![]() |
| இவ்வளவு கூட்டம் கூடுதே! வயிறு எரியுதே என்ன செய்யலாம்? கட்டுரை காப்பி அடிக்கலாமா? |
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்க்காரன் என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்தது. இந்த பழமொழியை மாற்றி சிலர் பேனா எடுத்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று காட்ட துவங்கியுள்ளார்கள்.
சமீபத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய சிறை செல்லும் போராட்டத்தை வஞ்ச புகழ்ச்சியோடு ஒரு கட்டுரையை ஒரு தளம் உளறி இருந்தது. அந்த கட்டுரையை படிக்கும் எவரும் இவர் என்ன தான் சொல்ல வருகிறார். ஆரம்பத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை பாராட்ட வேண்டும் என்கிறார். கடைசியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை கண்டிக்க வேண்டும் என்கிறார். நடுவில் இடஒதுக்கீடு அவசியம் என்கிறார், கடைசியில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்கிறார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளும் (?) அளவில்தான் கட்டுரை ஆக்கியவரும் உருவாக்கியவரும் சொல்லுகிறார்கள் (ஆக்கியவருக்கும் உருவாக்கியவருக்கும் என்ன வித்தியாசம் என்று எல்லாம் யாரும் எங்களிடம் கேட்டுவிடாதீர்கள்).
தாங்கள் ரொம்ப நடுநிலையாளர்கள் என்று காட்டுவதற்காக யார்மீதுள்ள வெறுப்பின் காரணத்தினால் இதை நாங்கள் எழுதவில்லை என்ற அண்டபுளுகளுடன் ஆரம்பமாகிறது கட்டுரை. நாணயத்தின் இருபக்கத்தையும் பார்க்க வேண்டுமாம்.
தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏழு சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததும், அதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தியதும் தவ்ஹீத் ஜமாஅத்தும் அதன் முக்கியஸ்தர்களும் தான். இதன் தொடர்ச்சியாக தான் கடந்த 2007 ஆம் ஆண்டு நமக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் கட்டுரையாளர் இந்த போராட்டங்களை முழுவதுமாக மறைத்து விட்டு திமுக, அதிமுக என்று மாறி மாறி வந்த ஆட்சியாளர்களுடன் ஒட்டுறவாக இருந்த முஸ்லீம் அரசியல் கட்சிகளாலும் இயக்கங்களாலும் உணர்த்தபடவுமில்லை என்று சொல்லி விட்டு சும்மா இருந்த கருணாநிதி தூக்கத்தில் கனவு கண்டு இடஒதுக்கீடு கொடுத்தது மாதிரி சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு 2008ல் இடஒதுக்கீடு கருணாநிதி கொடுத்தார் என்று சொல்கிறார் 2007 எப்படி 2008 ஆனது என்பதை பிறகு பார்போம்.
இன்று முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கிடு வேண்டும் என்று எல்லா முஸ்லிம் இயக்கங்களும் கேட்கின்றன. மேலும், அவர்களும் அவர்கள் பங்கிற்கு ஏதோ பேராட்டம் நடத்துகிறார்கள். இந்த நிருபர்கள் மற்ற இயக்கங்கள் இட ஒதுக்கிட்டிற்காக போராட்டம் நடத்தும் போது எல்லாம் மவுனமாக தான் இருந்தார்கள், இருப்பார்கள். தவ்ஹீத் வேடம் போடும் இந்த நிருபர்களின் நடுநிலை வேஷம் விரைவில் அம்பலப்படுத்தப்படும்.
ஒன்றுமே இல்லாத விஷயத்தை வான் அளவிற்கு உயர்த்தி எழுதுவது இந்த நிருபர்களின் தன்மை என்பதனால், ஒரு மிகப்பெரும் பொய்யுடன் பீடிகை போடுகிறார் கட்டுரையாளர். அதாவது, 'இட ஒதுக்கீடு வேண்டும் என்று சிறை நிரப்பும் போராட்டம் தேவையா? என்று வாதப்பிரதிவாதங்கள் ஊடங்களையும் கட்டுரை எழுதிய அண்ணன்மார்களையும் குலுக்கி எடுத்துவிட்டதாம். உடனே, பொங்கி எழுந்துவிட்டார்களாம். ஏன் இப்படி பில்டப்? எந்த ஊடங்களை இந்த விவாதம் உலுக்கியது? எத்தனை நபர்களை இந்த விவாதம் குலுக்கி எடுத்தது? விரல் விட்டு எண்ணக்கூடிய சில கிறுக்கர்களை தவிர, மற்ற அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை ஆதரித்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தை கடுமையாக எதிர்க்கக்கூடியவர்கள் கூட தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த போராட்டத்தை ஆதரித்தார்கள். உண்மை இப்படி இருக்கையில், இந்த நிருபர்கள் சற்றும் கூசாமல் பொய்களை அள்ளிவிசுகிறார்கள். இவர்களின் நோக்கம் ஏதாவது எழுதி பக்கத்தை நிரப்ப வேண்டும், கிறுக்குத்தனமாக எதை எழுதினாலும், ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுத சிலர் இருக்கிறார்கள் என்ற புகழ் போதை தான் இவர்களை இப்படி உளற வைக்கிறது. இட ஒதுக்கீட்டிற்காக சிறை நிரப்பும் போராட்டம் தேவையா என்று இவர்கள் கேட்க வரும் கேள்வி என்னவென்றால், சிறைகளை நிறைக்க வேண்டுமா? என்பது தான். இந்த மெத்த படித்த அறிவாளிகளுக்கு பொது அறிவு சற்றும் கிடையாது என்பதற்கு இவர்களின் கேள்வி சான்று. இவ்வளவு இலட்சம் மக்களை எந்த சிறைகளிலும் அடைக்க முடியாது, அடைக்கவுமில்லை.
