில் நடைபெற்ற விவாதம் அமைந்திருந்தது.

தகர்ந்தது தப்லீக் சார்புக் கோட்டை:

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் அல்லாஹ்விடமிருந்த வந்த வஹியாகும். இவ்வஹி அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மட்டுமே ஆகும். இதைப் பின்பற்றுவது மட்டுமே நேர்வழியாகும்.

இவை இரண்டையும் விடுத்து இஜ்மா, கியாஸ், நபித்தோழர்களின் சொல், செயல் அங்கீகாரத்தை இஸ்லாத்தின் மேலதிக மூலாதாரமாக ஏற்றுப் பின்பற்றுவது வழிகேடாகும். மேலும்இவர்கள் ஏற்றிப் போற்றும் மத்ஹபுகளிலும், தப்ஸீர்களிலும், பிக்ஹ்சட்ட நூல்களிலும் இஸ்லாத்திற்கு எதிரான அவற்றுடன் நேரடியாக மோதும் சட்டங்களும், அசிங்கங்களும், ஆபாசங்களும் அரக்கத்தனங்களும் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, அவை பின்பற்றத் தகுதியற்றவை என்ற வகையில் தவ்ஹீத் ஜமாஅத் தமது வாதத்தை துவக்கிவைத்து, தப்லீக் ஜமாஅத் சார்பு இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கம் இஜ்மாவாக ஏற்றுள்ள மத்ஹபுகளில் காணப்படும் கழுதையுடன் புணர்வது பெண்ணின் ஹஜ்ஜை முறிக்கும். ஆணின் ஹஜ்ஜை முறிக்காது என்ற பின்வரும் இஜ்மாவை எடுத்துப் போட்டது.

ஹஜ்ஜில் கழுதையுடன் காமவிளையாட்டு!

وكذالواستدخلتذكرحمارأوذكرامقطوعافسدحجهاإجماعا  (الدر المختار) [2 /615]
( قوله وكذا لو استدخلت ذكرحمار ) والفرق بينه وبين ما إذا وطئ بهيمة حيث لا يفسد حجه أن داعي الشهوة في النساء أتم فلم تكن في جانبهن قاصرة ،بخلاف الرجل إذا جامع بهيمة ط ( قوله أو ذكرا مقطوعا ) ولو لغير آدمي ط ( قوله ويمضي إلخ ) لأن التحلل من الإحرام لا يكون إلا بأداء الأفعال أو الإحصار ولا وجود لأحدهما ، وإنما وجب المضي فيه مع فساده لما أنه مشروع بأصله دون وصفه ، ولم يسقط الواجب به لنقصانه نهر (رد المحتار) [8 /444]
அத்தோடு,ஹஜ்ஜின் போது, சொந்த மனைவியோடு உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று இஸ்லாத்தில் சட்டமுள்ளது. ஆனால், உங்கள் இஜ்மாவில், ஆண் ஒருவர் மிருகத்துடன் புணரலாம், ஹஜ்ஜுக்குச் செல்லும் பெண்மணி கழுதையின் ஆணுறுப்பை பெண்ணுறுப்புக்குள் நுழைக்கலாம், கால் நடைகளின் பின் துவாரத்தில் ஒருவர் புணர்ந்தால் ஹஜ் முறியாது என்றெல்லாம் ஆரக்கத்தனமாக உளறி வைக்கப்பட்டுள்ளதே என்று அடுக்கடுக்காக அவர்களின் ஆபாசப் புளுகுகளை அள்ளிப் போட ஆரம்பித்தது.

இதற்குப் பதில் சொல்ல ஆரம்பித்த அவர்கள், தவ்ஹீத் ஜமாஅத் இஜ்மாவையும் கியாஸையும் விட்டதனால் இஸ்லாத்தை குறையாக மக்களுக்கு  முன்வைக்கிறது.இஸ்லாம் பூரணப்படுத்தப்படவில்லை.எங்கள் இஜ்மாதான் பூரணப்படுத்தியுள்ளது என்ற தோரணையில், தங்கள் ஆபாசம் நிறைந்த இஜ்மாவைக் காப்பாற்றுவதற்காக அல்லாஹ்வினால் நபியின் காலத்திலேயே பூரணமாக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையற்றது என்று உளர ஆரம்பித்தனர்.

அத்தோடு, சமூகத்தில் உள்ள ஆய்வாளர்கள் ஒன்றுகூடுவதற்குப் பெயர் தான் இஜ்மா. நவீன பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இஜ்மா என்று பொருந்தா இலக்கணத்தைப் பொருத்திப் பார்த்துத் துவண்டு போயினர்.

நீங்கள் காண்பித்த பிக்ஹ் நூற்களில் உள்ளதைப் பேசுவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம். அது எங்களின் தலைப்பு இல்லை என்று நமது கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தப்பிக்க முயற்சித்தனர்.

ரத்துல் முக்தாரில் உள்ள இவர்களின் ஆபாச இஜ்மாவிற்குப் பதில் சொல்லாமல் அது ஹனபி மத்ஹபின் நூல் என்று எங்களுக்கு தெரியாது. இஜ்மாவை மறுத்தால் குர்ஆனை ஏற்க முடியாமல் போகும். SLTJ யின் குர்ஆனைக் காட்டட்டும் என்றும், கஃபா மக்காவில் உள்ளது தான் என்று வஹி மூலம் நிருபிக்க முடியுமா? வஹி மூலம் சபா, மர்வா மலையை எப்படி உங்களால் நிரூபிக்க முடியும்? என்று எம்மிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

அல்லாஹ், அல்குர்ஆனில் இஜ்மாவை வலியுறுத்துகின்றான். இதோ வசனங்கள் என்று  சில வசனங்களை தொடர்ந்து ஓத ஆரம்பித்தனர். மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட இவர்களின் பரிதாப நிலையை நீங்களே பாருங்கள்.

பின்வரும் வசங்களை இஜ்மாவுக்கு ஆதாரம் என்று காண்பித்தனர். அவர்கள் சொன்ன இஜ்மா, கீழுள்ள ஏதாவது ஒரு வசனத்திலாவது இருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ(3:103)
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ(3:110)
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا (4:115)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا (4:59)
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ (9:100)
وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ( 31:15)
وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ (2:143)
وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ( 9:122)
وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ (43) بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ  (16:43)
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ(9: 71)

இந்த வசனங்களுக்கும் இஜ்மாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அவர்களால் எடுத்துவைக்கப்பட்ட இந்தக் குர்ஆன் வசனங்களுக்கும் இஜ்மாவிற்கும் எள்முனையளவும் சம்பந்தமில்லை. மொட்டத் தலையன் குட்டையில் விழுந்தான்  என்ற போக்கிலேயே இவர்களின் வாதம் இறுதித் தருணம் வரை அமைந்திருந்தது.

