Saturday, July 18, 2015

நபிவழி நோன்பு பெருநாள் திடல்தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைகிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை பிலால் நகர் பெட்ரோல் பங்க் எதிரே கிரானி மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் சென்ற வருடத்தை விட ஆதிகமானவர்கள் கலந்துக்கொண்டு நபிவழி அடிப்படையில் தொழுகையை நிறைவேற்றினர் வருட வருடம் திடல் தொழுகைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது இனிவரும் காலங்களில் அதிரை கிளையின் சார்பாக இரண்டு இடங்களில் பெருநாள் திடல் தொழுகை நடத்துவதற்கு கிளை நிர்வாகம் முயற்சித்துவருகிறது.

திடல் தொழுகை  வசூல்  48720













0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.