படிக்க வேண்டியவர்களை சிறையில் ஏன் போய் அடைக்க பார்க்கிறீர்கள் என்பது போலத்தான் இவர்கள் கேட்கிறார்கள். அப்படியே சிறையில் அடைத்தாலும் நல்ல விஷயத்திற்காக சிறைக்கு சென்றால் என்ன தவறு? இவர்கள் பினாமியாக செயல்படும் தமுமுக ரயில் மறியல் போராட்டம் என்றெல்லாம் நடத்தியது, அப்போது கட்டுரை காப்பி வந்து ஏய் ரயிலை மறித்தால் ரயில் நிற்குமா? ஏன் இடஒதுக்கீட்டிற்காக தற்கொலை செய்ய போகிறீர்கள், ரயில் உங்கள் மேலே ஏறும் என்றல்லவா கேட்டு இருக்க வேண்டும். இந்த கேள்வி குறித்தும் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் குறித்தும் சலீம் என்ற தறுதலையின் வாதத்தை எடுத்து காட்டியுள்ள கட்டுரையாளரின் உளறல்களை தனி ஆக்கமாக வெளியிடுவோம், இன்ஷா அல்லாஹ்.
படிக்க வேண்டியவர்களை சிறையில் ஏன் போய் அடைக்க பார்க்கிறீர்கள் என்பது போலத்தான் இவர்கள் கேட்கிறார்கள். அப்படியே சிறையில் அடைத்தாலும் நல்ல விஷயத்திற்காக சிறைக்கு சென்றால் என்ன தவறு? இவர்கள் பினாமியாக செயல்படும் தமுமுக ரயில் மறியல் போராட்டம் என்றெல்லாம் நடத்தியது, அப்போது கட்டுரை காப்பி வந்து ஏய் ரயிலை மறித்தால் ரயில் நிற்குமா? ஏன் இடஒதுக்கீட்டிற்காக தற்கொலை செய்ய போகிறீர்கள், ரயில் உங்கள் மேலே ஏறும் என்றல்லவா கேட்டு இருக்க வேண்டும். இந்த கேள்வி குறித்தும் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் குறித்தும் சலீம் என்ற தறுதலையின் வாதத்தை எடுத்து காட்டியுள்ள கட்டுரையாளரின் உளறல்களை தனி ஆக்கமாக வெளியிடுவோம், இன்ஷா அல்லாஹ்.
அடுத்து, கட்டுரை எழுதிய ஆக்கிய உருவாக்கிய அண்ணன்மார்கள், முஸ்லிம்களுக்கு தழிழகத்தில் இருந்த இட ஒதுக்கீட்டின் வரலாற்றை அப்படியே புட்டு புட்டு வைக்கிறார்கள். அவர்கள் வரலாற்றை எடுத்து வைக்கும் விதம், வரலாற்று ஆசிரியர்களை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது. நம்ம அண்ணன்மார்களுக்கு அந்த அளவுக்கு சுய புத்தி எல்லாம் கிடையாதே, எப்படி இப்படி வரலாற்றை அள்ளி அடுக்குகிறார்கள் என்று சற்று தேடிப்பார்த்தால்தான், அண்ணன்மார்கள் வரலாற்றை எங்கிருந்து ஆட்டை போட்டார்கள் என்று தெரிய வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை நிரப்பும் போராட்டம் ஆளும் வர்க்கத்தினரை ஒரு கலக்கு கலக்கியது. சிறை நிரப்பும் போராட்டம் குறித்த செய்திகளை அனைத்து மீடியாக்களும் தங்களின் முக்கிய செய்தியாக்கி இருந்தன. புதிய தலைமுறை தொலைகாட்சி, தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தின் நான்கு நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களையும் நேரலையில் ஒளிப்பரப்பினார்கள். கேப்டன் நியுஸ் தொலைக்காட்சி, தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் குறித்த அரை மணி நேர ஒரு ஆவணபடத்தையே தயாரித்து வெளியிட்டது.
இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை குறித்தும், முஸ்லிம்களுக்கு தழிழகத்தில் இருந்த இட ஒதுக்கிடு குறித்தும், அது பறிக்கப்பட்ட வரலாறு, 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்த பிண்ணணி என்று தெளிவான ஒரு நிகழ்ச்சியை வெளியிட்டது. இது கேப்டன் டிவி நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் இட ஒதுக்கீடு குறித்து வந்த தகவல்கள் எல்லாம் சகோதரர் பிஜே அவர்கள் இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுத்துவைத்த தகவல்களின் கோர்வைதான் என்பது அந்த நிகழ்ச்சியை பார்த்த யாவரும் புரிந்து கொள்வார்கள்.
இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை குறித்தும், முஸ்லிம்களுக்கு தழிழகத்தில் இருந்த இட ஒதுக்கிடு குறித்தும், அது பறிக்கப்பட்ட வரலாறு, 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்த பிண்ணணி என்று தெளிவான ஒரு நிகழ்ச்சியை வெளியிட்டது. இது கேப்டன் டிவி நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் இட ஒதுக்கீடு குறித்து வந்த தகவல்கள் எல்லாம் சகோதரர் பிஜே அவர்கள் இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுத்துவைத்த தகவல்களின் கோர்வைதான் என்பது அந்த நிகழ்ச்சியை பார்த்த யாவரும் புரிந்து கொள்வார்கள்.
இந்த கேப்டன் டிவி நிகழ்ச்சியில் வந்த இடஒதுக்கீடு குறித்த தகவல்களை ஏதோ இவர்கள் தொகுத்ததை போல பில்டப் கொடுத்து எழுதியுள்ளார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறவில்லை என்றால், கட்டுரை என்ற பெயரில் உளறியுள்ள வரலாற்று ஆசிரியர்களுக்கு (?) இட ஒதுக்கீடு குறித்த வரலாற்று தகவல்களும் கிடைத்து இருக்காது. பெரிய அறிஞர்களைப்போல நடிக்கும் இந்த எழுத்தாளர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதற்கு இவர்கள் கேப்டன் டிவியில் இருந்து அடிச்ச ஈ அடிச்சான் காப்பி இவர்களை காட்டி கொடுத்துவிட்டது, இவர்கள் எப்படிப்பட்ட வரலாற்று ஞானம் உள்ளவர்கள் என்பதை இந்த ஈ நிரூபிக்கிறது.