ஆபாசத்தை இஜ்மா என்று இவர்கள் கூறிய போது, இஜ்மாவின் விளக்கம் குறித்து நாம் மேலும் சில கேள்விகளை எழுப்பினோம்.
  • உங்கள் இஜ்மாவிற்காக முஹம்மது நபி சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒன்றுபடவேண்டுமா?கியாமத் நாள் வரை வரும் மக்களும் அடங்குவார்களா? இறந்துபோன நபர்களும் அடங்குவார்களா? உயிருள்ள ஒவ்வொருவரும் அடங்குவார்களா?
  • நபித்தோழர்கள் மட்டும் ஒன்றுபட்டால் இஜ்மாவாகுமா? மற்றவர்கள் ஒன்றுபட்டால் இஜ்மா ஆகாதா? ஒருவர் கூட கருத்து வேறுபாடு கொள்ளக்கூடாதா? அல்லது சிலர் கருத்துவேறுபாடு கொண்டாலும் அதிகமானோரின் கருத்து இஜ்மாவா?
  • அறிஞர்கள் மட்டும் ஒன்றுபட்டால் இஜ்மாவா? ஒருவர் கூட கருத்துவேறுபாடு கொள்ளக்கூடாதா? அல்லது சிலர் கருத்துவேறுபாடு கொண்டாலும் அதிகமானோரின் கருத்து இஜ்மாவா?
  • பலர் ஒன்றுபடுவதென்பது ஒரு சபையிலா? ஒரு தெருவிலா? ஊரிலா? ஒரு நாட்டிலா? உலகத்திலா?
  • இஜ்மாவை யார் தலைமையில் முடிவு செய்ய வேண்டும்?
  • நபியின் காலத்தில் இஜ்மா இருந்ததா? அல்லது நபிக்கு பிறகு தான் இஜ்மா வருமா?
  • ஒரு காலத்தில் இஜ்மா இல்லாமல் பிற்காலத்தில் இஜ்மா வருமா?
  • முற்காலத்தில் இருந்த இஜ்மாவை பிற்காலத்தில் உள்ளவர்கள் மாற்றுவார்களா?
  • அனைத்து மத்ஹபுகளும் இணைந்தால் இஜ்மாவா? அல்லது ஒரு மத்ஹபில் உள்ளவர்கள் இணைந்துவிட்டால் இஜ்மாவா?
  • மார்க்கத்தில் எந்த விசயத்திலும் இஜ்மா வருமா? அல்லது கடமையான ஹலால் மற்றும் ஹராம் சம்பந்தப்பட்ட விசயத்தில் மட்டும் இஜ்மா வருமா?
  • அகீதாவில் இஜ்மா உண்டா? ஃபர்ள்களில் இஜ்மா உண்டா? முபாஹான விசயங்களில் இஜ்மா உண்டா? சின்ன சட்ட விசயங்களில் இஜ்மா உண்டா?
  • சில அறிஞர்கள் இஜ்மா என்று சொல்லி சில அறிஞர்கள் இஜ்மா இல்லை என்று சொன்னால் அதன் நிலை என்ன?
  • நபி ஹலால் என்று சொன்னதை இஜ்மா ஹராமாக்குமா?
  • நபி ஹராம் என்று சொன்னதை இஜ்மா ஹலாலாக்குமா?
  • நபி கடமை என்று சொன்னதை இஜ்மா கடமையில்லை என்று சொல்லுமா?
  • நபி கடமை இல்லை சொன்னதை இஜ்மா கடமையாக்குமா?
  • இஜ்மாவை மறுத்தவர்களின் நிலை என்ன?
  • இஜ்மா மார்க்க விசயத்தில் மட்டுமா? உலக விசயத்திலுமா?
  • இஜ்மாவை ஏன் செய்ய வேண்டும்? இஜ்மாவுக்குரிய காரணங்கள் இப்போது இருக்கின்றதா? இல்லையா? இஜ்மா முற்றுப்பெற்றுவிட்டதா? இனி வரக்கூடியவர்கள் இஜ்மா செய்யலாமா?
  • இஜ்மாவை முடிவு செய்வதற்குரிய அளவுகோல் அனைவருக்கும் ஒவ்வொன்றா? ஆல்லது வேறுவேறா?
  • இஜ்மா செய்து எடுத்த முடிவுகளின் பட்டியல் என்ன? அதைக் கொஞ்சம் தாருங்களே என்று நாம் அவர்களை நோக்கி அடுக்கடுக்கான கேள்விக் கணைகளை  இடையிடையே தொடுத்தோம். அத்திபாரமற்ற அவர்களின் ஆதாரங்களின் கோட்டை சரசரவென்று சரியத் தொடங்கியது.
முதல் நாள் விவாதத்தில் பதில் கூறுகிறோம் என்ற பெயரில் சம்பந்தமில்லாமல் ஏதேதோ உளறியவர்கள் மறு நாளும் எந்த ஒன்றிற்கும் பதில் கூறவில்லை. ஒரு சில விஷயங்களுக்கு பதில் என்ற பெயரில் அனைவரும் சிரிக்கக்கூடிய வகையில் உளறித் தள்ளினார்கள்.

இவர்கள் தங்கள் மதுரசாக்களில் பிஞ்சு மாணவர்களின் நெஞ்சில் நஞ்சான இந்த ஆபாசக் காமக் களஞ்சியங்களைத் தான் மார்க்கம் என்று போதிக்கிறார்கள். எனவேஇவர்களின் இஜ்மாவை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களின் மூலாதாரக் குப்பைகளை அடுக்கடுக்காக அள்ளிப்போட ஆரம்பித்தோம்.

அவர்களின் மடமையைத் தோலுரித்துக் காட்டும் முகமாக தொடர்ந்து மத்ஹபுகளில் உள்ள இன்னும் பல கேள்விகளைக் கேட்டோம்.

