Monday, October 21, 2013

C.M.P லைனில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

அதிராம்பட்டிணம் C.M.P லைனில் சார்ந்த சகோதரர் Y அன்சாரி அவர்களின் மகன் முஹம்மதின் திருமணம் 19.10.13 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மணமகனின் இல்லத்தில் நடைபெற்றது. திருமணத்தில் துவக்கமாக சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்கவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அதனை தொடர்ந்து மணமகன் 38 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்து நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் எழிமையாக திருமணம் முடிந்தது மணமகன் சார்பாக வலிமாவாக டீ மற்றும் பிஸ்கட் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்









Sunday, October 20, 2013

ஆவணத்தில் கள்ள சுன்னத் வல் ஜமாஅத் ரவுடிகள் வெறியாட்டம்!


தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக போலீஸ் அனுமதியுடன் தெருமுனை பிரச்சாரம் 19.10.13 அன்று நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாதிர் உரை நிகழ்த்தினார் தெருமுனை பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாவட்ட நிர்வாகிகளும் உள்ளுர் மக்களும் திருப்பி கொண்டுயிருக்கையில் சுன்னத் ஜமாஅத்தை சார்ந்த 40க்கு அதிகமான ரவடிகள் உருட்டுக்கட்டை அறிவாளுடன் தவ்ஹீத் சகோதரர்களை வழிமறைத்து கட்டையாலும் அறிவாளிலும் கடுமையாக தாக்கினார் இதில் 5 சகோதரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர் இதில் ஒருவர் தஞ்சை மருத்துவக்கல்லூரியிலும் மற்ற நான்கு பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.






Saturday, October 19, 2013

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் கூட்டுக் குர்பானி வினியோகம்

அதிரைக்கிளை சார்பாக பெருநாள் அதை தொடர்ந்து இரண்டு நாட்கள் குர்பாணி தோல்கள் வசூல் செய்யப்பட்டது ஆதே போல் கூட்டு குர்பாணி 17.10.13 மற்றும் 18.10.13 இரண்டு நாட்கள் தவ்ஹீத் பள்ளியில் வைத்து குர்பாணி பங்குகள் வினியோகம் செய்யப்பட்டது.







Wednesday, October 16, 2013

ஹஜ் பெருநாள் உரை (வீடியோ)

அசத்தியம் அழிந்துபோகும் சத்தியம் வெல்லும்



ஹஜ் பெருநாள் தொழுகை (புகைப்படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபி வழி பெருநாள் திடல்தொழுகை இன்று (16.10.13) காலை 7.15 மணிக்கு E C R ரோட்டில் அமைந்துள்ள பெட்ரேல் பங்க் எதிரில் கிராணி மைதானத்தில் நடைபெற்றது இதில் மாநில செலயாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி சத்தியமே வெல்லும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் 1500க்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்














Monday, October 14, 2013

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் புதன்கிழமை (16.10.13)அன்று நபி வழி ஹஜ் பொருநாள் திடல் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்ற நோன்பு பெருநாளில் நடைபெற்ற E C R ரோட்டில் அமைந்துள்ள பெட்ரேல் பங்க் எதிரில் கிராணி மைதானத்தில் காலை சரியாக 7.15 மணிக்கு நடைபெறும் பொருநாள் உரை சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள்

கூட்டு குர்பாணி இன்ஷா அல்லாஹ் வியாழக்கிழமை (17.10.13) தவ்ஹீத் பள்ளியில் கொடுக்கப்படும். 

Sunday, October 13, 2013

புகாரி சரீப் ஓதினால் பிளேக் நோய் வராதா ?

புகாரி சரீப் ஓதினால் ஓதினால் பிளேக் நோய் வராதா ?

புகாரி சரீப் ஓதினால் பிளேக் நோய் வராதா? from AdiraiTNTJ on Vimeo.

Saturday, October 12, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 11.10.13(வீடியோ) - புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கப்சாக்களும் நாடகங்களும்!

புகாரி ஹதீஸை தொகுத்தவரின் உண்மையான பெயர் என்ன?
சஹாபாக்கள் காலத்தில் இருந்து யார் யார் எல்லாம் ஹதீஸ்களை தொகுத்தார்கள் அவர்களின் பெயர் என்ன? 

புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கப்சாக்களும் நாடகங்களும்!

 

தொடர்புடையவை:

புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்!

இஸ்லாத்தில் இல்லாத பூமி பூஜை செய்யும் மௌலானா மௌலவி ஹஜ்ரத் கிப்லா முஹம்மது குட்டி (?)!




இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 9) - தேடிவரும் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளுதல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 9) - தேடிவரும் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளுதல்


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Friday, October 11, 2013

TNTJ அதிரை கிளையின் சார்பாக கூட்டுக்குர்பானி திட்டம் !

TNTJ அதிரை கிளையின் சார்பாக எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கூட்டுக்குர்பானி திட்டத்திற்கான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் தொகையை அதிரை வாழ் ஏழை எளியோரின் வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவிக்காக மாத்திரம் செலவிடப்படும் 
 

 

Thursday, October 10, 2013

நெசவுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் 9.10.13 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு நெசவுத்தெரு கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் அன்வர் அலி ஜனவரி சிறை நிறைப்பும் போராட்டம் ஏன் என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி இப்ராகீம் நபியின் ஏகத்துவ பிரச்சாரம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் 50க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்


Tuesday, October 08, 2013

தெருமுனைப்பிரச்சாரம் அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் நாளை (9.10.2013) புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு அதிராம்பட்டினம் நெசவுத்தெரு கிராணி மைதானத்தில் மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெறவுள்ளது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள் அனைவரும் கலந்துக்கொள்ளவும்

Sunday, October 06, 2013

மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளை சார்பாக 5.10.2013 சனிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி  சிறை நிறப்பும் போராட்டம் ஏன் என்ற தலைப்பிலும் மாநில போச்சாளர் தாஹா ஏன் ஏகத்துவத்தில் இருக்கவேண்டும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் வந்திருந்தார்கள்

Video0002 from Jahir on Vimeo.


Video0003 from Jahir on Vimeo.

Video0005 from Jahir on Vimeo.


Saturday, October 05, 2013

இஸ்லாத்தின் பக்கம் வாருங்கள் (வீடியோ )


இஸ்லாத்தின் பக்கம் வாருங்கள் 


இஸ்லாத்தின் பக்கம் வாருங்கள் from Adiraitntj on Vimeo.

Friday, October 04, 2013

Wednesday, October 02, 2013

அதிரையில் பெரும் தீ விபத்து

அதிராம்பட்டினம் தக்வா பள்ளிக்கு சொந்தமாக மார்க்கட்டில் இன்று இரவு சுமார் 10.20 மணிக்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது தகவல் அறிந்ததும் கடைத்தெருவை சுற்றியுள்ள மக்களும் தீயனைப்பு வீரர்களுக்கு தீயை அனைத்தனர் சேதம் பற்றிய முழு விபரம் இன்ஷா அல்லாஹ் நாளைக்கு தெரியவரும்

Monday, September 30, 2013

Sunday, September 29, 2013

துபாய் வாழ் அதிரை ததஜ சகோதரர்களின் நிர்வாக கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் 

கடந்த 27.09.13 வெள்ளிக்கிழமை மாலை துபாய் வாழ் அதிரை ததஜ சகோதரர்களின் மஷூரா சகோதர் நசீர் அகமது அவர்களின் ரூமில் நடைபெற்றது .

இதில் , கடந்த ரமலான் மாத பித்ரா வசூல் வரவு செலவு பற்றி பேசப்பட்டது .அதிரையில் தாவாஹ் பணியை மேலும் வீரியப் படுத்துவது சம்மந்தமாக பேசப்பட்டது .

இன்ஷா அல்லாஹ் விரைவில் ஷார்ஜாவில் ஒரு கிளையை ஏற்படுத்த வேண்டும் என்று பேசப்பட்டது 

நமதூரில் இந்த வருட கூட்டு குர்பானி திட்டத்திற்கான ஒரு பங்கு ரூபாய் 1100 என்று நிர்ணயிக்க பட்டுள்ளது ,அதற்கான துபாய் திர்கம் 70 என்று நிர்ணயிக்க பட்டுள்ளது 

இந்த கூட்டு குர்பான் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் சகோதரர்கள் கீழ்கண்ட சகோதரர்களை தொடர்பு கொள்ளவும் 

அபுதாபி 

ஜபுருல்லாஹ்        0507510584
மீரா                              0504388617
ஷஹாபுதீன்            0558343582

துபாய் 

சாகுல்ஹமீது        0505063755
நசீர்                             0559081550
நைனா முகம்மது 0507397093


ஹோர்லான்ஸ் 

மீராசா                      0502725701
தமீம்                          0507429180










TNTJ வினர் யூத க் கைகூலிகளா ?(வீடியோ )


TNTJ வினர் யூதக் கைகூலிகளா ?