அதாவது, தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்ற தகவலை கேப்டன் டிவி தவறாக 2008 என்று சொல்லியது (2007 ஆம் ஆண்டில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது). இவர்கள் ஒரு அறிவும் இல்லாதவர்கள் என்பதற்கு இந்த ஈ அடிச்சான் காப்பி ஒரு ஆதாரம். (தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளங்களில் இருந்து தகவல்களை திருடி இவர்கள் போடும் கட்டுரைகள் குறித்த தனி ஆக்கம் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்).
அதாவது, தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்ற தகவலை கேப்டன் டிவி தவறாக 2008 என்று சொல்லியது (2007 ஆம் ஆண்டில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது). இவர்கள் ஒரு அறிவும் இல்லாதவர்கள் என்பதற்கு இந்த ஈ அடிச்சான் காப்பி ஒரு ஆதாரம். (தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளங்களில் இருந்து தகவல்களை திருடி இவர்கள் போடும் கட்டுரைகள் குறித்த தனி ஆக்கம் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்).
அண்ணன்மார்கள் இட ஒதுக்கீடு பற்றிய வரலாற்றை சுட்ட வீடியோ!
இந்த இடஒதுக்கீட்டுக்காக நாம் நடத்திய போராட்டங்களின் விளைவாக நமக்கு இடஒதுக்கீடு கிடைத்தது என்பதை மறைக்க தெரிந்தவர்கள், கிடைத்த இடஒதுக்கீடுக்கு தகுந்தாற்போல வேலை வாய்ப்பு கிடைக்க வில்லை என்பதை உணர்த்த நாம் எடுத்த போராட்டங்களை மறைக்க தெரிந்த இவர்கள், சுலபமாக முஸ்லீம்கள் எடுத்து சொன்னார்கள் என்று ஒற்றை வார்த்தையில் சொல்ல தெரிந்த இவர்கள், தெரிந்தோ தெரியாமலோ ரோஸ்டர் பூஸ்டர் என்ற தொல்லையினால் கைக்கு கிடைத்து வாய்க்கு கிடைக்க வில்லை என்று உளறி விட்டார்.
"ரோஸ்டர்" என்றால் என்ன, "பூஸ்டர்" என்றால் என்ன, அதை வைத்து சப்பைகட்டு கட்ட முயற்சித்து கரியை யார் முகத்தில் பூசிகொண்டது? என்பன போன்ற விளக்கங்களையும் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் நடுநிலையாளர்கள்(?) அவர்களிடம் இதை எதிர்ப்பார்க்கக்கூடாது. இவ்வாறு அங்கும் இங்கும் சுட்டு எழுதப்படும் உளறல் தொடர்கள் முடிவு பெற்றவுடன் அது தனி புத்தகமாக வெளியிடப்படும் (பாவம் அதை படிப்பவர்கள்). காசு பார்க்க தான் இந்த வேலை என்று யாரும் தவறாக எண்ணிவிடாதீர்கள்.
இட ஒதுக்கீட்டிற்க்காக தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய முதல் போராட்டம் சமீபத்தில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் தான் என்பதை போல கிறுக்கியிருக்கிறார்கள். உங்களுக்கு ஏன் இந்த வேலை? தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஆலோசனை கேட்டுவிட்டு தான், கலைஞரே இடஒதுக்கீடு கொடுத்தார் தெரியுமா?
"ரோஸ்டர்" என்றால் என்ன, "பூஸ்டர்" என்றால் என்ன, அதை வைத்து சப்பைகட்டு கட்ட முயற்சித்து கரியை யார் முகத்தில் பூசிகொண்டது? என்பன போன்ற விளக்கங்களையும் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் நடுநிலையாளர்கள்(?) அவர்களிடம் இதை எதிர்ப்பார்க்கக்கூடாது. இவ்வாறு அங்கும் இங்கும் சுட்டு எழுதப்படும் உளறல் தொடர்கள் முடிவு பெற்றவுடன் அது தனி புத்தகமாக வெளியிடப்படும் (பாவம் அதை படிப்பவர்கள்). காசு பார்க்க தான் இந்த வேலை என்று யாரும் தவறாக எண்ணிவிடாதீர்கள்.
இட ஒதுக்கீட்டிற்க்காக தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய முதல் போராட்டம் சமீபத்தில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் தான் என்பதை போல கிறுக்கியிருக்கிறார்கள். உங்களுக்கு ஏன் இந்த வேலை? தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஆலோசனை கேட்டுவிட்டு தான், கலைஞரே இடஒதுக்கீடு கொடுத்தார் தெரியுமா?
அடுத்து, தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக ஒரு அபாண்டத்தை போடுகிறார். அதாவது, தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த போராட்டத்தின் மூலம் உள்நோக்கம் உள்ளதாம். தனிப்பட்ட பிரதிபலங்களும் உள்ளதாம். இதற்கு ஆதாரமாக தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட ஒரு தறுதலையின் உளறல்களை ஆதாரமாக காட்டுகிறார் கட்டு கதையை உருவாக்கியவர். ஒருவன் ஒரு இயக்கத்தின் மீதோ அல்லது தனிப்பட்ட நபர் மீதோ குற்றச்சாட்டுகளை வைக்கும் போது, அதை மற்றவர்கள் ஆதாரமாக காட்ட வேண்டும் என்றால், அந்த தகவல் உண்மையா என்று விசாரிக்க வேண்டும்,
ஒரு செய்தியின் பின்னணியை தெரிந்துக் கொள்ள முயற்சிக்காமல், 'இவ்வாறு ஒருவர் சொல்லுகிறார்' என்று கயவாளித்தனமாக எடுத்துக் காட்டக்கூடாது. நிருபர் கும்பல் பிஜேபியிடம் காசு வாங்கிக்கொண்டு தான் முஸ்லிம்களுக்கு கிடைக்க இருக்கும் இட ஒதுக்கீட்டை தடுக்க பார்க்கிறது என்று யாரே சொல்லுகிறார் என்று நாங்களும் எடுத்து காட்டலாமா? பெண் பொருக்கிகளை வைத்து மட்டும் நிகழ்ச்சிகள் நடத்தும் நிருபரின் முக்கியஸ்தரும் அதே மாதிரி ஆளு என்று நாங்கள் பரப்பலாமா? ஆனால் செய்யமாட்டோம். ஏனெனில்,
'ஒருவர், தான் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம் 6
நீங்கள் வரம்பு மீறினால் நாங்களும் வரம்பு மீறுவோம் என்பதை சொல்லி வைக்கிறோம்.