அடுத்தவன் மனைவியோடு விபச்சாரம் செய்து விட்டு தன்னுடைய மனைவி என்று கூறினால் தண்டனையில்லை என்று رد المحتار உள்ள பினவரும் ஆரக்கத்தனம்.
رد المحتار – (15 85)
وَفِي التَّتَارْخَانِيَّة عَنْ شَرْحِ الطَّحَاوِيِّ : شَهِدَ عَلَيْهِ أَرْبَعَةٌ بِالزِّنَا وَأَثْبَتُوهُ ثُمَّ ادَّعَى شُبْهَةً فَقَالَ ظَنَنْت أَنَّهَا امْرَأَتِي لَا يَسْقُطُ الْحَدُّ ، وَلَوْ قَالَ هِيَ امْرَأَتِي أَوْ أَمَتِي لَا حَدَّ عَلَيْهِ وَلَا عَلَى الشُّهُودِ .ا هـ .
وَفِي الْبَحْرِ لَوْ ادَّعَى أَنَّهَا زَوْجَتُهُ فَلَا حَدَّ وَإِنْ كَانَتْ زَوْجَةً لِلْغَيْرِ وَلَا يُكَلَّفُ إقَامَةَ الْبَيِّنَةِ لِلشُّبْهَةِ كَمَا لَوْ ادَّعَى السَّارِقُ أَنَّ الْعَيْنَ مِلْكَهُ سَقَطَ الْحَدُّ بِمُجَرَّدِ دَعْوَاهُ ا هـ وَتَقَدَّمَتْ هَذِهِ مَتْنًا فِي الْبَابِ السَّابِقِ .

சிறுமியின் உறுப்பை சிதைத்தால் தண்டனை இல்லை என்று إعانة الطالبين உள்ள சட்டம்:

( قال ) وَإِنْ زَنى بِصَبِيَّةٍ لاَ يُجَامَعُ مِثْلُهَا فَأَفْضَاهَا فَلاَ حَدَّ عَلَيْهِ ؛ لِأَنَّ وُجُوْبَ حَدِّ الزِّنَا يَعْتَمَدُ كَمَالَ الْفِعْلِ ، وَكَمَالُ الْفِعْلِ لاَ يَتَحَقَّقُ بِدُوْنِ كَمَالِ اْلـمَحَلِّ ، فَقَدْ تَبَيَّنَ أَنَّ اْلَمَحَلَّ لَمْ يَكُنْ مَحَلًّا لِهذا الْفِعْلِ حِيْنَ أَفْضَاهَا بِخِلاَفِ مَا إِذَا زَنى بِهَا وَلَمْ يُفْضِهَا ؛ لأنه تبين أنها كانت محلا لذلك الفعل حين احتملت الجماع ، ولأن الحد مشروع للزجر ، وإنما يشرع الزجر فيما يميل الطبع إليه ، وطبع العقلاء لا يميل إلى وطء الصغيرة التي لا تشتهى ولا تحتمل الجماع فلهذا لا حد عليه (المبسوط) 11 72
إعانة الطالبين – (4 143)

ஆலிம்கள் கன்ஞா அடிக்கலாம் பொதுமக்களுக்கு சொல்லக் கூடாது. ஆலிம்கள் மட்டும் குறைந்த அளவு கஞ்சா, அபின் சாப்பிடலாம் என்று فتح المعين بشرح قرة العين بمهمات الدين  வரக்கூடிய சட்டம்:

وخرج بالشراب ما حرم من الجامدات فلا حد فيها وإن حرمت وأسكرت بل التعزير ككثير البنج والحشيشة والأفيون ويكره أكل يسير منها من غير قصد المداومة ويباح لحاجة التداوي   (فتح المعين بشرح قرة العين بمهمات الدين – (4 156)
(قوله: ويكره أكل يسير منها) أي من هذه الثلاثة، والمراد باليسير أن لا يؤثر في العقل، ولو تخديرا وفتورا، وبالكثير ما يؤثر فيه كذلك، فيجوز تعاطي القليل مع الكراهة، ولا يحرم، ولكن يجب كتمه على العوام لئلا يتعاطوا كثيره ويعتقدوا أنه قليل    (إعانة الطالبين) 4 177

வருடம் முழுவதும் லைலதுல் கத்ர்?

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ القدر1
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ البقرة185
حاشية رد المحتار – (ج 2 ص 498)
قوله: (لكن قيده الخ) أي قيد صاحب المحيط الافتاء بقول الامام يكون الحالف فقيها: أي عالما باختلاف العلماء فيها، وإلا فلو كان عاميا فهي ليلة السابع والعشرين لان يسمونها ليلة القدر، فينصرف حلفه إلى ما تعارف عنده كما هو أحد الاقوال فيها، وله أدلة من الاحاديث، وأجاب عنها الامام بأن ذلك كان في ذلك العام.
تتمة: ما ذكره عن الامام هو قول له، وذكر في البحر عن الخانية أن المشهور عن الامام أنها تدور: أي في السنة كلها، قد تكون في رمضان وقد تكون في غيره اه.
قلت: ويؤيده ما ذكره سلطان العارفين سيدي محي الدين بن عربي في فتوحاته المكية بقوله: واختلف الناس في ليلة القدر: أعني في زمانها، فمنهم من قال: هي في السنة كلها تدور، وبه أول.
فإني رأيتها في شعبان، وفي شهر ربيع، وفي شهر رمضان، وأكثر ما رأيتها في شهر رمضان وفي العشر الآخر منه، ورأيتها مرة في العشر الوسط من رمضان في غير ليلة وتر وفي الوتر منها، فأنا على يقين من أنها تدور في السنة في وتر وشفع من الشهر اه.
وفيها للعلماء أقوال أخر بلغت ستة وأربعين.

இந்த செய்தி தப்லீக் தஃலீமில் அமல்களின் சிறப்பிலும் உள்ளது.

கன்னிப் பெண்ணை கண்டறியும் ஆபாசாப் பிசோதனை:

 وطريق معرفة أنها بكر أن تبول على جدار فإن وصل إليه فبكر وإلا فلا أو يرسل في فرجها ما في بيضة فإن دخل فثيب وإلا فبكر أو يرسل في فرجها أصغر بيضة للدجاجة فإن دخلت من غير عنف فهي ثيب وإلا فبكر (البحر الرائق شرح كنز الدقائق) 11 26
(ولو ادعى الوطئ وأنكرته، فإن قالت امرأة ثقة) والثنتان أحوط (هي بكر) بأن تبول على جدار يدخل في فرجها مح بيضة (خيرت) في مجلسها (وإن قالت هي ثيب) أو كانت ثيبا (صدق بحلفه) فإن نكل في الابتداء أجل، وفي الانتهاء خيرت (كما) يصدق (لو وجدت ثيبا وزعمت زوال عذرتها بسبب آخر غير وطئه كأصبعه مثلا) لانه ظاهر والاصل عدم أسباب أخر. (الدر المختار) 3 550

கன்னியை கண்டறியும் மூன்று சோதனை முறைகள் தன் இவர்களின் இஜ்மாவாம். இவர்கள் மதிக்கும் அமானி ஹஸ்ரத் இவ்வாறு பத்வாவும் கொடுத்துள்ளார்.