அண்ணன் அவர்கள் காப்பி பேஸ்ட் தொடர் தொடராக போடுகிறார், பின்னர் அதையே புத்தகமாக போட்டு விற்பனை செய்கிறார், எனவே இது எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று சந்தேகத்தை நாமும் கிளப்ப முடியும். கட்டுரை எழுதியவர்கள், அதை வெளியிட்டவர்கள், அதை பரப்பி பெருமிதம் கொள்ளுபவர்கள் ஆகிய அனைவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு சவாலை முன்வைக்கிறது. உங்களுக்கு மானம், சூடு, சுரனை இதில் அத்தனையும் இருந்தாலோ அல்லது இதில் ஏதாவது ஒன்று இருந்தாலோ ஒன்றை செய்யுங்கள். நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முன்வாருங்கள். இது என்ன நாங்களா? சொன்னோம் யாரோ சொல்லுகிறார்கள். நாங்கள் எடுத்து காட்டுகிறோம் என்று அவர்கள் சொல்லுவார்கள் என்றால், அதே முறையை நாங்களும் கையாலுவோம். நாங்கள் பொய்களை சொல்ல மாட்டோம், உண்மைகளை போட்டு உடைப்போம்.
ஒரு செய்தியின் பின்னணியை தெரிந்துக் கொள்ள முயற்சிக்காமல், 'இவ்வாறு ஒருவர் சொல்லுகிறார்' என்று கயவாளித்தனமாக எடுத்துக் காட்டக்கூடாது. நிருபர் கும்பல் பிஜேபியிடம் காசு வாங்கிக்கொண்டு தான் முஸ்லிம்களுக்கு கிடைக்க இருக்கும் இட ஒதுக்கீட்டை தடுக்க பார்க்கிறது என்று யாரே சொல்லுகிறார் என்று நாங்களும் எடுத்து காட்டலாமா? பெண் பொருக்கிகளை வைத்து மட்டும் நிகழ்ச்சிகள் நடத்தும் நிருபரின் முக்கியஸ்தரும் அதே மாதிரி ஆளு என்று நாங்கள் பரப்பலாமா? ஆனால் செய்யமாட்டோம். ஏனெனில்,
'ஒருவர், தான் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம் 6
நீங்கள் வரம்பு மீறினால் நாங்களும் வரம்பு மீறுவோம் என்பதை சொல்லி வைக்கிறோம்.
அண்ணன் அவர்கள் காப்பி பேஸ்ட் தொடர் தொடராக போடுகிறார், பின்னர் அதையே புத்தகமாக போட்டு விற்பனை செய்கிறார், எனவே இது எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று சந்தேகத்தை நாமும் கிளப்ப முடியும். கட்டுரை எழுதியவர்கள், அதை வெளியிட்டவர்கள், அதை பரப்பி பெருமிதம் கொள்ளுபவர்கள் ஆகிய அனைவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு சவாலை முன்வைக்கிறது. உங்களுக்கு மானம், சூடு, சுரனை இதில் அத்தனையும் இருந்தாலோ அல்லது இதில் ஏதாவது ஒன்று இருந்தாலோ ஒன்றை செய்யுங்கள். நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முன்வாருங்கள். இது என்ன நாங்களா? சொன்னோம் யாரோ சொல்லுகிறார்கள். நாங்கள் எடுத்து காட்டுகிறோம் என்று அவர்கள் சொல்லுவார்கள் என்றால், அதே முறையை நாங்களும் கையாலுவோம். நாங்கள் பொய்களை சொல்ல மாட்டோம், உண்மைகளை போட்டு உடைப்போம்.
- நிருபரின் முக்கியஸ்தவர் ஒருவர் பொம்பளையை வலையில் வீழ்த்தும் வேலையில் அடிக்கடி சிக்கும் மார்க்க அறிஞர்(?)களை மட்டும் தர்பியா நடத்துவது என்பதை கொள்கையாக வைத்துள்ளர்கள்.
- கட்டுரை போட்டு, அதையே புத்தகமாக ஆக்கி காசு பார்க்கிறார்கள்.
- பெருநாள் சந்திப்பு என்ற பெயரில் இஸ்லாத்தில் இல்லாத கட்டு கதைகளை அள்ளிவீசுகிறார்கள்.
![]() |
| பெண் பொறுக்கிகளை வைத்து உங்களுக்கு தர்பியா நடத்த வேண்டுமா? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. அதிரை முகவரி கேட்டால் தருகிறோம். |
இப்படி அடுக்கி கொண்டேபோகலாம். இனி நாற்றம் எல்லாம் வெளியே வரும், தயாராக இருங்கள்.
அடுத்து, கட்டுரையாளர் சம்சுதீன் விஷமி பற்றிய பிரச்சினை பற்றி கேள்வி எழுப்பகிறார், இது பற்றி நமது தளத்திலேயே எற்கனவே விரிவான விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சம்சுதீன் விஷமியே தவ்ஹீத் ஜமாஅத் அவன் மீது வைக்கும் அனைத்து குற்றச்காட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் என்றும், அவன் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சொல்லும் அவதூறுகளை பொய் என்று பகிரங்கப்படுத்தி வெளியிட்ட பதில்களை கண்டு, விஷமியே நான் இவர்களுக்கு இனி பதில் தர மாட்டேன் என்று ஓடிவிட்டான் என்பது தனிச்செய்தி. இது பற்றி அதிகமாக விளக்கம் தர வேண்டியது இல்லை.
அடுத்தாக, தவ்ஹீத் ஜமாஅத் தனியாக தைரியமாக போராட்டம் நடத்தியதை கட்டுரையாளர் பாராட்டுகிறாராம் (தவ்ஹீத் ஜமாஅத் தனியாக போராட்டம் நடத்துவது சரியல்ல என்றும் சொல்லியுள்ளார் கட்டுரையாளர்). தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை பாராட்டும் இவர், போராட்ட செயல்முறையை பாராட்ட மாட்டாராம், காரணம் ஜெயலலிதாவிடம் தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீடு கேட்கிறதாம். ஜெயலலிதா கலைஞர் முஸ்லிம்களுக்கு கொடுத்த 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தாராம். இது எவ்வளவு பெரிய பொய்! இதை நிரூபிக்க முடியுமா?
தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது நீங்கள் கொண்ட குரோதம் ஏன் உங்களை இவ்வாறு புழுக வைக்கிறது?. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் போது, அதை தமிழகத்தில் யாரும் எதிர்க்கவில்லை, எதிர்பதற்கான வழிகளை அடைத்து விட்டு தான் இடஒதுக்கீட்டை வாங்கினோம் என்பது வரலாறு. இப்படி எந்த கப்சாக்களையும் படித்து அருமை அருமை என்று புகழும் அப்பாவிகள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போதுதான் வேதனையாக உள்ளது. இதில் நீங்கள் உண்மையாளராக இருந்தால், கடந்த சட்டமன்ற தேர்தலில் தமுமுக மம கட்சினர், ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவேன் என்ற சொன்ன அடிப்படையில், தமுமுக மம கம்பெனி அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்களே, அப்போது ஏன் நீங்கள் கட்டுரை போடவில்லை. நீங்கள் தமுமுக பினாமி என்பதாலா? அல்லது தமுமுகவின் பினாமி இணையதளம் என்பதாலா? ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார் என்றும் ஒரு தகவலை பதிந்துள்ளார் கட்டுரையாளர். இது உண்மை தான். தவ்ஹீத் ஜமாஅத் ஒரு விஷயத்தில் தெளிவாக உள்ளது, மக்கள் மத்தியில் அதை பிரச்சாரமும் செய்கிறது. அதாவது, கலைஞரோ அல்லது ஜெயலலிதாவோ முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் அல்ல. அவர்கள் முஸ்லிம்களுக்கு என்று எதையும் விரும்பி செய்பவர்கள் இல்லை. ஓட்டு என்ற ஒரு ஆயுதம் நம்மிடம் உள்ளதால்தான் அவர்கள் நமக்கு எதையும் செய்வார்கள்.
ஆனால், கட்டுரையாளர் ஒரு செய்தியை திட்டமிட்டு மறைத்துள்ளார். முஸ்லிம் கட்சியின் முக்கியஸ்தரான அப்துல் லத்தீப் அவர்கள் சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தாருங்கள் என்று கேட்ட போது, கலைஞர் என்ன தெரியுமா சொன்னார்? நாட்டில் கலவரம் உண்டுபண்ண பார்க்கிறீர்களா? என்றார், இப்படி சொன்ன கலைஞர் எப்படி இட ஒதுக்கீடு தந்தார் என்று கேள்வியை எழுப்பி இருக்க வேண்டும். 3.5 சதவீதம் கொடுக்கவே யோசித்த கலைஞர், மேலும் ஏற்றி எப்படி 7 சதவீதம் தருவார் என்ற கேள்வி உங்களுக்கு ஏன் வரவில்லை? நீங்களா நியாயமானவர்கள்? நடுநிலையாதிகள்? தவ்ஹீத் ஜமாஅத் ஜெயலலிதாவிடம் மட்டும் இட ஒதுக்கீடு கேட்கவில்லை, ஆட்சி கட்டிலில் யார் உள்ளார்களோ அவர்களிடம் கேட்கிறது. ஜெயலலிதா சொன்ன வாக்குறுதியையும் எடுத்துக்காட்டி கேட்கிறது. கலவரம் உண்டு பண்ண பார்க்கிறீர்றா? என்று வினவிய கலைஞர் அவர்களிடம் எப்படி தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீட்டை வாங்கியதோ, அதே போராட்ட வழிமுறையில் ஆட்சியாளர்களிடம் இட ஒதுக்கீட்டை பெற்று தரும் இன்ஷா அல்லாஹ்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது நீங்கள் கொண்ட குரோதம் ஏன் உங்களை இவ்வாறு புழுக வைக்கிறது?. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் போது, அதை தமிழகத்தில் யாரும் எதிர்க்கவில்லை, எதிர்பதற்கான வழிகளை அடைத்து விட்டு தான் இடஒதுக்கீட்டை வாங்கினோம் என்பது வரலாறு. இப்படி எந்த கப்சாக்களையும் படித்து அருமை அருமை என்று புகழும் அப்பாவிகள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போதுதான் வேதனையாக உள்ளது. இதில் நீங்கள் உண்மையாளராக இருந்தால், கடந்த சட்டமன்ற தேர்தலில் தமுமுக மம கட்சினர், ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவேன் என்ற சொன்ன அடிப்படையில், தமுமுக மம கம்பெனி அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்களே, அப்போது ஏன் நீங்கள் கட்டுரை போடவில்லை. நீங்கள் தமுமுக பினாமி என்பதாலா? அல்லது தமுமுகவின் பினாமி இணையதளம் என்பதாலா? ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார் என்றும் ஒரு தகவலை பதிந்துள்ளார் கட்டுரையாளர். இது உண்மை தான். தவ்ஹீத் ஜமாஅத் ஒரு விஷயத்தில் தெளிவாக உள்ளது, மக்கள் மத்தியில் அதை பிரச்சாரமும் செய்கிறது. அதாவது, கலைஞரோ அல்லது ஜெயலலிதாவோ முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் அல்ல. அவர்கள் முஸ்லிம்களுக்கு என்று எதையும் விரும்பி செய்பவர்கள் இல்லை. ஓட்டு என்ற ஒரு ஆயுதம் நம்மிடம் உள்ளதால்தான் அவர்கள் நமக்கு எதையும் செய்வார்கள்.