1.             சுவரை நோக்கி மூத்திரம் அடிக்க வேண்டும்.
2.             முட்டையை உள்ளே விட வேண்டும்.
3.             இல்லாவிட்டால் சின்ன முட்டையை உள்ளே விட வேண்டும்.
ஆதாரம் : (பஹ்ருர் ராயிக் 4321)

உண்ணத்தக்க பிராணியும், மற்றோர் உண்ணத்தக்க பிராணியும் உடலுறவு கொண்டு, அதன் மூலம் ஆண் 
குழந்தை பிறந்தால், அவன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடத்தலாம், தொழுகை முடிந்த பின் அவனையே தூக்கிப் போட்டு அறுக்கலாம் என்று إعانة الطالبين  வரக்கூடிய நகைச்சுவைத் துணுக்கு.
فتح المعين – (1 94)
 وقال أيضا لَوْ نَزَا كَلْبُ أَوْ خِنْزِيْر عَلى آدَمِيَّةٍ فَوَلَدَتْ آدَمِيًّا كَانَ الْوَلَدُ نَجَسًا وَمَعَ ذلِكَ هُوَ مُكَلَّفٌ بِالصَّلاَةِ وَغَيْرِهَا
وقوله كلب أو خنزير إلخ مثله العكس وهو ما إَذَا نَزَى آدَمِيُّ عَلَى كَلْبَةٍ أَوْ خِنْـزِيْرَةٍ قوله كان الولد نجسا قال البجيرمي والمعتمد عند م ر أَنَّهُ طَاهِرٌ فَيَدْخُلُ الْمَسْجِدَ وَيَمَسُّ النَّاسَ وَلَوْ رَطَبًا وَيَؤُمُّهُمْ وَلاَ تَحِلُّ مُنَاكَحَتُهُ رَجُلاً كَانَ أَوْ اِمْرَأَةً لِأَنَّ فِيْ أَحَدِ أَصْلَيْهِ مَا لاَ تَحِلُّ مُنَاكَحَتُهُ وَلَوْ لِمِثْلِهِ ويقتل بالحر لا عكسه ويتسرى ويزوج أمته لا عتيقته اه وفي حاشية الكردي وأفتى م ر بطهارته حيث كان على صورة الآدمي كما ذكره سم في حواشي المنهج فإن كان على صورة الكلب قال سم في حواشي التحفة ينبغي نجاسته وأن لا يكلف وإن تكلم وميز وبلغ مدة بلوغ الآدمي إذ هو بصورة الكلب والأصل عدم آدميته اه وما تقرر كله إِذَا نَزَا كَلْبٌ أَوْ خِنْزِيْرٌ عَلى آدَمِيّةٍ وَالْعَكْسُ فَإِنْ نَزَا مَأْكُوْلٌ عَلى مَأْكُوْلَةٍ فَوَلَدَتْ وَلَدًا عَلى صُوُرْةِ اْلآدَمِيِّ فَإِنَّهُ طَاهِرٌ مَأْكُوْلٌ فَلَوْ حَفِظَ الْقُرْآنَ وَعَمِلَ خَطِيْبًا وَصَلّى بِنَا عِيْدَ اْلأَضْحى جَازَ أَنْ يُّضَحِّىَ بِهِ بَعْدَ ذلِكَ وبه يلغز فيقال لنا خطيب صلى بنا العيد الأكبر وضحينا به (إعانة الطالبين ج: 1 ص: 94)

கிழக்கிற்கும் மேற்கிற்கும் கல்யாணம்:

تبيين الحقائق – (3 39)
كَتَزَوُّجِ الْمَغْرِبِيِّ الْمَشْرِقِيَّةَ وَبَيْنَهُمَا مَسِيرَةُ سَنَةٍ فَجَاءَتْ بِوَلَدٍ لِسِتَّةِ أَشْهُرٍ من يَوْمِ تَزَوُّجِهَا لِلْإِمْكَانِ الْعَقْلِيِّ وهو أَنْ يَصِلَ إلَيْهَا بِخُطْوَةٍ كَرَامَةً من اللَّهِ تَعَالَى بِخِلَافِ مَسْأَلَةِ الصَّبِيِّ فإنه لَا يُتَصَوَّرُ أَنْ يُخْلَقَ من مَائِهِ وَلَيْسَ له مَاءٌ فَافْتَرَقَا (تبيين الحقائق شرح كنز الدقائق)

சிறுமியுடனோ, செத்த பிணத்துடனோ, ஒரு நாள் குழந்தையுடனோ, விலங்குடனோ உறவு கொண்டால் வுழு முறியாது, நோன்பு முறியாது என்று வரக்கூடிய ஆபாசக் களஞ்சியங்கள்:

( قال ) : فإِنْ جَامَعَ بَهِيْمَةً ، أَوْ مَيِّتَةً فَلَيْسَ عَلَيْهِ الْكَفَّارَةُ أَنْزَلَ أَوْ لَمْ يُنْزِلْ عِنْدَنَا خلافا للشافعي رحمه الله تعالى فإن السبب عنده الجماع المعدم للصوم وقد وجد ولكنا نقول الجناية لا تتكامل إلا باقتضاء شهوة المحل ، وهذا المحل غير مشتهى عند العقلاء فإن حصل به قضاء الشهوة فذلك لغلبة الشبق ، أو لفرط السفه ، وهو كمن يتكلف لقضاء شهوته بيده لا تتم جنايته في إيجاب الكفارة فهذا مثله )المبسوط( 4 64
ولَوْ جَامَعَ بَهِيْمَةً فَأَنْزَلَ فَسَدَ صَوْمُهُ وَعَلَيْهِ الْقَضَاءُ وَلاَ كَفَّارَةَ عَلَيْهِ لأنه وإن وجد الجماع صورة ومعنى وهو قضاء الشهوة لكن على سبيل القصور لسعة المحل ، وَلَوْ جَامَعَهَا وَلَـْم يُنْزِلْ لاَ يُفْسِدُ . (بدائع الصنائع في ترتيب الشرائع4 223
( قوله : فلا تجب الكفارة لو جامع بهيمة أو ميتة إلخ ) قال الرملي : اقتصاره على نفي الكفارة يوهم وجوب القضاء ولو لم ينزل مع أن الأمر ليس كذلك لَمَّا أَنَّ جِمَاعَ الْبَهِيْمَةَ وَالْمَيِتَةَ بِلاَ إِنْزَالٍ غَيْرَ مُفْسِدٍ لِلصَّوْمِ كَمَا فِي الْخُلاَصَةِ وَغَيْرِهَا وَقَدْ تَقَدَّمَ أَنَّهُ لاَ يُوْجِبُ الْغُسْلَ بَلْ ، وَلاَ نَقَضَ الْوُضُوْءَ مَا لَمْ يَخْرُجْ مِنْهُ شَيْءٌ صرح به في شرح المختار ولابن ملك وتوفيق العناية شرح الوقاية (البحر الرائق شرح كنز الدقائق) 6 213
و لو جامع بهيمة فأنزل فسد صومه و عليه القضاء و لا كفارة عليه لأنه و إن وجد الجماع صورة و معنى و هو قضاء الشهوة لكن على سبيل القدور لسعة المحل و لو جامعها و لم ينزل لا يفسد (بدائع الصنائع )2 237
( ولو جامع ميتة أو بهيمة فلا كفارة أنزل أو لم ينزل ) خلافا للشافعي رحمه الله ؛ لأن الجناية تكاملها بقضاء الشهوة في محل مشتهى ولم يوجد ، ثم عندنا كما تجب الكفارة بالوقاع على الرجل تجب على المرأة .(العناية شرح الهداية) 3 293
جماع البهيمة لا يفسد الصوم ان لم ينزل
(أو بهيمة أو فخذا أو بطنا أو قبل) ولو قبلة فاحشة بأن يدغدغ أو يمص شفتيها (أو لمس) ولو بحائل لا يمنع الحرارة أو استمنى بكفه أو بمباشرة فاحشة ولو بين المرأتين (فأنزل) قيد للكل حتى لو لم ينزل لم يفطر كما مر  (الدر المختار) 2 445
( ولو وطئ ) امرأة ( ميتة أو بهيمة ) حية ( أو ) وطئ حيا ( في غير السبيلين ) كالفخذ والبطن والإبط ( أو قبل أو لمس ) أي مس البشرة بلا حائل ؛ لأنه لو مسها من وراء الثوب فأنزل فسد إذا وجد حرارة أعضائهم وإلا فلا كما في المحيط ( إن أنزل ) قيد للجميع ( أفطر ) ولزمه القضاء ؛ لأن في الإنزال يوجد فيها معنى الجماع ولا كفارة لنقصان الجناية لعدم المحل المشتهى في الميتة والبهيمة ولعدم صورة الجماع في الباقي . ( وإلا ) أي وإن لم ينزل ( فلا ) يفطر لعدم موجب الإفطار ، ولو قبل بهيمة أو نظر فرجها فأنزل لا يفسد .(مجمع الأنهر في شرح ملتقى الأبحر) 2 339
وَعَلَى هَذَا الْخِلَافِ إذَا أَتَى بَهِيمَةً فَأَنْزَلَ وَإِنْ لَمْ يُنْزِلْ لَا يَفْسُدُ صَوْمُهُ بِالِاتِّفَاقِ وَلَا يُنْتَقَضُ وُضُوءُهُ (تبيين الحقائق شرح كنز الدقائق )4 85
رد المحتار – (7 403)
( أَوْ جَامَعَ فِيمَا دُونَ الْفَرْجِ وَلَمْ يُنْزِلْ ) يَعْنِي فِي غَيْرِ السَّبِيلَيْنِ كَسُرَّةٍ وَفَخِذٍ وَكَذَا الِاسْتِمْنَاءُ بِالْكَفِّ وَإِنْ كُرِهَ تَحْرِيمًا لِحَدِيثِ { نَاكِحُ الْيَدِ مَلْعُونٌ } وَلَوْ خَافَ الزِّنَى يُرْجَى أَنْ لَا وَبَالَ عَلَيْهِ
رد المحتار – (7 403)
( أَوْ أَدْخَلَ أُصْبُعَهُ الْيَابِسَةَ فِيهِ ) أَيْ دُبُرِهِ أَوْ فَرْجِهَا وَلَوْ مُبْتَلَّةً فَسَدَ ، وَلَوْ أَدْخَلَتْ قُطْنَةً إنْ غَابَتْ فَسَدَ وَإِنْ بَقِيَ طَرَفُهَا فِي فَرْجِهَا الْخَارِجِ لَا

தொழுகையில் பைபிள் ஓதலாம் என்று إعانة الطالبين ல் வரும் சட்டம்:

رد المحتار – (4 13)
فُرُوعٌ قَرَأَ بِالْفَارِسِيَّةِ أَوْ التَّوْرَاةِ أَوْ الْإِنْجِيلِ،إنْ قِصَّةً تُفْسِدُ ، وَإِنْ ذِكْرًا لَا ؛ وَأُلْحِقَ بِهِ فِي الْبَحْرِ الشَّاذِّ ، لَكِنْ فِي النَّهْرِ : الْأَوْجَهُ أَنَّهُ لَا يُفْسِدُ وَلَا يُجْزِئُ كَالتَّهَجِّي .
إعانة الطالبين – (4 14)
  • ஒரு பெண் தன் விரலை தனது உருப்பில் நுழைத்து ஈரம் இல்லை என்றால் நோன்பு முறியாது. ஈரமாக இருந்தால் நோன்பு முறியும்.
  • ஒரு பெண் தனது உறுப்பில் பஞ்சை நுழைத்து, அது முழுமையாக அவளின் பெண்ணுறுப்பில் சென்றால் நோன்பு முறியாது. அதன் பாதி உள்ளேயும் மறு பாதி வெளியேயும் இருந்தால் நோன்பு முறியும்.
  • ஒருவரின் உருப்பை மற்றவரின் கையில் பிடிக்கக் கொடுத்தால் வுழு முறியும்.
  • பிளக்கப்பட்ட ஆணுறுப்பை முன்னாலும் பின்னாலும் செலுத்தினால் குளிப்புக் கடமையாகாது.
  • கையினால் சுய இன்பம் செய்துகொண்டால் ஹஜ் முறியாது.
  • மிருகத்துடன் ஒரு ஆண் உறவு கொண்டால் ஹஜ் முறியாது.
  • கால் நடைகளின் பின் துவாரத்தில்; நுலைத்தால் ஹஜ் முறியாது.
  • மாதவிடாய் இரத்தத்தை ஒரு பெண் தனது உறுப்பில் ஊற்றி அது முழுமையாக சென்றுவிட்டால்   குளிப்புகடமை இல்லை. பாதி வெளியே இருந்தால் குளிப்புகடமையாகும்
  • ஓர் ஆண் தனது விந்தை தன் முன் துவாரத்தில், அல்லது பின் துவாரத்தில் ஊற்றி முழுமையாக உள்ளே சென்றால் குளிப்புக் கடமையில்லை. வெளியே பாதி இருந்தால் குளிப்புக் கடமையாகும்.
  • நிர்வாணமாக மணப் பெண்ணைப் பார்த்து தன் உறுப்பை பிடித்துக் காட்டி இது போதுமா? போதாதா? என்று ஷஃரானி கூறுகிறார்.
இத்தனை ஆபாசங்களில் எதுவும் எங்களுக்கு அசிங்கமில்லை என்று நாக் கூசாமல் சொன்னார்கள். இன்னும் இது போன்ற இன்னோரன்ன இவர்களின் இஜ்மாக்களை  மத்ஹப் குப்பைகளிலிருந்தும் இவர்களின் அங்கீகாரம் பெற்ற  தரங்கெட்ட தப்ஸீர்களில் இருந்தும் எடுத்துக் கூறி இவையெல்லாம் மார்க்கத்திற்கு மாற்றமானவை. எனவே, மத்ஹப் குப்பைகளைப் பின்பற்றக் கூடாது என தெளிவாக எடுத்துரைத்தோம்.