ஆனால், கட்டுரையாளர் ஒரு செய்தியை திட்டமிட்டு மறைத்துள்ளார். முஸ்லிம் கட்சியின் முக்கியஸ்தரான அப்துல் லத்தீப் அவர்கள் சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தாருங்கள் என்று கேட்ட போது, கலைஞர் என்ன தெரியுமா சொன்னார்? நாட்டில் கலவரம் உண்டுபண்ண பார்க்கிறீர்களா? என்றார், இப்படி சொன்ன கலைஞர் எப்படி இட ஒதுக்கீடு தந்தார் என்று கேள்வியை எழுப்பி இருக்க வேண்டும். 3.5 சதவீதம் கொடுக்கவே யோசித்த கலைஞர், மேலும் ஏற்றி எப்படி 7 சதவீதம் தருவார் என்ற கேள்வி உங்களுக்கு ஏன் வரவில்லை? நீங்களா நியாயமானவர்கள்? நடுநிலையாதிகள்? தவ்ஹீத் ஜமாஅத் ஜெயலலிதாவிடம் மட்டும் இட ஒதுக்கீடு கேட்கவில்லை, ஆட்சி கட்டிலில் யார் உள்ளார்களோ அவர்களிடம் கேட்கிறது. ஜெயலலிதா சொன்ன வாக்குறுதியையும் எடுத்துக்காட்டி கேட்கிறது. கலவரம் உண்டு பண்ண பார்க்கிறீர்றா? என்று வினவிய கலைஞர் அவர்களிடம் எப்படி தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீட்டை வாங்கியதோ, அதே போராட்ட வழிமுறையில் ஆட்சியாளர்களிடம் இட ஒதுக்கீட்டை பெற்று தரும் இன்ஷா அல்லாஹ்.
அடுத்ததாக எல்லா முஸ்லிம் இயக்கங்களும் ஒன்று சேர்ந்தால்தான் இட ஒதுக்கீடு கிடைக்குமாம். அப்படி என்றால் ஒன்றுபடாமல் 3.5 இட ஒதுக்கீடு கிடைத்தது எப்படி? ஒற்றுமையாக இருப்பதாக சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத மற்ற இயக்கங்கள் தேர்தல் நேரத்தில் சிதறிப்போவது ஏன்? முதலில் நீங்கள் ஒற்றுமையாக ஆகுங்கள். பின்னர் எங்களிடம் வந்து ஒற்றுமை பற்றி பேசுங்கள். ஒன்றுபட்டால்தான் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றால், இட ஒதுக்கீடே கிடைக்காது என்று சொல்லிவிடலாம், தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை வராது, எனவே இட ஒதுக்கீடும் கிடைக்காது. இட ஒதுக்கீடு பற்றி புத்தகம் எழுதியவருக்கு மட்டும் நல்ல ஒதுக்கீடு கிடைக்கும்.
ஒரு விஷயத்தை பற்றி தெரியாமல், கற்பனையில் இப்படி கதை எழுதி ஏன் சமுதாய துரோகம் செய்கிறீர்கள்? தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் பல்லாயிரம் பேர்கள் அன்றாடங்காய்ச்சிகள், ஒரு நாள் வேலைக்கு போகாவிட்டாலும், அன்று பட்டினிதான். அவர்கள் இந்த பேராட்டத்திற்காக கடந்த நான்கு மாதங்களாக இரவு பகலாக எவ்வாறு உழைத்தார்கள் என்று தெரியுமா? அவர்களின் சந்ததிகள் பலன் பெறுகிறதோ இல்லையோ, சமுதாயத்தில் பலர் அந்த பலனை அனுபவிக்கிறார்கள், அனுபவிக்க போகிறார்கள். அந்த அன்றாடங்காய்ச்சிகள் எத்தனை நாட்கள் இரவுகளில் கடும் குளிரில் கஷ்டப்பட்டு இருப்பார்கள். அவர்களின் தியாகத்தை எல்லாம் குப்பையில் வீச நீங்கள் யார்? நீர் புத்தகம் போட வேண்டும் என்பதற்காக ஏன் சமுதாய துரோகம் செய்கிறீர்கள்? இவ்வாறு கடும் குளிர்களில் இரவு பகலாக உழைத்த தவ்ஹீத் ஜமாஅத்தினரில் எத்தனை பேர் முதியவர்கள் தெரியுமா?
முதியவர்களை ஏன் குளிர் காலத்தில் போராட்டத்திற்கு அழைத்து செல்லுகிறீர்கள் என்று எகத்தாளமாக கேட்கிறீர்கள். எங்களின் அழைப்பிற்கு முதியவர்களும் தயார் என்று வருகிறார்கள். அந்த முதியவருக்கு தெரியும், அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று, அந்த கஷ்டம் அவரின் வாரிசுகளுக்கு வரக்கூடாது என்று எண்ணி தான் அவர் தானாக வருகிறார், இதில் உங்களுக்கு ஏன் வயிறு எரியுது? அந்த முதியவர்களை நாங்களா குண்டு கட்டாக கட்டி, போராட்டத்திற்கு அழைத்து சென்றோம்? எங்களின் அழைப்பின்மீது உள்ள நியாயத்தை உணர்ந்து வந்தவர்களை தான அழைத்து சென்றோம். தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை நிரப்பும் போராட்டத்தில் செருப்பு கூட இல்லாமல் வந்த பெண்மணி உண்டு தெரியுமா? ஊனமானவர்கள் எத்தனை பேர் வந்தார்கள் தெரியுமா? அவர்களிடம் போய் கேளுங்கள் ஏன் குளிர் காலத்தில் போராட்டத்திற்கு செல்கிறாய் என்று, செருப்பு கூட போட வழி இல்லாத அந்த பெண்ணின் போராட்ட உணர்வை கொச்சை படுத்தி சொகுசாக உட்கார்ந்து கட்டுரை எழுத எப்படி முடிகிறது உங்களால், அவர்களின் கஷ்டங்கள் அவர்களுக்கு தான் தெரியும்.
![]() |
| சொகுசாக அமர்ந்து கட்டுரை காப்பி அடிப்பவர்களுக்கு தெரியுமா? இந்த முதியவர்களின் தியாகம் |
![]() |
| தனது எதிர்கால சந்ததி செருப்பு அணிந்து நடக்க வேண்டும் என்பதற்காக கொளுத்தும் வெயில் செருப்பு கூட அணியாமல் பேராட்ட களத்தில் ஒரு வயதான பெண்! |
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் யாரும் தேர்வாக வில்லை என்றால், அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே தவிர, இட ஒதுக்கீடு போராட்டத்தின் வீரியத்தை குறைக்க முயல்வது பெரியதொரு சமுதாய துரோகம். ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் வாய்ப்பு கிடைத்து, யாருக்கும் தகுதி இல்லாத காரணத்தினால் தான் முஸ்லிம்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்று காப்பி பேஸ்ட் அறிஞர்களுக்கு (?) எப்படி தெரிந்தது? ஆதாரம் வைத்து நிருபிக்க முடியுமா? இட ஒதுக்கீடு மட்டும் தீர்வல்ல என்று காப்பி பேஸ்ட் கோமாலிகள், கல்வி முன்னேற்றத்திற்காக என்ன கிழித்தார்கள் என்று பட்டியல் போட முடியுமா?
இட ஒதுக்கீடு அடிப்படையில் 10 இடம் கிடைத்து அதை பிடிக்க சமுதாயத்தில் யாரும் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று ஒரு அற்புதமான கேள்வியை முன்வைக்கிறார். கட்டுரையை நிரப்ப எவன் எதை சொன்னாலும், அதை அப்படியே காப்பி அடிக்கும் இவர்கள், இட ஒதுக்கீடு அடிப்படையில் கிடைத்த இடத்தை முஸ்லிம்கள் பிடிக்க முடியவில்லை என்று நிருபிக்க முடியுமா? எந்த புள்ளி விபரத்தை வைத்து இப்படி ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள், சங்பரிவாரத்தின் வேலையை நீங்களே செய்ய காரணம் என்ன? இட ஒதுக்கீட்டின் பலனை கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சமுதாய மக்கள் அனுபவிக்கிறார்கள். வேலை வாய்ப்பில் உள்ள இடஒதுக்கீட்டில் அவ்வபோது சில குளறுபடிகள் நடந்தாலும், கல்வியில் சரியாக கிடைக்கிறது. இட ஒதுக்கீட்டினால் பலன் அடைந்த பலர் தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டத்திற்கு வாரி வழங்கினார்கள் என்பது அண்ணன்மார்களுக்கு வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தும் செய்தி.
இட ஒதுக்கீடு அடிப்படையில் 10 இடம் கிடைத்து அதை பிடிக்க சமுதாயத்தில் யாரும் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று ஒரு அற்புதமான கேள்வியை முன்வைக்கிறார். கட்டுரையை நிரப்ப எவன் எதை சொன்னாலும், அதை அப்படியே காப்பி அடிக்கும் இவர்கள், இட ஒதுக்கீடு அடிப்படையில் கிடைத்த இடத்தை முஸ்லிம்கள் பிடிக்க முடியவில்லை என்று நிருபிக்க முடியுமா? எந்த புள்ளி விபரத்தை வைத்து இப்படி ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள், சங்பரிவாரத்தின் வேலையை நீங்களே செய்ய காரணம் என்ன? இட ஒதுக்கீட்டின் பலனை கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சமுதாய மக்கள் அனுபவிக்கிறார்கள். வேலை வாய்ப்பில் உள்ள இடஒதுக்கீட்டில் அவ்வபோது சில குளறுபடிகள் நடந்தாலும், கல்வியில் சரியாக கிடைக்கிறது. இட ஒதுக்கீட்டினால் பலன் அடைந்த பலர் தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டத்திற்கு வாரி வழங்கினார்கள் என்பது அண்ணன்மார்களுக்கு வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தும் செய்தி.
பெண்களை போராட்ட களத்திற்கு அழைத்து செல்வதையும் காப்பி பேஸ்ட் கட்டுரையாளர் விமர்சனம் செய்கிறார். பெண்கள் போராட்ட களத்திற்கு போகலாமா என்பது தனி தலைப்பு அது பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.
பெண்களை முஸ்லிம் இயக்கங்கள் பெரும்பாலனவை போராட்ட களத்திற்கு அழைத்து செல்லுகின்றன, இது தவறு என்றால், மற்ற இயக்கங்கள் பெண்களை அழைத்து செல்லும் போது நீங்கள் ஏன் கட்டுரை போடவில்லை? உங்களின் வேஷம் இப்போது களைகின்றது. என்னடா... இவ்வளவு கூட்டம் கூடிவிட்டார்கள் என்ற வயிற்றெரிச்சல் தான் இப்படி எழுத தோன்றியுள்ளது.
பெண்களை முஸ்லிம் இயக்கங்கள் பெரும்பாலனவை போராட்ட களத்திற்கு அழைத்து செல்லுகின்றன, இது தவறு என்றால், மற்ற இயக்கங்கள் பெண்களை அழைத்து செல்லும் போது நீங்கள் ஏன் கட்டுரை போடவில்லை? உங்களின் வேஷம் இப்போது களைகின்றது. என்னடா... இவ்வளவு கூட்டம் கூடிவிட்டார்கள் என்ற வயிற்றெரிச்சல் தான் இப்படி எழுத தோன்றியுள்ளது.
![]() |
| குளிராவது வெயிலாவது, எவன் எங்களின் போராட்ட உணர்வை தடுக்க இயலும்! |
இட ஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்று கூட தெரியாத நீங்கள் ஏன் இவ்வாறு உளற வேண்டும்? இட ஒதுக்கீட்டின் பலன் சமுதாயத்திற்கு கிடைக்க வில்லை என்று பகிரங்கமாக நிரூபிக்க தயாரா?
மேலும், சிறை செல்லும் பேராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் கடிதம் மூலம் அழைப்பு விடுத்தது, காரைக்கால் கயவனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியதாம். அவனின் வாந்தியில் குளித்த நிருபர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாம். ஏன் இப்படி புழுகுகிறீர்கள்? இதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா? இவ்வாறு ஒரு செயல் நடக்கவுமில்லை, உங்களால் இதை நிரூபிக்கவும் முடியாது.