இதில் எந்த ஒன்றிற்கும் அவர்கள் பதில் கூறவில்லை. மழுப்புவதற்காக பதில் என்று சிலதைச் சொன்னார்கள்.
  • வத்தபிஃ சபீல மன் அனாப் وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ  எனும் வசனம் இஜ்மாவிற்கு ஆதாரமாகும்.
  • வஸ்ஸாபிகூனல் அவ்வலூன் எனும் வசனம் இஜ்மாவிற்கு ஆதாரமாகும்.
  • வஃதஸிமு பிஹப்லில்லாஹ் எனும் வசனம் இஜ்மாவிற்கு ஆதாரமாகும்.
  • ஒருமித்த கருத்து வருவதற்க்கு  (துபக்கிஹூ பித்தீன்) வசனம் போட்டோம். அதற்கு பதில் இல்லை என்றனர்.அதற்கு வளக்கம் அளித்த போது, தலைமை பீடத்தில் எத்தனை போர் வெளியேற்றப் பட்டார்கள் என்று குற்றம் செய்தவர்களை நீக்கியதைக் குறை கூறினார்கள். இவர்களின் மதுரசாக்களில் நடந்த காம லீலைகளையும் காமக் களஞ்சியமாகச் செயற்பட்ட மதுரசாக்கள் மூடப்பட்டதையும் பற்றி பட்டியல் தரவா? என்றவுடன் அதைப் பற்றி இறுதிவரை வாயே திறக்கவில்லை.
  • இவர்களிடம் இஜ்மா கியாஸ் இல்லாததினால் எத்தனை பிரிவினைகள் என்று அவர்களின் மதஹப் போன்ற பிரிவினைகள் தவ்ஹீதில் இருப்பது போன்ற தோரணையை ஏற்படுத்த முயற்சித்தனர்.
  • பராயிலுக்கு நாங்களும் குர்ஆன், ஹதீஸில் இருந்தும் இஜ்மாவின் துணையுடன்  சொல்லப் போகின்றோம் என்று சவடால்; விட்டவர்கள் மஸாயிலே மின்பரிய்யிவின் படி அலி (ரலி) அவர்கள் 1:8 1:9 ஆக எடுத்துக் கொண்டால் கணக்கு சரியாகி விடுகிறது என்றார்கள். உடனே நாம் இஜ்மா என்பதுஇத்திபாகு முஜ்தஹிதி ஹாதிஹில் உம்மா’ (இந்த உம்மத்தின் ஆய்வாளர்கள் ஒன்றுபடுவது) என்று கூறினீர்களே! வாரிசுரிமை விடயத்தில் 1:8 தான் மனைவிக்கு வர வேண்டும் என்று அல்லாஹ் கூறிய பிறகு, இல்லை 19 என்று அலி (ரலி) அவர்களின் மஸாயிலுல் மின்பரிய்யா கூறுகிறது என்று அல்லாஹ்வின் கூற்றுக்கு நேரடியான மாற்றம் செய்வது தான் இஜ்மாவின் இலட்சணமா? இஜ்மாவை காப்பாற்ற நினைத்து அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் நேரடியாக மோதுகிறதே! அலி (ரலி) அவர்களை தவிற வேறு எந்த அறிஞர் இதை கூறியுள்ளார். அலி (ரலி) அவர்கள் கூறினால் அது ஒட்டு மொத்த உம்மத்தின் ஆய்வாளர்களின் கருத்தாகிவிடுமா? என்றவுடன் இவர்கள் ஸஹாபாக்களைத் திட்டுபவர்கள் என்றனர். அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் நேரடியாக மோதுகிற கருத்தை புறக்கணிப்பது எந்தவகையில் ஸஹாபாக்களைத் திட்டுவதாக அமையும்? அவர்களின் வரைவிலக்கணத்திற்கு அவர்களே முரண்பட்டு அசடு வழிந்தது அவர்கள் அசத்தியவாதிகள் என்பதைப் பறைசாற்றியது.
  • ஆண்டு முழுதும் லைலதுல் கத்ர் வரும். ஷஃபானில் லைலதுல் கத்ரை இப்னு அரபி அடைந்ததாக தஃலீமில் உள்ளதே என்ற போது, ஷஃபானில் லைலதுல் கத்ரை இப்னு அரபி அடைந்தால் என்ன அடையாவிட்டால் என்ன? இப்னு அரபியை இலங்கையில் உள்ளவர்கள் பின்பற்றுவதில்லை என்று தான் சொன்னார்களே தவிர அது தவறு என்று ஏற்க அவர்களின் சலனப் புத்தி சம்மதிக்கவில்லை.
  • பெரும் பாலான முஃமீன்களுடைய மற்றும் அறிஞர்களுடைய ஏகோபித்த முடிவு தான் இஜ்மாவாகும் என்று மீண்டும் புதிய வரைவிலக்கணத்தை சொல்ல ஆரம்பித்தனர்.