கட்டுரையில் பாதி காரைக்கால் கயவனின் வாந்தி, பாதி கேப்டன் டிவி வீடியோவில் வந்த செய்தி, தலைப்பும் கடைசி பத்தியும் தான் இவர்களுடையது போல தெரிகிறது. இப்படி காப்பி அடிச்சு கட்டுரை தேவையா?
யாரோ செய்யும் செயலை தங்களின் செயல் போல் காட்டி புகழ் தேடும் இவர்களை எச்சரிக்கிறது கீழ்காணும் குர்ஆன் வசனம்.
தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
திருக்குர்ஆன் 3:188
இறுதியாக, ஒரு விஷயம், அதாவது சமுதாய இயக்கங்கள் கல்விக்காக எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். ஏன் உங்களால் ஒரு கல்லூரி ஆரம்பிக்க முடியவில்லை என்கிறார். தவ்ஹீத் ஜமாஅத்திடம் எந்த அளவுக்கு நிதி சேருகிறதோ அந்த அளவுக்கு கல்வி உதவி செய்கிறது. ஒவ்வோரு வருடமும் கோடிக்கணக்கில் கல்விக்காக சமுதாய மாணவர்களுக்கு உதவி செய்கிறது. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கல்வி உதவி கேட்டு வரும் அனைவருக்கும் உதவி செய்யும் அளவிற்கு முடியவில்லை என்றாலும், தமிழகத்தில் யாரும் செய்யாத அளவிற்கு கோடிக்கணக்கில் கல்வி உதவி செய்கிறது. இன்னும் செய்யும், இன்ஷா அல்லாஹ். தன்னிடம் வரும் நிதிகளை பொருத்து தனது பணிகளை தொடர்ந்து விரிவுப்படுத்தும்.
மேலும், சிறை செல்லும் பேராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் கடிதம் மூலம் அழைப்பு விடுத்தது, காரைக்கால் கயவனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியதாம். அவனின் வாந்தியில் குளித்த நிருபர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாம். ஏன் இப்படி புழுகுகிறீர்கள்? இதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா? இவ்வாறு ஒரு செயல் நடக்கவுமில்லை, உங்களால் இதை நிரூபிக்கவும் முடியாது.
கட்டுரையில் பாதி காரைக்கால் கயவனின் வாந்தி, பாதி கேப்டன் டிவி வீடியோவில் வந்த செய்தி, தலைப்பும் கடைசி பத்தியும் தான் இவர்களுடையது போல தெரிகிறது. இப்படி காப்பி அடிச்சு கட்டுரை தேவையா?
யாரோ செய்யும் செயலை தங்களின் செயல் போல் காட்டி புகழ் தேடும் இவர்களை எச்சரிக்கிறது கீழ்காணும் குர்ஆன் வசனம்.
தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
திருக்குர்ஆன் 3:188
இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்தும் சவால்களே, கட்டுரை ஆசிரியர் உட்பட உளறும் நிருபர்கள் உட்பட யாரும் இந்த ஆக்கத்தில் விவாதிக்க முன்வரலாம்.
நாங்கள் உண்மையாளர்கள் என்றும் கட்டுரையாளர்கள் பொய்யர்கள் காழ்ப்புணர்வின் காரணமாக எழுதிறார்கள் என்றும் நிருபிக்கப்படும், இன்ஷாஅல்லாஹ்.
குறிப்பு: தவ்ஹீத் ஜமாஅத்தை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்பது கிடையாது. எங்களில் யாரும் அப்படி சொல்லியதுமில்லை. தவ்ஹீத் ஜமாஅத்திடம் தவறு இருந்தால் யாரும் சுட்டிக்காட்டலாம், தவறு எங்களிடம் இருந்தால் இது தவறு என்று அறிவித்து எங்களை திருத்தி கொள்வோம், இன்ஷா அல்லாஹ். அதேசமயம் நடுநிலை வேஷம் போட்டுக்கொண்டு, காழ்ப்புணர்வின் காரணமாக பொய்களை எழுதுபவர்களை தக்க முறையில் எதிர்கொள்ள தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்று சொல்லி வைக்கிறோம்.
இட ஒதுக்கீடு சம்பந்தமாக இவர்கள் இனி உளரினாலும் அவற்றை தக்க முறையில் மக்கள் மத்தியில் எடுத்து வைத்து முகத்திரையை கிழிப்போம் என்பதையும் சொல்லிவைக்கிறோம்.
இந்த கட்டுரையில் சில கடினமான சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது. தவறு செய்பவர்களை அதற்கு தகுந்த வார்த்தைகளை பயன்படுத்துவது தான், அவர்களின் தவறை சரியான முறையில் காட்டும் என்ற அடிப்படையில் அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தோம். எனினும், ஒரு சில சகோதரர்கள், அவர்கள் தவறு செய்தாலும், மென்மையான சொற்களை பயன்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் கடினமான வார்த்தைகளை மாற்றியுள்ளோம், இது தவறு செய்பவர்களுக்கு இது போன்ற கயமைத்தனமான செயல்களில் இருந்து திருத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.
இட ஒதுக்கீடு சம்பந்தமாக இவர்கள் இனி உளரினாலும் அவற்றை தக்க முறையில் மக்கள் மத்தியில் எடுத்து வைத்து முகத்திரையை கிழிப்போம் என்பதையும் சொல்லிவைக்கிறோம்.
இந்த கட்டுரையில் சில கடினமான சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது. தவறு செய்பவர்களை அதற்கு தகுந்த வார்த்தைகளை பயன்படுத்துவது தான், அவர்களின் தவறை சரியான முறையில் காட்டும் என்ற அடிப்படையில் அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தோம். எனினும், ஒரு சில சகோதரர்கள், அவர்கள் தவறு செய்தாலும், மென்மையான சொற்களை பயன்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் கடினமான வார்த்தைகளை மாற்றியுள்ளோம், இது தவறு செய்பவர்களுக்கு இது போன்ற கயமைத்தனமான செயல்களில் இருந்து திருத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.