  • கிதாபுல்லா வஇத்ரதீ என்று ஹதீஸ் முஸ்லிமில் வருகிறது என்று இலக்கத்துடன் கூறி, ஷீஆ இயக்கத்தின் பின்னால் போகத் தயாரா? என்று முஸ்லிமில் இல்லாத ஹதீஸைக் கூறி ஷீஆவை எதிர்க்கும் எம்மை அவர்கள் பின்னால் போகத் தயாரா? என்று கேட்டனர். இத்ரதி எனும் வார்த்தை முஸ்லிமில் இல்லை எடுத்துக் காட்ட வேண்டும் என்று கேட்டபோது திர்மிதியில் உள்ளது உள்ளது என்றனர்.
  • அகீமுஸ் ஸலாஹ், ஆதுஸ் ஸகாத் என்பதில் அனைத்து அறிஞர்களும் முஃமின்களும் ஒன்று பட்டுள்ளனர். அதுதான் இஜ்மா என்று மீண்டும் உளர ஆரம்பித்தனர். முழு உம்மத்தும் ஒரே கருத்தில் ஒன்று பட்டால் அது இஜ்மாவாகும்.
  • நாங்கள் மத்ஹபை பின்பற்றுகின்றோம். நாங்கள் (கண்மூடிப் பின்பற்றும்) முகல்லித்கள்தான். எங்களிடம் சொந்த ஆய்வு இல்லை என்று அவர்கள் கூறியபோது கூட்டமே கொள்லென்று சிரித்தது.
  • இப்னு அரபி என்ற வழிகேடன் லைலத்துல் கத்ரை ஷஃபானில் பார்த்தாக தஃலீமில்  உள்ளதே என்று மீண்டும் கேட்ட போது, தஃலீம் பற்றி நம்மிடம் ஏன் பேசுகிறீர்கள்? அதில் சிலருக்கு ஈடுபாடு இல்லை. அதிலே எங்களுக்கு இஜ்மா இல்லை என்றனர்.
  • பிக்ஹ் கிதாபுகளில் உள்ளதை பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. அவைகள் ஆபாசமும் இல்லை. அவற்றை வேறு தலைப்பில் பேசுவோம் என்றனர்.நாம் காட்டிய 10 வசனங்களிலும் ஒன்று படுவது என்று இல்லையா? என்று ஒற்றுமை பற்றியும் வேறு விடயங்கள் பற்றியும் உள்ள விடயங்களை இஜ்மா பற்றி உள்ளது என்று தங்கள் அறிவை அம்பலத்தில் அரங்கேற்றினர்.
  • வாரிசுரிமை சட்டத்தை இஜ்மா, கியாஸை விட்டுவிட்டு பிரித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார்கள். உடனே நாம் பிரித்துக் காட்டினோம்.
  • நாங்கள் நபிகள் நாயகத்தின் காலத்தில் இல்லாததை இஜ்மாவின் அடிப்படையில் குர்ஆனில் சேர்த்துள்ளோம் என்று ஏற்றுக் கொண்டார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தின் குர்ஆனை காட்டுங்கள்.
  • தங்கத்திற்க்கு காசுக்கு வட்டி இல்லை என்று சொல்லப் போகிறீர்களா?
  • நவீன பிரச்சினைக்கு தீர்வு நேரடியாக இல்லை. எனவே கியாஸ் தேவை.
  • நாம் பிக்ஹ் கிதாப்களின் ஆபாசங்களை மத்ரஸாக்களில் படித்துக் கொடுப்பது உண்மை தான்.
  • பிக்ஹ் கிதாப்களில் உள்ளவைகளுக்கு பதில் சொல்ல மாட்டோம்.
  • நாங்கள் உங்களுக்கு குறிப்பு தருகிறோமா? சரி நீங்கள் குறிப்பு கொண்டு வரவில்லை அதனால் தான் தருகிறோம்.
  • அம்வால் என்று வரக் கூடிய எல்லாம் வட்டியா? அப்படியென்றால் ஒரு காருக்கு இரண்டு கார் மாற்றினால் அது வட்டியா?
  • ஷஃரானி எனும் அறிஞர் குர்ஆனில் புது வசனங்கள் சேர்துள்ளார் என்பது அவரது புத்தகங்களில் அவரது விரோதிகளால் சேர்க்கப்பட்டது என்பது அல்-மினனில் எழுதப்பட்டுள்ளது என்று ஒரு தொலை நகலைக் தந்தனர். வஹிக்கு முரணான சட்டங்களை அள்ளிப் போட்ட போது, பதில் சொல்லாத அவர்கள் ஷஃரானியைக் காப்பாற்ற தொலை நகலைக் கொண்டு வந்தனர்.தனிமனிதன் மீது இவர்களுக்கு இருக்கின்ற பற்றின் கடுகளவு கூட இஸ்லாத்தின் மீது இல்லை என்பது அப்பட்டமாக அம்பலமானது.
இவ்வாறு சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் கூறி இந்தக் கப்சாக்களையும், ஆபாச அநியாயங்களையும் நியாயப்படுத்த முயன்றார்கள். இவர்கள் சொன்வை எதுவும் பதில் இல்லை என்று நாம் நிரூபித்த பின்பும் அவர்கள் ஆபாசம் எதற்கும் வாய் திறக்கவில்லை. கேள்வி பதில் நேரத்திலும் பதில் சொல்லவில்லை.

நமது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர்கள் அசடு வழிந்ததையும், வியர்த்து விறுவிறுத்ததையும் அந்த விவாத சீடிகளைப் பார்க்கக் கூடிய யாரும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனை மறுப்பதாக குறுஞ்செய்தி (SMS)களை தற்போது அனுப்பி வருகின்றனர். இவர்கள் தங்களுடைய தோல்வி அம்மணத்தை மறைப்பதற்குஇப்படி ஓர் அவதூறு அங்கவஸ்திரத்தை எடுத்துக் கொண்டு தங்கள் ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள முனைகின்றனர்.

இன்று  நடைமுறையிலுள்ள ஷாஃபி, ஹனஃபி மத்ஹபுகளின் சட்ட நூற்களிலும் தப்ஸீர்களிலும் தஃலீமிலும் குர்ஆன்ஹதீஸிற்கு முரணானவையும் குர்ஆனின் ஆதாரமோ, ஹதீஸின் ஆதாரமோ இல்லாத ஏராளமான விஷயங்களும் உள்ளன. எனவே இவற்றைப் பின்பற்றக் கூடாது என்பதும், இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதும் இந்த விவாதத்தில் மீண்டும் நிரூபணமானது.

குர்ஆன் ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். இந்த ஆபாசங்களைப் பின்பற்ற முடியாது என்று தெளிவாக விளக்கிக் கூறிய பிறகும் இவர்களால் மத்ஹப் குப்பைகளில் உள்ள ஆபாசங்களுக்குப் பதிலளிக்க முடியாமல் போனதால் தான் அதைப் பற்றி வாய் திறக்காமல் விவாதத்திற்குத் தொடர்பில்லாமல் பேச ஆரம்பித்தனர். இஜ்மாவிற்கு ஆதாரம் இல்லாமல், தவ்ஹீத் ஜமாஅத்தின் வெளியீடான ஜகாத்,தொழுகை போன்ற சில நூல்களில் குர்ஆன் ஹதீஸில் மட்டும் உள்ள ஓருமித் கருத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளோம் என்பதைக் காட்டினர். இது எந்தவகையில் இவர்களின் இஜமாவிற்கு ஆதாரமாகும்?
  • பன்றியின் இறைச்சி தொடர்பாக பீஜே அவர்களால் முன்னர் எழுதப்பட்ட விடயங்கள்.
  • தர்ஜமாவில் வேதக்காரப் பெண்களை மணப்பது தொடர்பான விடயங்கள்.
  • குர்ஆனிற்கு முரண்படும் ஹதீஸ்கள்.

போன்ற சில வாதங்களை எடுத்து வைத்தார்கள். இவை அனைத்திற்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாகப் பதிலளிக்கப்பட்டது.

இந்த தலைப்பு தொடர்பான விவாதத்தில் அவர்கள் தங்களின் தலைப்பிற்கு உட்பட்டு எந்த ஒரு ஆதாரத்தையும் எடுத்து வைக்க வில்லை. தலைப்பைத் திசை திருப்புவதற்காக சம்பந்தமில்லாத வகையில் உங்கள் குர்ஆனைக் காட்டுங்கள் என்பது போன்ற விஷயங்களைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் தலைப்பிற்கு அப்பால் சென்றாலும் அவர்களுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் நம் தரப்பில் தெளிவான பதில் எடுத்து வைக்கப்பட்டது.

விவாத உடன்படிக்கையில் ஆதாரம் குர்ஆன்ஹதீஸ் என்று போடப்பட்டுள்ளது. எந்தக் குர்அனிலிருந்து ஆதாரம் காட்டுவீர்கள் என்று அப்போது நம்மிடம் கேட்டிருந்தால் அதையே தலைப்பாக்கி விவாதித்திருக்கலாம்.

அவர்கள் சார்பாக வந்தவர்களில் இருவர் மட்டுமே அதிகமா வாதிட்னர். அவர்களில் ஒருவர் இறுதிவரை வாய் திறக்கவே இல்லை. சிலர் சிற்சில வாதங்களை அவர்களின் அணிக்கு எதிராகவே வைத்து Same Side Goal போட்டனர்.

நாம் 3 பேரை அசிங்கத்தை அள்ளிப் போட பயன் படுத்துவதாக குற்றம் சாட்டினர். ஏன் உங்கள் அணியில் மற்றவர்கள் பேசமாட்டர்களா என்று கேட்டபோது, நாங்கள் இருவரும் Slow Boll போட்டோம். பாஸ்ட் போலரை இறக்கினால் உங்களுக்கு பதில் சொல்ல முடியால் போகும் என்றனர். அவர்கள் அணியால் போட்டவை அனைத்தும்  No Boll. அதனால் Free Hit வாய்ப்பில் நாம் அடித்ததெல்லாம் Sixes.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான். (அல்குர்ஆன் 21:18)

எனவே, இந்த விவாதம் சத்தியத்திற்கு மகத்தான வெற்றியயையும் அசத்தியத்திற்கு தோல்வியையும் ஏற்படுத்தியது.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் 9:32)

உண்மையில் இது அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவது போன்று உள்ளது.

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. (அல்குர்ஆன் 14:24)

ஆம்! குராபிகளின் கொள்கை மரங்கள், பூமியின் அடித்தளத்தில் வேர் பிடிக்காத காரணத்தால்; விரைவில் மடமடவென சாயப் போகிறது. அடித்தளத்தில், ஆணித் தரமான வேர் பிடிப்புடன் உள்ள சத்திய மரத்தின் கிளைகளைப் பிடிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக. ஏகத்துவத்தின் இனிய கொள்கைக் கனிகளைச் சுவைக்க வரப்போகிறார்கள்.

விவாதத்தின் ஒளிப்பதிவு  ஒரு வார்த்தை கூட எடிட் செய்யாமல் குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டுள்ளது. இணையதளங்களிலும் உலாவிக்கொண்டிருக்கிறது. இந்தப் பதிவுகளைப் பார்ப்பவர்கள் யாரும் அறிந்து கொள்ள முடியும், எது சத்தியக் கருத்து என்று!

இப்படித் தெளிவான ஆதாரங்கள் இருக்கையில் வெற்றி வெற்றி என்றும் குர்ஆனை நாம் மறுத்ததாகவும் அசத்தியக் கும்பல்கள் செய்யும் அபப்பிரசாரம் ஒரு போதும் எடுபடப் போவதில்லை. எள் முனை அளவும் எடை பெறப் போவதில்லை.

இந்தக் குப்பைகளை நியாயப்படுத்துவதற்காக இவர்கள் குர்ஆன் வரிகளைக் கூட பொய்யெனக் கருதுவதற்குத் துணிந்து விட்டார்கள். அல்லாஹ்வின் வேத வரிகளுக்கு நிகராக கேடு கெட்ட ஆபாச வரிகளைக் கருதுகிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் எங்கெல்லாமோ எதையெதையோவெல்லாம் தலைப்பிற்கு வெளியே சென்று பேசிக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் சத்தியம் மேலோங்கியது என்பதை விவாத சிடிக்களின் தொகுப்பைக் காண்கின்ற யாரும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

விவாத அரங்கில் பதில் கூற முடியாமல் திணறியவர்கள் அரங்கிற்கு வெளியில் வந்தவுடன் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று கப்சா விடுவதோடு மட்டுமல்லாமல், அரங்கத்தில் வைக்காத வாதங்களை எல்லாம் கூறிநாங்கள் அதைக் கேட்டோம் பதில் கூறவில்லை’ ‘இப்படிக் கேட்டோம் பதில் கூறவில்லைஎன்று பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். விவாதக் களத்தில் அவர்கள் தட்டுத் தடுமாறியதை உலகமே லைவில் பார்த்தது.

இரண்டாம் நாள் இறுதி அமர்வு கேள்விபதில் அரங்கமாக அமைந்தது. இரண்டு பக்கமும் 8 கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதித் தருணம் வரை விவாதம் விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்து முடிவடைந்தது.

உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளதுஎன்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)